பாடசாலை கல்வியை இடைநடுவே கைவிட்டுச் சென்ற மாணவர்கள் – தீர்வு காண முற்படுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு யாழ் ஒருங்கிணைப்பு குழு தலைவர் வலியுறுத்தல்
யாழ் மாவட்டத்தில் பொருளாதார பிரச்சினை மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக 9 மற்றும் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் அதிகளவான மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகுதல் மற்றும் பாடசாலைக்கு ஒழுங்கீனமாகச் சமுகமளிக்கும் பிரச்சினையும் காணப்படுவதாக வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த (31) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே குறித்த விடயத்தை வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஆண்டில் 355 பேர் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ள நிலையில் இந்த ஆண்டின் முதல் 4 … Read more