Baakiyalakshmi: பாக்கியாவிற்கு ஐ லவ் யூ சொல்லும் பழனிச்சாமி.. அதிர்ச்சியில் கோபி!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக ரசிகர்களை தொடர்ந்து அடுத்தடுத்த எபிசேோடகளால் கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் கோபி, பாக்கியா, ராதிகா என லீட் கேரக்டர்களில் நடித்துவரும் நடிகர்கள் சிறப்பான நடிப்பை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக கோபி கேரக்டரில் நடித்துவரும் சதீஷ் ரசிகர்களை மிகச் சிறப்பாக என்டர்டெயின் செய்துவருகிறார். சமூகவலைதளங்களிலும் அவர் கோபி கேரக்டருக்க்காக

அரியானாவில் வன்முறை: பதற்றம் நீடிப்பு – ஊரடங்கு அமல்

குருகிராம், அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ஊர்வலத்தில் சிலர் கல் வீசித் தாக்கினர். அதைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல், பயங்கர வன்முறையாக மாறியது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதுடன், கும்பல் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். ஏராளமான போலீசார் காயமடைந்தனர். நூ மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்ததால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவை முடக்கப்பட்டது. பலி எண்ணிக்கை உயர்வு … Read more

'கடைசி விக்கெட்டை வீழ்த்தியது சிறப்பு வாய்ந்தது' ஸ்டூவர்ட் பிராட் நெகிழ்ச்சி

லண்டன், இங்கிலாந்து வெற்றி லண்டன் ஓவலில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் 384 ரன்கள் இலக்கை நோக்கி கடைசி நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி மழை பாதிப்புக்கு இடையே 94.4 ஓவர்களில் 334 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வார்னர் (60 ரன்), உஸ்மான் கவாஜா (72 ரன்), ஸ்டீவன் சுமித் (54 ரன்) அரைசதம் அடித்தும் … Read more

தங்கள் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் – அமெரிக்காவுக்கு ஆப்கானிஸ்தான் நிதி மந்திரி வேண்டுகோள்

காபூல், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அமெரிக்கத் தடைகளை நீக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகி தோகாவில் நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா அரசு அதன் மீது விதித்தது. இதனால் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் சரிவை சந்தித்தது. இந்த சூழலில் இந்த தடைகளை நீக்கக்கோரி அந்த நாட்டின் நிதி மந்திரி ஆமீர்கான் வேண்டுகோள் விடுத்துள்ளது … Read more

இவ் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சுற்றுலாத்துறையினூடாக 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

2023 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 763,000 சுற்றுலாப் பயணிகள் வருகை: 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் 2022 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 205% அதிகரிப்பு.சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக World Travel Awards இறுதிப் போட்டியை இலங்கையில் நடத்துவது குறித்து அவதானம்.சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க இரவு நேரப் பொருளாதார முறைமை (Night Economy)- சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே.இவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 763,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை … Read more

இறக்கும் தருவாயில் இருப்பவரிடம் இந்தியில் பேசியதால் வேலையை இழந்த நபர்!

இந்தியாவை சேர்ந்த அனில் வர்ஷ்னி நீண்ட காலமாக அலபாமாவில் ஏவுகணை பாதுகாப்பு ஒப்பந்ததாரருடன் பணிபுரிந்தார்.  

Doctor Vikatan: குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்ப்பது நோய் எதிர்ப்புத்திறனை பாதிக்குமா?

Doctor Vikatan: என் 7 வயதுக் குழந்தையை மணலில் விளையாட அனுமதிப்பதில்லை. வெளி உணவுகளைக் கொடுப்பதில்லை. சுத்தமான குடிநீர், உணவு என பார்த்துப் பார்த்துதான் வளர்க்கிறேன். ஆனாலும் அடிக்கடி அவனுக்கு உடல்நலம் பாதிக்கிறது. ரொம்பவும் பாதுகாப்பாக வளர்ப்பதால்தான் இப்படி வருகிறது என்கிறார்கள் சிலர். குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்ப்பது நோய் எதிர்ப்புத்திறனை பாதிக்குமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன். தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் | சென்னை … Read more

அமெரிக்க துணை தூதராக ஹோட்ஜஸ் பொறுப்பேற்பு

சென்னை: சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணைத் தூதராக கிறிஸ்டோபர் டபிள்யூ. ஹோட்ஜஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். அமெரிக்காவின் துணைத் தூதரகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் லட்சத்தீவுகள் வருகின்றன. இந்த தூதரகத்தின் துணைத் தூதராக இருந்த ஜூடித் ரேவின் சமீபத்தில் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு கிறிஸ்டோபர் டபிள்யூ.ஹோட்ஜஸ் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து துணைத் தூதராக‌ கிறிஸ்டோபர் ஹோட்ஜஸ் சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேற்று … Read more

கர்நாடகாவில் இலவச திட்டங்களால் பால், தயிர், காய்கறி, மது, வாகனங்கள் விலை உயர்வு

பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து இல்லத்தரசிகளுக்கு ரூ. 2 ஆயிரம், பட்டதாரிகளுக்கு ரூ.3 ஆயிரம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ. 1500, மகளிருக்கு பேருந்தில் இலவசம், மாதந்தோறும் 10 கிலோ அரிசி, 200 யூனிட் மின்சாரம் ஆகிய 5 இலவச திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.56 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாமல் அரசு திண்டாடி … Read more

ஒரே ஒரு பேப்பர்… அண்ணா பல்கலைக்கழகம் வைக்கும் அக்னி பரீட்சை… சிக்கும் பொறியியல் கல்லூரிகள்!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், குறிப்பாக தன்னாட்சி அதிகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் எப்படி படிக்கின்றனர்? ஏனெனில் இந்த விஷயத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தலையிடுவதில்லை. தன்னாட்சி அதிகாரத்தில் சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரிகளே தேர்வுகள் நடத்தி முடிவுகளை அறிவித்து பட்டமளிப்பு விழாவையும் நடத்தி விடும். மேலும் புதிய பாடத்திட்டங்களுக்கு அங்கீகாரம், கல்லூரி குழுவில் உறுப்பினர்கள் நியமனம் உள்ளிட்ட சேவைகளும் அளிக்கப்படுகின்றன. ​தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள்மொத்தமுள்ள 446 பொறியியல் கல்லூரிகளில் 90 தன்னாட்சி அதிகாரம் பெற்றவை. இந்நிலையில் அண்ணா … Read more