பொது சிவில் சட்டம் | “முதலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள்” – சரத் பவார்

புனே: “பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு, மத்திய அரசு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முதலில் கொண்டுவரட்டும்” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் வலியுறுத்தியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பாவர் வியாழக்கிழை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, “பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்குப் பின்னர் பிரதமர் மோடி அமைதியற்றவராகி விட்டார். எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 13-14 தேதிகளில் நடக்க இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை … Read more

யார் இந்த சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ்? கோவை டூ சென்னை… வேற லெவல் போலீஸ் ஸ்பெஷலிஸ்ட்!

ஜூன் 29, 2023… தமிழக அரசியலில் பரபரப்பிற்கு பஞ்சமில்லை. நிர்வாக ரீதியில் முதலமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட நாள். முதலில் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் ஓய்வு பெறுவதை ஒட்டி, அவரது இடத்தில் சிவதாஸ் மீனா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். சல்யூட் அடித்த சைலேந்திர பாபு சென்னை சிட்டி காவல் ஆணையர் இதன் தொடர்ச்சியாக தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஓய்வு பெறுவதை ஒட்டி, அவரது இடத்திற்கு சங்கர் ஜிவால் ஐபிஎஸ் … Read more

ஜீன்ஸ் – டி-சர்ட் அணிய தடை… கல்வித் துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

பணி கலாச்சாரத்திற்கு எதிரானது என்பதால், மாநில கல்வித்துறை ஊழியர்கள், ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற சாதாரண உடைகளை அணிந்து வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன்..! படத்தின் பெயர் என்ன தெரியுமா?

Ttf Vasan New Movie: யூடியூப் தளத்தில் பிரபலமான பைக் ரைடராக வலம் வரும் டிடிஎஃப் வாசன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.  

செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கம்… ஆளுநர் சொல்லும் காரணம் என்ன?

Senthil Balaji Removed From Cabinet: தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கி ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநரின் கை நீண்டதை அடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அவர் இலாகா இல்லாத மந்திரியாக தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பரிந்துரை இல்லாமல் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் தன்னிச்சையாக வெளியேற்றி இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக-வின் சுவடே இல்லாத மாநிலங்களில் அதன் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து … Read more

சின்னத்திரையில் மீண்டும் என்ட்ரியாகும் ராகவ்

பிரபல நடிகரான ராகவ் ரங்கநாதன் செவ்வந்தி தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால், அந்த தொடரில் அவர் இறந்தது போல் காண்பிக்கப்பட்டு ராகவ் கதாபாத்திரத்திற்கு எண்ட் கார்டு போட்டுவிட்டனர். அதன்பின் எந்த ப்ராஜெக்டிலும் கமிட்டாகமல் இருந்த ராகவ் தற்போது மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கண்ணெதிரே தோன்றினாள்' சீரியலில் மாளவிகா அவினாஷ், ஸ்வேதா கெல்கே, ஜெயஸ்ரீ, ரேகா கிருஷ்ணப்பா, வடிவுக்கரசி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். தற்போது அந்த … Read more

Maamannan: எதிர்ப்பவர்கள் படம் பார்த்துவிட்டு சந்தோஷப்படுவார்கள்.. மாரி செல்வராஜ் சகோதரர் மகிழ்ச்சி!

சென்னை: நடிகர்கள் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது மாமன்னன் படம். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. படத்தின் முதல் பாகம் அதிரடியாக அமைந்துள்ளதாகவும் வடிவேலுவின் பெயர் சொல்லும் படமாக இந்தப் படம் அமைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்ப்பவர்களை படம் சந்தோஷப்படுத்தும் என மாரி செல்வராஜ் சகோதரர் பாராட்டு: நடிகர்கள் உதயநிதி வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் … Read more

மணிப்பூர் : கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்..!

இம்பால், மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும். இதைதொடர்ந்து, இன்று மற்றும் நாளை மணிப்பூரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று நேற்று கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார். இந்நிலையில், ராகுல் காந்தி இன்று இரண்டு நாள் பயணமாக மணிப்பூரில் … Read more

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை தேர்வாளராக அஜித் அகர்கர்…! ஜூலை மாதம் அறிவிப்பு

புதுதில்லி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக ராஜினாமா செய்தார். இதனால் பிசிசிஐ பிப்ரவரி 2023 முதல் ஆண்கள் அணிக்கான தேர்வாளர்களின் தலைவரைத் தேர்ந்தெடுக்க முயற்சி செய்து வருகிறது. பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில்,”சேத்தன் சர்மா ராஜினாமா செய்ததால் அப்போதைய தேர்வுகுழு உறுப்பினர்களில் ஒருவரான ஷிவ் சுந்தர் தாஸ் தற்காலிகமாக தலைமை தேர்வர் பதவிக்கு தெர்ந்த்தெடுக்கப்பட்டார். ஆனால் தற்போது நிரந்தர தலைமை தேர்வாளரை … Read more