செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி: செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கு ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜிமீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பணம் வாங்கிக் கொண்டு அரசு வேலை போட்டுத்தருவதாக ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாகவும், சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாகவும் வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில், அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை, கடந்த ஜூன் 13ஆம் தேதி கைது செய்தது.. இதையடுத்து அவர் நெஞ்சு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.