பாதுகாப்பு செயலாளருக்கு போர் வீரர்களின் கொடி அணிவிப்பு

போர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களுக்கு புதன்கிழமையன்று (மே 03) போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) தலைமையிலான குழுவினர், கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்த போது அவர் மீது போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது. பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏகநாயக்க (ஓய்வு), பிரிகேடியர் ரொஷான் திரிமான்ன, லெப்டினன்ட் கேர்ணல் ரக்ஷித … Read more

கர்நாடகா: பா.ஜ.க vs காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் யார் பெஸ்ட்? நேரடி ஒப்பீடு

கர்நாடகா: பா.ஜ.க vs காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் யார் பெஸ்ட்? நேரடி ஒப்பீடு Source link

20 மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் "கனமழை" – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. •தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. •தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. •தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 6-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக, அப்பகுதிகளில் 7-ஆம் தேதி வாக்கில் ஒரு … Read more

பட்டப்பகலில் திமுக கவுன்சிலர் மகனுக்கு அரிவாள் வெட்டு! – திருவள்ளூரில் பரபரப்பு

திருவள்ளூர் நகராட்சியில் 16-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் இந்திரா பரசுராமன். இவரின் மகன் கலைவாணன், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே மருந்தகம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த வாரம் கவுன்சிலர் பரசுராமன் மகன் கலைவாணனுக்கும், அவரின் நண்பர்களுக்கும் இடையே சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் கலைவாணன் தனது மருந்தகத்துக்குச் சென்றிருக்கிறார். திடீரென நான்குக்கும் மேற்பட்ட மர்மநபர்கள் கத்தியுடன் மருந்தகத்துக்குள் நுழைந்து, கலைவாணனை தலை, உடல் முழுவதும் பல … Read more

குடி போதையில் அரசு பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநரை தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பயணிகள்..!

காரைக்கால் அருகே குடி போதையில் அரசு பேருந்தை ஓட்டி சென்ற ஓட்டுநரை பயணிகள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். காரைக்காலில் இருந்து ஈரோடு சென்ற தமிழக அரசு பேருந்து ,திருநள்ளாறு அருகே வைக்கப்பட்டிருந்த, மாற்று பாதையில் செல்லுங்கள் என்ற எச்சரிக்கை பலகையை பொருட்படுத்தாமல் சென்றுள்ளது. இதனால் அச்சமடைந்த பயணிகள் கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தினர். குடி போதையில் இருந்த ஓட்டுரை பிடித்த பொதுமக்கள் திருநள்ளாறு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காரைக்காலில் இருந்து கும்பகோணம் சென்ற தமிழக அரசு பேருந்தில் … Read more

அனுமதியில்லாத விளம்பரப் பலகைகள் விவகாரம்: அமைச்சர் கே.என். நேரு விளக்கம்

சென்னை: அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அடியோடு ஒழிப்பது தான் புதிய சட்டத் திருத்தத்தின் நோக்கம் என்று அமைச்சர் கே.என். நேரு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அளித்துள்ள விளக்கத்தில்,”நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் குறித்து அவ்வப்போது செய்திகள் வருவதால், இதுபற்றி சென்னை மாநகராட்சியின் நிலைப்பாட்டையும், உண்மை நிலவரத்தையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அனுமதியில்லாமல் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளைப் பொறுத்தமட்டில், “Tamil Nadu Urban Local Bodies … Read more

"நான் என் வேலையைத்தான் செய்தேன்" – ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய போலீஸ் அதிகாரி விளக்கம்

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியின் போது மேடையில் ஏறியதால் சர்ச்சைக்கு ஆளான போலீஸ் அதிகாரி அந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று, மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ராஜ்பகதூர் மில்ஸ் பகுதி அருகே திறந்தவெளியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சினிமா லைட்மேன்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். மாலை முதல் நடந்த அந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பல்வேறு … Read more

சென்னை – சியோல் இடையே நேரடி விமான சேவை: நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமனிடம் கொரிய தமிழ்ச் சங்க நிர்வாகிகள் மனு

சீயோல்: அரசுமுறை பயணமாக தென் கொரியா சென்றுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அங்குள்ள தமிழ்ச் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது அவரிடம் இந்தியக் குழந்தைகளுக்காக ஆசிய பள்ளி, சென்னை – சியோலிடையே நேரடி விமான சேவை, கொரியாவில் திருவள்ளுவர் சிலை நிறுவுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அமைச்சருடனான இந்த சந்திப்பு குறித்து தென் கொரிய தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தென் … Read more

பாஸ்வேர்ட் சிக்கலுக்கு விடை கொடுக்க உதவும் கூகுளின் Passkeys!

சான் பிரான்சிஸ்கோ: இன்றைய டிஜிட்டல் உலகில் ஜிமெயில் துவங்கி பெரும்பாலான தளங்களின் சேவையை பெற பயனர்கள் தங்களது கணக்கின் பாஸ்வேர்டை உள்ளிட வேண்டி உள்ளது. அதில் சில பயனர்கள் என்ன பாஸ்வேர்ட் கொடுத்தோம் என்பதையே மறந்து போய் இருப்பார்கள். சிலர் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் வகையிலான பாஸ்வேர்டை பயன்படுத்தி வருவார்கள். உதாரணமாக ‘pass@123, abcd1234’ என இருக்கும். இருந்தாலும் இதன் செக்யூரிட்டி (பாதுகாப்பு) என்பது கேள்விக்குறி தான். சைபர் குற்ற ஆசாமிகள் ரேண்டமாக இந்த எளிய … Read more

NEET 2023 : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…12ஆம் வகுப்பு ரிசல்ட்… மாணவர்களுக்கு புதிய ஏற்பாடு!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் 4 நாட்களில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. வரும் 8ஆம் தேதி ரிசல்ட் வெளியாகும் நிலையில், ஒருநாள் முன்னதாக 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது. வழக்கத்தை விட அரசு பள்ளி மாணவர்கள் இம்முறை அதிக அளவில் நீட் தேர்விற்கு விண்ணப்பம் செய்திருப்பதாக தெரிகிறது. எனவே தேர்வு முடிவுகள் எப்படி வரும் என்ற அச்சத்துடன் நீட் தேர்வை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ​தஞ்சையில் அன்பில் மகேஷ்இதுதொடர்பாக சில அறிவுறுத்தல்களை பள்ளிக் … Read more