நிலவில் கால்பதித்த இந்தியா! விக்ரம் லேண்டர் வடிவமைத்ததாக கூறியவர் அதிரடி கைது! பின்னணியில் ஷாக்

காந்திநகர்: நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி விக்ரம் லேண்டர் ஆய்வு செய்து வரும் நிலையில் அதனை வடிவமைத்ததாக கூறிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள நிலையில் பின்னணியில் உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சந்திரயான் 3 திட்டம் மூலம் நிலவின் மேற்பரப்பில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்தியா 4வது நாடாக கால்பதித்துள்ளது. Source Link

படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்: அனு இம்மானுவேல் பரபரப்பு புகார்

கேரளாவை சேர்ந்த அனு இம்மானுவேல் அங்கு ஒரு சில படங்களில் நடித்து விட்டு தமிழில் 'துப்பறிவாளன்' படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் நடித்தார். தற்போது 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்று தற்போது வைரலாகி உள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் சினிமாவுக்கு வந்த புதிதில் என்னிடம் சிலர் தவறாக அணுகினார்கள். பட வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு வா என்று … Read more

மெக்காவில் கதறி அழுத நடிகை.. புனித தலத்தில் கடவுளின் முன் நாடகமா.. விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: மெக்காவிற்கு புனித யாத்திரை சென்று இருக்கும் ராக்கி சாவந்த் தன் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக கதறி அழுதபடி வீடியோவை வெளியிட்டுள்ளார். பிரபல இந்தி கவர்ச்சி நடிகையான ராக்கி சாவந்த் ரித்தேஷை திருமணம் செய்து சில ஆண்டுகளிலேயே அவரைவிட்டு பிரிந்தார். பின்னர் ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

"பா.ஜ.க அரசு இருந்தால் பொறுப்புணர்வு இருக்கும்" என்ற அமித் ஷாவின் கருத்து சரியா? – ஒன் பை டூ

பழ.செல்வகுமார், மாநில துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க “மாற்றிச் சொல்லியிருக்கிறார். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் எல்லாம் பொறுப்புணர்வு அல்ல… வெறுப்புணர்வுதான் அதிகம் இருக்கிறது. உதாரணமாக, மணிப்பூர் விவகாரத்தையே சொல்லலாம். அந்த மாநில அரசோ, ஒன்றிய அரசோ நினைத்திருந்தால் தொடக்கத்திலேயே மணிப்பூர் கலவரத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால், தங்களின் அரசியல் லாபத்துக்காக இரு தரப்பு மக்களிடமும் வெறுப்புணர்வை வளர்த்துவிட்டு, பெரும் சீர்குலைவை ஏற்படுத்தி, பழங்குடிகளுக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது … Read more

கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்

கோவை: ஓணம் பண்டிகையையொட்டி, அத்தப் பூ கோலம் வரைந்தும், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தும் கோவையில் வசிக்கும் மலையாள மொழி பேசும் கேரள மக்கள், ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். மலையாள மொழி பேசும் கேரள மாநில மக்களால், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக ஓணம் பண்டிகை, ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள கோவையில் வாளையாறு, வேலந்தாவளம், நவக்கரை, மீனாட்சிபுரம், ஆனைக்கட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் … Read more

‘உங்களை நிரூபிப்பதை விட, தேடிக் கண்டடையுங்கள்’ – பயிற்சி வகுப்பு மாணவர்களுக்கு ஆனந்த் மகிந்திரா அறிவுரை

புதுடெல்லி: மாணவர்களின் தற்கொலை செய்திகள் மிகவும் தொந்தரவு செய்கிறது என வேதனை தெரிவித்துள்ள தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ‘உங்களை நிரூபிப்பதற்கு பதிலாக உங்களை நீங்களே கண்டடையுங்கள்’ என்று அறிவுரை கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயராகிக்கொண்டிருந்த வளரிளம் மாணவர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டனர். இந்நிலையில் கோட்டாவில் 2023 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் … Read more

செப்டம்பர் 12-ம் தேதி ஆப்பிள் நிகழ்வு: ஐபோன் 15 உட்பட பல சாதனங்கள் அறிமுகமாக வாய்ப்பு

கலிபோர்னியா: வரும் செப்டம்பர் 12-ம் தேதி ஆப்பிள் நிறுவனம் ‘Wonderlust’ எனும் நிகழ்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் ஐபோன் 15 வரிசை போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை ஆப்பிள் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 15 சீரிஸ் வரிசையில் ஐபோன் 15, 15 பிளஸ் மாடல் போன்கள் ஏ16 பயோனிக் சிப்செட் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. ஐபோன் 15 புரோ மற்றும் 15 புரோ மேக்ஸ் மாடல்களில் ஏ17 பயோனிக் சிப்செட் … Read more

கடலூரில் பாமக பொதுக்கூட்டமா? – கைவிரித்த தமிழக அரசு.. அதிரடி உத்தரவு போட்ட உயர்நீதிமன்றம்!

பாமகவின் 35வது அண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி (இன்று) கடலூர் மாவட்டம் வடலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு நெய்வேலி டிஎஸ்பியிடம் விண்ணப்பம் அளித்தோம். ஆனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறி எங்களது கோரிக்கையை நிராகரித்துவிட்டார். ஆகவே, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி தர காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தி … Read more

வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ் : மும்பை சாலை போக்குவரத்து.. வெளியானது சூப்பர் அப்டேட்!

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையிலிருந்து தானே மற்றும் நாசிக் செல்லும் சாகேத் பாலம் சீரமைப்பு சரிசெய்யப்பட்டது. மும்பை – நாசிக் செல்லும் சாலையின் இடையே உள்ள சாகேத் பாலம் அந்த வழித்தடத்தில் உள்ள முக்கியமான பாலமாகும். இந்த பாலத்தின் வழியாகவே நாசிக், குஜராத், மற்றும் நேரு துறைமுகங்களுக்கு செல்ல முடியும். சாகேத் பாலத்தில் மேலே உள்ள சிமெண்ட் கட்டைகள் பழுதடைந்து ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது. பாலத்தில் விரிசல் கண்டறியப்பட்டதை அடுத்து கடந்த வாரம் திடீரென … Read more