இயக்குனராகும் ஆர்யன் கான்

பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான். இளம் வயதிலேயே பல சர்ச்சைகளில் சிக்கியவர். இளம் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி சர்ச்சை ஆனது. கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. … Read more

Kanguva OTT – கங்குவா ஓடிடி இவ்வளவு விற்பனையா?.. விஜய், அஜித்தை தூக்கி சாப்பிட்ட சூர்யா

சென்னை: Kanguva OTT (கங்குவா ஓடிடி) கங்குவா படத்தின் ஓடிடி விற்பனை மிகப்பெரிய தொகைக்கு விற்றிருப்பதாகவும் அது அஜித், விஜய் படங்களைவிட அதிகம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா சமீபகாலமாக நடித்துவரும் படங்கள் அனைத்துமே ஹிட்டாகியுள்ளன. வெறும் வசூல் மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் அவரது படங்களுக்கு பலமான வரவேற்பு கிடைத்துவருகிறது. அப்படி அவர் நடித்த சூரரைப் போற்று படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மெகா ஹிட்டானது. அந்தப் படத்துக்காக சூர்யாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஜெய் … Read more

ஏதெர், ஓலா, டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியவர்களுக்கு ரூ.288 கோடி திரும்ப தருகின்றது

  இந்திய அரசின் FAME-II மானியம் தொடர்பான எலக்ட்ரிக் சார்ஜருக்கான ₹ 288 கோடி பணத்தை திரும்ப வழங்க ஏதெர், ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார் மற்றும் ஹீரோ வீடா நிறுவனங்கள் முன்வந்துள்ளது. முன்பே இது தொடர்பாக ஓலா திரும்ப தர உள்ள 130 கோடி தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தோம். மேலும் ஹீரோ எலக்ட்ரிக், ஓகினாவா ஆட்டோடெக் என இரு நிறுவனத்துக்கு  249 கோடி ரூபாயை மீட்டெடுக்க ஒன்றிய அரசு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. ஓகினவா ஆட்டோடெக் நிறுவனத்திடம் … Read more

இனி இங்கே டூ வீலர்களுக்கு அனுமதி இல்லை: சென்னை மெட்ரோ முக்கிய அறிவிப்பு

இனி இங்கே டூ வீலர்களுக்கு அனுமதி இல்லை: சென்னை மெட்ரோ முக்கிய அறிவிப்பு Source link

இரவு நேரங்களில் பள்ளி மாணவருக்கு பாலியல் தொந்தரவு – ஆசிரியை கைது

திருச்சி மாவட்டத்தில் இரவு நேரங்களில் 10ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போகோவில் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் வலையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தேவி (40). இவர் துறையூரில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில மாதங்களாக புரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், தேவி, தன்னிடம் டியூசன் படித்து வந்த 10ஆம் வகுப்பு மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து … Read more

கர்நாடகத்தில் தடம் புரண்ட என்ஜினை சரி செய்யவே தேர்தல் நடக்கிறது..!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் 10-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அங்கு பிரசாரம் களை கட்டி வருகிறது. பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைக்க போராடுகிறது. பிரதமர் மோடியும், பா.ஜ.க.வும் வழக்கம்போல அங்கு ‘இரட்டை என்ஜின்’ அரசு பிரசாரத்தை முன்வைக்கின்றனர்.அதாவது, மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி அரசு இருந்தால்தான், அது ‘இரட்டை என்ஜின்’களாக செயல்பட்டு மாநிலத்தில் மக்கள் நல்ல பல பலன்களைப் பெற முடியும் என்று கூறி வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் … Read more

தொடரும் சோகம்..!! இதற்கு எப்போ ஒரு தீர்வு வருமோ ?

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சிபி கஞ்ச் பகுதியில் கானா கவுந்தியா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அயான் (12) என்ற சிறுவன் விசத்து வந்தான். இந்த சிறுவன் நேற்று தனது நண்பர்களுடன் வழக்கம் போல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென தெருநாய்கள் சிறுவர்களை தாக்கியது. சிறுவர்கள் நாய்களுக்கு பயந்து ஓடினர். சிறுவன் அயான் ஓடும்போது தரையில் விழவே, தெருநாய்கள் அவன் மீது பாய்ந்து கடித்தன. இந்த கொடூர தாக்குதலில் சிறுவன் படுகாயம் … Read more

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு மே 6-ம் தேதி வரை அனுமதி..!!

விருதுநகர் மாவட்டம்- மதுரை மாவட்டம் எல்லைப் பகுதியில் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. பிரதோஷம் மற்றும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முதல் வரும் 6-ம் தேதி வரை சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறையும் கோயில் நிர்வாகமும் அனுமதியளித்துள்ளன. பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்குச் செல்ல நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் அடிவாரப் பகுதியான … Read more

சிக்னல் `கட்’… தமிழக வன எல்லையில் அரிசிக் கொம்பன் யானை!

கேரள மாநிலத்தில் யானைகள் அடிக்கடி வன எல்லையில் உள்ள கிராமங்களில் புகுவதும், வனத்துறையினர் பிடித்து அடர்ந்த காட்டுக்குள் விடுவதும் வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் கேரள மக்களால் அரிக் கொம்பன் என அழைக்கப்பட்ட அரிசிக் கொம்பன் யானை இடுக்கி மாவட்டத்தில் சின்னக்கானல், சாந்தாம்பாறை கிராமங்களில் ஊருக்குள் புகுந்து சுமார் 8 பேரின் உயிரை காவு வாங்கியது. ஊருக்குள் புகுந்து வீடுகளில் அரிசிகளை சாப்பிட்டுவிட்டுச் செல்வதால் அரிசிக் கொம்பன் என அந்த யானைக்கு பெயர் வைத்தனர். பிடிபட்ட அரிசிக் … Read more

சிக்கன் குழம்பு விலை ரூ 2 கோடி – 100 பவுன் நகை காஸ்ட்லி பெண்ணுக்கு வலை..!

கோவையில் மகள் போல பழகி சிக்கன் குழம்பில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து கோடீஸ்வரி வீட்டில் இருந்து 2 கோடி ரூபாய் பணம் மற்றும் 100 பவுன் நகைகளை அள்ளிச்சென்ற டிப்டாப் பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.. சிக்கன் குழம்பு கொடுத்து 2 கோடி ரூபாய் பணத்தையும், 100 சவரன் நகைகளையும் அள்ளிச்சென்றதாக போலீசாரால் தேடப்படும் காஸ்ட்லி பெண் வர்ஷினி இவர்தான்..!  கோவை ராமநாதபுரம் பகுதி கிருஷ்ணா காலனி பகுதி சேர்ந்த கோடீஸ்வர பெண் மணி … Read more