மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்; தற்கொலை தடுப்பு வலையில் குதித்ததால் பரபரப்பு

மும்பையிலுள்ள மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்துக்கு இன்று அப்பர் வார்தா அணைக்கட்டு திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்துவதற்காக வந்திருந்தனர். அவர்களில் சிலர் தலைமைச் செயலகத்துக்குள் சென்றனர். அவர்கள் மேல் தளத்திலிருந்து கீழே குதித்தனர். அடிக்கடி போராட்டம் நடத்துவதற்காக மந்த்ராலயாவுக்கு வருபவர்கள், மேலே இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நடந்தது வந்ததால், மந்த்ராலயாவின் முதல் தளத்தில் தடுப்பு வலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தடுப்பு வலைமீது இன்று விவசாயிகள் திடீரென குதித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். … Read more

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கும் வாக்குறுதி என்னவானது? – திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து அறிவித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குவதாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நினைவுப்படுத்த விரும்புவதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயனாளர்களுக்கும், ரூ.200 கூடுதலாக மானியம் அறிவித்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து … Read more

“நல்ல முடிவு… இன்னும் குறைக்கலாம்” – சிலிண்டர் விலை குறைப்பும் பொதுமக்கள் கருத்தும்

புதுடெல்லி: வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அரசின் முடிவை பெண்கள் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து அசாமைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “இது நல்ல முடிவு. சிலிண்டர் விலை ரூ.200 குறைந்தால் அது மிகவும் நல்லது. … Read more

"மத்திய அரசால் பேராபத்து வருகிறது".. கையில் காசு கொடுத்து சீரழிக்கும் திட்டம்.. திருமாவளவன் ஆவேசம்

சென்னை: குலக்கல்வி திட்டத்தை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டு வர மத்திய பாஜக அரசு முயன்று வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். குற்றம்சாட்டியுள்ளார். மேலும், முடி வெட்டுபவரின் மகன் முடிதான் வெட்ட வேண்டும்.. செருப்பு தைப்பவரின் செருப்பு தான் தைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். மத்திய அரசு அண்மையில் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக … Read more

தலைமைச் செயலகத்திற்குள் புகுந்த விவசாயிகள் ; மாடியிலிருந்து குதித்து போராட்டம்.. உச்சகட்ட பரபரப்பு!

மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் அமைப்பதற்காக நகர்புற மற்றும் தொழில் வளர்ச்சிக் கழகம் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கோரியும், நிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இன்று தலைமைச் செயலகம் முற்றுகையிடப்பட்ட நிலையில், மிகப்பெரிய போராட்டமாக வெடித்தது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைமைச் செயலகமான மந்திராலயம் முன்பு 5000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடி போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் தலைமைச் … Read more

குவைத் நாட்டில் வசிப்பவரா? அப்ப 'Sahel App' கட்டாயம் உங்க மொபைலில் இருக்கணும்… ஏன் தெரியுமா?

சர்வதேச அளவிலான பண மதிப்பில் மிகவும் வலிமையான நாடாக குவைத் திகழ்கிறது. இந்திய ரூபாயுடன் ஒப்பிட்டால் ஒரு குவைத் தினார் என்பது இன்றைய நிலவரப்படி 268 ரூபாய் 20 பைசா. இதனால் இந்நாட்டில் பணிபுரிய பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கின்றனர். வெளிநாடு செல்வோருக்கு NRE & NRO Accounts எவ்வளவு அவசியம்? உரிய நேரத்தில் கட்டணம் குறிப்பாக இந்தியர்கள் பலரும் குவைத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர். குவைத் நாட்டில் மின் கட்டணம், குடிநீர் … Read more

என்ஐஏ சம்மன்.. தீயாய் பரவிய செய்தி: வரலட்சுமி சரத்குமார் பரபரப்பு விளக்கம்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமாகி தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார். கடந்த 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி. இவர் தொடர்ச்சியாக கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து … Read more

மகளிர் உரிமைத் தொகை: கிராம நிர்வாக அலுவலர் மீது சரமாரி தாக்குதல்

மயிலாடுதுறையில் மகளிர் உரிமை திட்டத்தில் கணக்கெடுத்துக் கொண்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடைபெற்றிருக்கும் நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக கிராம நிர்வாக அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.  

இந்தியாவில் இருந்து கம்போடியா-வுக்கு விரைவில் நேரடி விமான சேவை…

இந்தியாவில் இருந்து கம்போடியாவுக்கு விரைவில் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று இந்தியாவுக்கான கம்போடிய தூதர் குவோங் கொய் தெரிவித்துள்ளார். ஆசியான் எனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள 10 நாடுகளில் கம்போடியாவுக்கு மட்டும் நேரடி விமான சேவை இல்லை எனது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இருநாட்டு வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்காக நேரடி விமான சேவை அவசியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு … Read more

தண்டனையை நிறுத்திய கோர்ட்! வெளியே வருவதற்குள் இம்ரான் கான் மீண்டும் அதிரடி கைது! பரபர பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தோக்ஷகானா வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தண்டனையை இன்று இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் அவர் விடுதலையான நிலையில் மற்றொரு வழக்கில் உடனடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் Source Link