பாடசாலை கல்வியை இடைநடுவே கைவிட்டுச் சென்ற மாணவர்கள் – தீர்வு காண முற்படுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு யாழ் ஒருங்கிணைப்பு குழு தலைவர் வலியுறுத்தல்

யாழ் மாவட்டத்தில் பொருளாதார பிரச்சினை மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக 9 மற்றும் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் அதிகளவான மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகுதல் மற்றும் பாடசாலைக்கு ஒழுங்கீனமாகச் சமுகமளிக்கும் பிரச்சினையும் காணப்படுவதாக வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த (31) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே குறித்த விடயத்தை வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 … Read more

Tamil news today live: கரூர்: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் 8-வது நாளாக ஐ.டி ரெய்டு

Tamil news today live: கரூர்: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் 8-வது நாளாக ஐ.டி ரெய்டு Source link

“மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு; பாஜக எனது கட்சி கிடையாது” – கட்சிக்கு எதிராக முண்டே மகள்கள்

மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வை வளர்த்ததில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே முக்கிய பங்கு வகித்தார். அவரின் மகள் பங்கஜா முண்டே கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது தனது பெரியப்பா மகன் தனஞ்சே முண்டேயிடம் தோல்வி அடைந்தார். இதனால் மகாராஷ்டிரா அமைச்சரவையில் அவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. அதோடு சட்டமேலவை தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் பங்கஜா முண்டே கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. மேலும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் … Read more

தப்பி ஓடிய கைதி..! தட்டித் தூக்கிய குட்டி யானை!! நட்ட நடு சாலையில் துப்பாக்கியுடன் ஒரு சேஸ்..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி, போலீஸின் பிடியிலிருந்து நழுவி தப்பியோடிய போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி கீழே விழுந்தார். அவரை துப்பாக்கி முனையில் போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். பரபரப்பான பல்லடம் பேருந்து நிலையத்திற்கு, சீருடையில் இருந்த 4 போலீஸார் துப்பாக்கி ஏந்தியவாறு 3 பேரை அழைத்து வந்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் திடீரென போலீஸ் பிடியிலிருந்து நழுவி தப்பியோடினான். மற்ற 2 கைதிகளையும் காவலர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, … Read more

சீமான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் ட்விட்டர் கணக்குகள் திடீர் முடக்கம் – முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியினர், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில் சீமான் மற்றும் நிர்வாகிகள் இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உட்பட நாம் தமிழர் கட்சியின் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் … Read more

ரஷ்யா – உக்ரைன் போரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை நான் ஆதரிக்கிறேன்: ராகுல் காந்தி

வாஷிங்டன்: ரஷ்யா – உக்ரைன் போரில் இந்திய அரசின் நிலைப்பாட்டை தான் ஆதரிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி 6 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று வாஷிங்டனில் உள்ள தேசிய பிரஸ் க்ளப்பில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு ரஷ்யாவுடன் நல்லுறவு இருக்கிறது. சில விஷயங்களில் அவர்களை நாங்கள் சார்ந்திருக்கிறோம். அதனால் உக்ரைன் விவகாரத்தைப் பொறுத்தவரையில் இந்திய அரசின் கொள்கையுடன் நான் உடன்படுகிறேன். அனைவரின் … Read more

கோடீஸ்வரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

வாஷிங்டன்: உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க்கை கடந்த டிசம்பரில் முதல் முறையாக எல்விஎம்எச் நிறுவன அதிபர் அர்னால்ட் பின்னுக்குத் தள்ளினார். இந்நிலையில், சீனாவில் பொருளாதார மந்த நிலை அறிகுறியால் எல்விஎம்எச் பிராண்டு விற்பனை சரிவை எதிர்கொண்டது. அதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் எல்விஎம்எச் பங்கின் விலை 10 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. அர்னால்டின் நிகர சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டாலர் அளவுக்கு சரிவடைந்ததையடுத்து அவர் பட்டியலில் முதலிடத்தில் … Read more

ஜூன் 7இல் காத்திருக்கும் சம்பவம்: உற்று நோக்கும் எடப்பாடி – மாறும் அரசியல் வானிலை!

ஓபிஎஸ் அணியின் தளபதியாக வலம் வருபவர் வைத்திலிங்கம். ஓபிஎஸ்ஸுக்கு பக்க பலமாக இருப்பதோடு சசிகலாவுடன் ஆரம்பத்தில் இருந்தே நல் உறவை பேணிவருபவர். வைத்திலிங்கத்தின் மகன் சண்முக பிரபுவுக்கும், யாழினி என்பவருக்கும் ஜூன் 7ஆம் தேதி தஞ்சாவூரில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண விழாவைத் தான் எடப்பாடி பழனிசாமி தரப்பு உற்று கவனித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் கவலை!எடப்பாடி பழனிசாமி பக்கம் பெரும்பான்மையான நிர்வாகிகள் இருக்கின்றனர். ஓபிஎஸ் பக்கம் குறைவான நிர்வாகிகளே உள்ளனர். சசிகலா பக்கம் பெரிய … Read more

Ajith: விடாமுயற்சி படத்தில் முதலில் எடுக்கப்போவது இந்த காட்சிகள் தானாம்..அப்போ ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் அஜித் துணிவு படத்திற்கு பிறகு மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கின்றார். அஜித்தின் 62 ஆவது படத்தை மகிழ் திருமேனி தான் இயக்கவுள்ளார் என கடந்த ஜனவரி மாதமே அறிவிப்பு வெளியான நிலையில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இத்தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அஜித் பைக்கில் சுற்றுலா சென்றுள்ள சமயத்தில் மகிழ் திருமேனி லொகேஷன் தேடல் … Read more

காதலோடு இயற்கையை இணைத்த கில்லாடி இயக்குநர் மணிரத்னம் சினிமாவற்குள் வந்தது எப்படி?

HBD Mani Ratnam: தமிழ் சினிமாவிற்கு அடையாளமாய் விளங்கும் இயக்குநர் மணிரத்னம். இவருக்கு இன்று பிறந்தநாள். மணிரத்னம் இயக்கிய சில மாஸ்டர் பீஸ் படங்களை பார்க்கலாமா?