Deletion of democracy, parties in class 10 books | பத்தாம் வகுப்பு புத்தகங்களில் ஜனநாயகம், கட்சிகள் பாடம் நீக்கம்

புதுடில்லி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்களில், ஜனநாயகத்துக்கான சவால்கள், அரசியல் கட்சிகள், எரிசக்தி ஆதாரங்கள் உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், அனைத்து வகுப்புகளுக்கான பாட புத்தகங்களை வெளியிடுகிறது. இது, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம் மற்றும் பல மாநில கல்வி வாரியங்களால் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், இந்த பாட புத்தகங்களில் சில பகுதிகள் நீக்கப்பட்டு வருகின்றன. இது … Read more

பண்ணைபுரம் முதல் பாராளுமன்றம் வரை “இசைஞானி” இளையராஜா.

எண்ணிலடங்கா இசை எனும் இன்பத் தேனை தன்னகத்தே கொண்டிருக்கும் தனிப்பெரும் இசைக்கடல் “இசைஞானி” இளையராஜா அவர்களின் 80வது பிறந்த தினம் இன்று… * 1943ஆம் ஆண்டு ஜுன் 2 அன்று, தமிழ்நாட்டில், தேனி மாவட்டத்திலுள்ள பண்ணைபுரம் என்ற சிறிய கிராமத்தில், டேனியல் ராமசாமி மற்றும் சின்னத்தாயி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். * சினிமாவிற்கு வருவதற்கு முன் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களின் கச்சேரிகளில் ஆர்மோனியம் வாசிக்கும் திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டிருந்தார் இளையராஜா. * 1976ஆம் … Read more

Keerthy Suresh : செய்தியாளர்கள் கேட்ட அந்த கேள்வி… டென்ஷனான கீர்த்தி சுரேஷ்!

சென்னை : மாமன்னன் இசைவெளியீட்டு விழாவில் செய்தியாளர்கள் கேட்ட அந்த கேள்வியால் நடிகை கீர்த்தி சுரேஷ் கோபமடைந்தார். மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தில் வடிவேலு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் இந்த மாதம் 29ந் தேதி வெளியாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் : இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியம் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த கீர்த்தி சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். … Read more

பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் சந்திப்பு: 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி, அண்டை நாடான நேபாளம், இந்தியாவின் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் என 5 மாநிலங்களுடன் 1,850 கி.மீ. எல்லையைப் பகிர்ந்து வருகிறது. இதில் பிரச்சினைகளும் இருந்து வருகின்றன. ஆனால், நேபாளம், பொருட்கள் மற்றும் சேவைகள் போக்குவரத்துக்கு இந்தியாவையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்த நிலையில் நேபாள நாட்டின் பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசண்டா (வயது 68) 4 நாள் அரசு முறைப்பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். இவர் கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் … Read more

இலங்கை-ஆப்கானிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் – முதல் போட்டி இன்று தொடக்கம்

ஹம்பன்டோட்டா, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹஷ்மத்துல்லா ஷகிடி தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஹம்பன்டோட்டாவில் இன்று (காலை 10 மணி) நடக்கிறது. விரைவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் விளையாட உள்ள ஷனகா தலைமையிலான இலங்கை அணிக்கு அதற்கு தயாராவதற்கு இந்த போட்டி உதவிகரமாக இருக்கும். மூத்த வீரர் திமுத் கருணாரத்னே அணிக்கு … Read more

சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் ரூ.12 லட்சம் பரிசு வென்ற தமிழர்

சிங்கப்பூர், சிங்கப்பூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை உற்சாகப்படுத்த விரும்பியது. அதன்படி இரவு உணவுடன் கூடிய கலைநிகழ்ச்சி ஒன்றை அது ஏற்பாடு செய்தது. அதில் டெலிவிஷன் தொடர் பாணியில் ஒரு விளையாட்டு அரங்கை தயார் செய்து ஊழியர்களை கலந்து கொள்ள ஏற்பாடு செய்தது. அதில் பணமூட்டை அடங்கிய ராட்சத பலூனை அரங்கின் நடுவே கட்டி தொங்கவிடப்பட்டது. சக ஊழியர்களுடன் போட்டியிட்டு யார் அந்த பலூனை பறிக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர் என … Read more

மின்சார சபையின் நிதி கூற்றுத் தொடர்பான விசேட கலந்துரையாடல்

மின்சார சபையை மறுசீரமைப்புச் செய்யும் முறையில் மின்சார சபையின் நிதிக் கூற்றுத் தொடர்பான விசேட கலந்துரையாடல், மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் பங்குபற்றலுடன் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நிகழ்நிலையில் (31) இடம்பெற்றது. மின்சார சபையின் 2023 ஜூன் மாதத்துடன் நிதிக்கூற்றை மறுசீரமைப்பிற்கான திட்டம் சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்வைப்பதற்கு உடன்பாடு காணப்பட்டது. அதற்கிணங்க உலக வங்கிப் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச நாணயத்தின் பிரதிநிதிகள் இலங்கை மின்சார … Read more

சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்கை முடக்க நாங்கள் காரணம் இல்லை: சென்னை போலீஸ் விளக்கம்

சீமான், திருமுருகன் காந்தி ட்விட்டர் கணக்கை முடக்க நாங்கள் காரணம் இல்லை: சென்னை போலீஸ் விளக்கம் Source link

தேனியில் பயங்கரம்.! கொடூரமான முறையில் பெண் படுகொலை… போலீசார் தீவிர விசாரணை…!

தேனி மாவட்டத்தில் கொடூரமான முறையில் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள பொன்னம்மாள்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் 14 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சமுத்திரக்கனி(48). இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சமுத்திரக்கனி, இரண்டாவது மகளை திருமணம் செய்து கொடுத்த காந்திபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கி, பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று … Read more

அவுட்டிங் சென்ற இடத்தில் அத்துமீறல்… மறுத்த காதலியை கடலில் தள்ளி கொல்ல முயன்ற காதலன்

மும்பை கல்யாண் என்ற இடத்தில் வசிப்பவர் ஆகாஷ் முகர்ஜி. இவர் தன்னுடன் பணியாற்றும் பெண் ஒருவரை கடந்த ஒர் ஆண்டாக காதலித்து வந்தார். இருவரும் நேற்று வேலைக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு, மும்பையை சுற்றிப்பார்க்க சென்றனர். அவர்கள் புறநகர் ரயில் மூலம் சி.எஸ்.டி சென்று கேட்வே ஆப் இந்தியாவை மாலை வரை சுற்றிப்பார்த்தனர். மாலையில் பாந்த்ரா கடற்கரைக்குச் சென்றனர். கடற்கரையில் உள்ள கல்லில் அமர்ந்து இரவு வரை இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் இரவு 10 மணி வரை கடற்கரையில் … Read more