Tragedy in tourism: 5 drowned | சுற்றுலாவில் சோகம்: 5 பேர் நீரில் மூழ்கி பலி
ஜாம்நகர்: குஜராத்தில் சப்தா அணைக்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்தனர். குஜராத்தில் ஜாம்நகரைச் சேர்ந்த மகேஷ் மாங்க், 42, என்பவரின் குடும்பமும், அவரது அண்டை வீட்டாரின் குடும்பமும் இணைந்து அருகே உள்ள சப்தா அணைக்கு சுற்றுலா சென்றனர்.அணையை சுற்றி பார்த்த போது, எதிர்பாராதவிதமாக, ஐந்து பேர் நீரில் தவறி விழுந்து மூழ்கினர். தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், நீண்டநேர தேடுதலுக்கு பின், ஐந்து … Read more