TVS Motor sales report may 2023 – 9 % வளர்ச்சியில் டிவிஎஸ் மோட்டார் விற்பனை நிலவரம்

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி 2023 மே மாதம் முடிவில் விற்பனை எண்ணிக்கை 330,609 ஆக பதிவு செய்துள்ளது. மே 2022 யில் பதிவு செய்திருந்த 302,982 எண்ணிக்கையை விட விற்பனை 9% வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு ஃபேம் மானியம் குறைக்கப்பட்டுள்ளதால் ஐக்யூப் மின்சார ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை 17,953 ஆக உள்ளது. மேலும் 30,000க்கு மேற்பட்ட ஐக்யூப் ஸ்கூட்டர்களுக்கு முன்பதிவை பெற்றுள்ளது. முந்தைய மே 2022-ல் வெறும் 2,637 ஆக மட்டும் பதிவு … Read more

அதிமுகவை தொடர்ந்து களத்தில் இறங்கிய அமமுக! வெளியான அறிவிப்பு! 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை kaழகம் இன்று விடுத்துள்ள அறிவிப்பில், “மக்கள் விரோத தி.மு.க அரசைக் கண்டித்து, தஞ்சை தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ஒரத்தநாட்டில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில், கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கண்டன உரையாற்றுகிறார். தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், * பல்வேறு துறைகளில் நடைபெறும் ஊழல் முறைகேடு,* கள்ளச்சாராயம், போதைப்பொருள்கள் மற்றும் போலி மதுபானங்களின் தாராளப்புழக்கம்,* கேள்விக்குறியாகும் விவசாயிகளின் வாழ்வாதாரம்,* கடமையைச் செய்யும் … Read more

பெண்களை குறி வைத்து மோசடி செய்யும் ஆசாமி… மின்வாரிய ஊழியர் என்று கூறி பெண்ணிடம் ரூ.5,000 வாங்கிக் கொண்டு நைசாக நழுவி ஓட்டம்..!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை தொடர்ந்து, படர்ந்தபுளியிலும் வீ’ட்டில் மீட்டர் பொருத்த வந்துள்ள அதிகாரி எனக்கூறி, அரசின் மின் மீட்டரை கொடுத்து பெண்ணிடம் பண மோசடி நடைபெற்றுள்ளது. எட்டயபுரம் கார்த்திகை தெருவில் உள்ள தனசேகரன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசிக்கும் குணசுந்தரி வீட்டுக்கு டிப்-டாப்பாக உடையணிந்து வந்த நபர் ஒருவர், மின் இணைப்பு கொடுப்பதற்கு, மீட்டர் பொருத்த வந்திருப்பதாக கூறி, 5 ஆயிரத்து 500 ரூபாய் வாங்கிவிட்டு ஓடிவிட்டார். இதேபோல் படர்ந்தபுளி கிராமத்தில் வசிக்கும் ஆதிலெட்சுமி வீட்டிற்கு மும்முனை … Read more

“எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 2024 தேர்தலில்…” – முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் கேஜ்ரிவால் நம்பிக்கை

சென்னை: “நான் ஏற்கெனவே சொன்னதுபோல, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதிதான் இது. மத்திய அரசின் இந்த அவசர சட்டம் மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டால், நாடு முழுவதும் ஒரு வலுவான செய்தி சென்றடையும். ஒருவேளை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் 2024-ல் மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வராது” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார். டெல்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்டத்தை நிராகரிக்க ஆதரவு கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் … Read more

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மேலும் 2 மாவட்டங்களை பார்வையிட்டார் அமித் ஷா

குவாஹாட்டி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூரில் வன்முறை யால் பாதிக்கப்பட்ட மேலும் இரண்டு மாவட்டங்களை நேற்று பார்வையிட்டார். பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக மணிப்பூரில் இரு குழுவினருக்கு இடையே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி அந்த மாநிலத்தை ஸ்தம்பிக்க செய்துள்ளது. இதுவரை பல்வேறு இடங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மத்திய … Read more

வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு கூடுதல் மானியம்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்களின் ஆய்வு கூட்டம் கிண்டி சிட்கோ தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், நடப்பு ஆண்டு 2023-24-ல் சட்டப்பேரவையில் அறிவித்த அறிவிப்பிற்கிணங்க வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ், வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, அதற்கான திட்ட மதிப்பின் உச்சவரம்பு ரூ.5 இலட்சத்திலிருந்து ரூ.15 இலட்சமாகவும், அரசின் மானியம் ரூ.1.25 இலட்சத்திலிருந்து … Read more

இத்தாலியில் பென்சன் பணத்திற்கு ஆசைப்பட்டு தாயின் சடலத்துடன் 6 ஆண்டுகள் வாழ்ந்த மகன் கைது..!

பென்ஷன் பணத்திற்காக இறந்த தாயின் சடலத்துடன் 60 வயது முதியவர் ஆறு ஆண்டுகள் வசித்துவந்த சம்பவம் இத்தாலியில் நிகழ்ந்து உள்ளது. வனெட்டோ பகுதியைச் சேர்ந்த ஹெல்கா மரியா ஹெகன்பார்த், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனது 86 வயதில் மரணமடைந்து உள்ளார். ஹெல்காவுக்கு மாதந்தோறும் கிடைத்து வந்த பென்ஷன் பணத்தை இழந்து விடக் கூடாது என்று எண்ணி,பலேதிட்டம் போட்ட மகன் அவரது உடலை வீட்டிலேயே மறைத்துவைத்துள்ளார். இவ்வாறு 6ஆண்டுகள் ஆன நிலையில், சந்தேகத்தின்பேரில் ஹெல்காவின் குடியிருப்பிற்குள் அதிரடியாக … Read more

எம்.பி. பதவியிலிருந்து தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை – ராகுல்காந்தி

எம்.பி. பதவியிலிருந்து தாம் தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என்று கற்பனையில் கூட நினைத்ததில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கலிஃபோர்னியாவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, அவதூறு வழக்கில் இந்தியாவிலேயே அதிகபட்ச தண்டனை பெற்ற முதல் நபரும், கிரிமினல் தண்டனை பெற்றதும் தாம் தான் என்று கூறியுள்ளார். எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவோம் என நினைத்ததில்லை என்றாலும், அது தனக்கு மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, அரசியல் செயல்படும் விதம் இதுதான் … Read more