பாறை இடுக்கில் சிக்கிய மிதவைக் கப்பல் : கூடங்குளத்தில் தீவிர மீட்புப்பணி

கூடங்குளம் தொடர்ந்து 2 ஆம் நாளாக கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாறை இடுக்கில் சிக்கிய மிதவைக் கப்பலை மீட்கும் பணி நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. இங்கு மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து இதில் 3, 4-ம் அணு உலைக்கான பணிகள் இறுதிக்கட்ட நிலையை அடைந்துள்ளது. மேலும் 4, 5-ம் அணு உலைக்கான … Read more

தேதி ரெடி! 2024 ஜனவரியில் அயோத்தி ராமர் கோவிலை திறக்கும் பிரதமர் மோடி! தரிசனத்துக்கு தயாரா?

அயோத்தி: அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திறக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் தான் ராமர் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைக்கும் தேதி குறித்த முக்கிய விபரம் வெளியாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீண்ட நாட்களாக உச்சநீதிமன்றத்தில் Source Link

ஜி20 மாநாடு நிறைவு: தலைமை பொறுப்பை பிரேசிலிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி| New Delhi G20 Summit Over, India Passes Presidency Baton To Brazil

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அடுத்தாண்டு ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை, பிரேசிலிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். அதனை பிரேசில் அதிபர் லுலா ட சில்வா பெற்றுக் கொண்டார். இதன் பிறகு மோடி பேசும் போது, வரும் நவ., மாதம் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஜி20 தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்துவோம் என்றார். இதனுடன் ஜி20 மாநாடு நிறைவு பெற்றது. ‛ஜி-20′ எனப்படும் உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டம், டில்லியில் நேற்று (செப்.,09) … Read more

நடிகர் மாரிமுத்துவுக்கு 'வானத்தைப் போல' சீரியல் குழுவினர் மவுன அஞ்சலி!

பிரபல நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையொட்டி வெள்ளித்திரையும் சின்னத்திரையும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‛வானத்தைப் போல' சீரியல் குழுவினர் நேற்று ஷூட்டிங் தொடங்கும் முன் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியுள்ளனர். மாரிமுத்துவின் ஆன்மா சாந்தியடையவும் அவரது குடும்பத்தாருக்கு பலத்தை தரவும் வேண்டி வானத்தைப் போல தொடரின் ஹீரோ ஸ்ரீகுமார் தனது செட்டில் இருக்கும் சக நடிகர்களையும், வேலை செய்பவர்களையும் ஒரு நிமிடம் மவுனம் காக்குமாறும் கேட்டுக்கொள்ள அனைவரும் … Read more

பிரேசில் சூறாவளியில் மாயமான 50 பேரை தேடும் பணி தீவிரம் | Search intensifies for 50 missing in Brazil typhoon

பிரேசிலியா,-பிரேசிலில் பயங்கர சூறாவளி காரணமாக, ஒரு வாரமாக பெய்து வரும் கனமழைக்கு, 41 பேர் பலியான நிலையில், மாயமான 50 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான பிரேசிலை, சில தினங்களுக்கு முன் சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இதனால், சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் தென் மாகாணங்களான ரியோ கிராண்டோ சுல், சான்டா காத்ரினா ஆகியவற்றின் கடற்கரை நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மியூகம், லஜியாடோ, ரோகா சேல்ஸ், வெனான்சியோ அயர்ஸ் உட்பட, 65க்கும் மேற்பட்ட … Read more

Anitha Vijayakumar – வீடெல்லாம் இல்லை அரண்மனைதான்.. தியேட்டரிலிருந்து சகல வசதிகளுடன் விஜயகுமாரின் மகள் வீடு

சென்னை: Anitha Vijayakumar (அனிதா விஜயகுமார்) விஜயகுமாரின் மகள்களில் ஒருவரான அனிதா விஜயகுமார் தனது புதிய வீடு குறித்த ஹோம் டூர் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் அவர் 90களில் மிகவும் பிரபலமான குணசித்திர

Tata Nexon.ev Variants – 2023 டாடா நெக்ஸான்.இவி வேரியண்ட் வாரியான வசதிகள்

இந்தியாவின் முதன்மையான எலக்ட்ரிக் கார் நெக்ஸானின் புதுப்பிக்கப்பட்ட டாடா நெக்ஸான்.ev காரின் விலை செப்டம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், க்ரீயோட்டிவ் +, ஃபியர்லெஸ், ஃபியர்லெஸ்+, ஃபியர்லெஸ்+ S, எம்பவர்டூ மற்றும் எம்பவர்டூ+ என 6 வேரியண்டுகளை பெற்றுள்ளது. நெக்ஸான்.இவி எலெக்ட்ரிக் காரின் Long Range (LR) வேரியண்டுகளில் காரின் பவர் 142 bhp மற்றும் 215Nm டார்க் வழங்குகின்ற மின்சார மோட்டாருக்கு 40.5kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 465 … Read more

மருத்துவ சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கு சுகாதார சேவைகளை உயர் தரத்தில் பேண வேண்டியது அவசியம்

ஜோசப் பிரேசர் வைத்தியசாலை அதற்கு சிறந்த உதாரணமாகும். வலுவான எதிர்காலத்திற்கு இந்நாட்டு சுகாதார சேவை தொழிற்படையை மாற்றியமைக்க வேண்டும் – ஜோசப் பிரேசர் வைத்தியசாலையில் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. வெளிநாட்டு நோயாளர்களை இந்நாட்டுக்கு ஈர்க்கும் வகையில் மருத்துவ சுற்றுலாத்துறை (Medical Tourism) மற்றும் சுகாதார சேவைகள் என்பவற்றை உயர் தரத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு உகந்த, முழுமையான சுகாதார கொள்கை அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்காக அதிகளவில் வைத்தியர்களை உருவாக்குவதற்கு வைத்திய பீடங்களையும் பல்கலைக்கழகங்களை … Read more

திருச்செங்கோடு முதல் சேலம் வரை… பேக்கரி பிசினஸில் பட்டையைக் கிளப்பும் 26 வயது இளைஞர்!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இயங்கிவரும் ‘ஸ்ரீ சக்தி பேக்கர்ஸ்’ கடையைத் தற்போது கவனித்து வருகிறார் ஸ்ரீவிகாஸ். 26 வயதுதான் ஆகிறது. இருந்தாலும், தொழில் குறித்த நுணுக்கங்களைத் தெரிந்து வைத்து, அற்புதமாக அதை தொழிலில் பயன்படுத்தும் இளைஞராக இருக்கிறார். தனது தந்தையோடு சேர்ந்து, பேக்கரி ஐட்டங்கள் தயாரிப்பு முறைகள் குறித்து, ஊழியர்களுக்கு ஆலோசனை தந்துகொண்டிருந்த ஸ்ரீவிகாஸிடம் பேசினோம். சக்தி பேக்கரி ஜீரோவிலிருந்து சாம்ராஜ்ஜியத்துக்கு… விளம்பரத்தால் வென்ற ஆப்பிள்! – பிசினஸ் திருப்புமுனை 11 “எங்களுக்குப் பூர்வீகமே திருச்செங்கோடுதான். என்னோட … Read more

பட்டுக்கோட்டை அருகே தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண் குழந்தையைக் கொன்று தானும் உயிரிழந்த சோகம்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில், ஏற்கெனவே 5 குழந்தைகள் உள்ள நிலையில் 6-வதாக கர்ப்பந்தரித்ததால் வறுமை காரணமாக தனக்குத்தானே பிரசவம் பார்த்துவிட்டு குழந்தையின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த பெண்.அதிக ரத்தப்போக்கு காரணமாக அவரும் இறந்தார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட சுண்ணாம்பு கார தெரு ஆற்றங்கரை பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (40). இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் … Read more