Rajini: \"தலைவருக்கு அங்கேயும் ஸ்டைல் தானா?” பார்ரா!! பணம் எடுத்ததும் தெரியல வச்சதும் தெரியல!!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. ஜெயிலர் வெற்றியால் உற்சாகமான ரஜினி, இன்னொரு பக்கம் தனது ஆன்மீக பயணத்தில் பிஸியாக காணப்படுகிறார். இந்நிலையில், சமீபத்தில் கோயிலுக்குச் சென்றிருந்த ரஜினி, அங்கு ஸ்டைலாக பணம்

'இந்தியா'வுக்கு பதிலாக பாரதம்' என்ற பெயரில் பங்கேற்ற பிரதமர் மோடி: பெயர் மாற்றம் உறுதியாகிறதா?

புதுடெல்லி, டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்துக்கான அழைப்பிதழில், இந்தியாவுக்கு பதிலாக ‘பாரதம்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் இந்தியாவின் பெயரை ‘பாரதம்’ என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பான சந்தேகங்களும், சர்ச்சைகளும் நீடித்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று தொடங்கிய ஜி-20 உச்சி மாநாட்டில் ‘இந்தியா’வுக்கு பதிலாக ‘பாரதத்தின்’ தலைவராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவரது … Read more

பிளிட்ஸ் செஸ் போட்டி: பிரக்ஞானந்தாவுக்கு 3-வது இடம்

கொல்கத்தா, டாட்டா ஸ்டீல் சர்வதேச ரேபிட் செஸ் போட்டியை தொடர்ந்து பிளிட்ஸ் செஸ் போட்டி கடந்த 2 நாட்கள் கொல்கத்தாவில் நடந்தது. முதல் நாளில் நடந்த 9 சுற்றுகள் முடிவில் 6½ புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா நேற்று நடந்த 9 சுற்றுகளில் அலெக்சாண்டர் கிரிசுக் (ரஷியா), நோடிர்பிக் அப்டுசாட்டோரோவ் (உஸ்பெகிஸ்தான்), விதித் குஜராத்தி (இந்தியா) ஆகியோருக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தார். … Read more

துருக்கியில் இறுதி ஊர்வலத்துக்குள் லாரி புகுந்து 5 பேர் பலி

தென்கிழக்கு துருக்கியின் கஹ்ராமன்மாராஸ்-ஆண்டிரின் நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் இறுதி ஊர்வலமும் நடைபெற்றது. இந்தநிலையில் லாரியின் பிரேக் திடீரென செயலிழந்தது. இதனால் முன்னால் சென்ற கார் மீது மோதிய லாரி பின்னர் இறுதி ஊர்வலம் சென்ற கூட்டத்துக்குள் புகுந்தது. எனவே அதில் பங்கேற்றவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 25 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு … Read more

2023 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள் – Honda Livo Bike on-road Price and Specs

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான லிவோ 110 பைக் மாடல்  E20 மற்றும் OBD2 மேம்பாடு கொண்டதாக உள்ள பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். Table of Contents Toggle 2023 Honda Livo 2023 Honda Livo 110 on-Road Price Tamil Nadu 2023 Honda livo rivals Faqs About Honda Livo Honda Livo 110 image … Read more

இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் (IORA) 2023 – 2025இற்கான தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள இலங்கை

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள, இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கத்தின் (IORA), 23 ஆவது அமைச்சர்கள் சபைக் கூட்டத்தில் 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதிக்கான தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ளது. அமைச்சர்கள் குழு கூட்டத்திற்கு முன்னதாக சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் 25வது கூட்டம் நடைபெறும். ஏற்கனவே 2003-2004 காலப்பகுதியில் அயோராவில் தலைமை வகித்த இலங்கை, இரண்டாவதாகவும் தலைமைப்பொறுப்பை ஏற்கவுள்ளது. இந்துசமுத்திர வலய நாடுகள் சங்கம் (IORA), என்பது இந்தியப் … Read more

மொராக்கோவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! பலி எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிப்பு

Earthquake Morocco: மொராக்கோ பூகம்பத்தில் பலி எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியது. நாடு 3 நாட்கள் தேசிய துக்கம் அறிவித்துள்ளது, உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர் 

தென்காசி: விநாயகர் சிலை செய்பவரிடம் அத்துமீறியதா காவல்துறை? – பகிரப்படும் வீடியோவும், விளக்கமும்!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை காலாங்கரை பகுதியில் விநாயகர் சிலை வடிக்கும் தொழில் செய்து வரும் திருமலை, அவரின் மகன் முருகன் ஆகிய இருவரும், ஸ்ரீதிருமலை கைவினையகம் என்ற பெயரில் சிலை விற்பனையகம் நடத்தி வருகின்றனர். இரண்டு அடி முதல் 12 அடி வரையிலான சிலைகள் செய்வதற்கு பல்வேறு இடங்களிலிருந்தும் ஆண்டுதோறும் இவர்களுக்கு ஆர்டர்கள் வருகின்றன. விநாயகர் சிலை செய்யும் முருகன் ஆயிரம் ரூபாய் முதல் 50,000 ரூபாய் மதிப்பிலான சிலைகள் விற்பனைக்கு உள்ளன. இவர்கள் செய்யும் சிலைகள் … Read more

அடுத்த தலைமுறையினர் நலன்களுக்காக ஆட்சியாளர்கள் வேலை செய்வதில்லை – பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை: சுங்கச்சாவடி கட்டணத்தை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதை கண்டித்து தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. சென்னை வானகரத்தில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். துணை செயலாளர் பார்த்த சாரதி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: சுங்கவரி, சாலை வரி என பல்வேறு வரிகளை வசூலிக்கின்றனர். ஆனால்சாலைகள் குண்டும் குழியுமாகத்தான் இருக்கிறது. தமிழகத்தில் தற்போதும்கூட … Read more