“விஜய்ன்னு சொல்லாதீங்க..தளபதின்னு சொல்லுங்க..” புஸ்ஸி ஆனந்த் அட்வைஸ்..!

விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய்யை தளபதி என்று அழைக்க வேண்டும் என்று கூறி அட்வைஸ் செய்துள்ள சம்பவம் நெட்டிசன்களின் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.   

ஜி 20 உறுப்பு நாடுகள் சந்திரயான் 3 வெற்றிக்கு வாழ்த்து

டில்லி ஜி 20 உறுப்பு நாடுகள்ச் சந்திரயான் 3 திட்ட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் ஏவப்பட்டது.  இந்த சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டர் ஆகஸ்ட் 23-ந்தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் 14 நாட்கள் அதன் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்ட நிலையில் ஆய்வின் மூலம் … Read more

\"மரண ஓலம்..\" எங்கு பார்த்தாலும் சடலங்கள்.. மொரோக்கோவை புரட்டி போட்ட பூகம்பம்! 800 தாண்டிய உயிரிழப்பு

ரபாத்: மொரோக்கோ நாட்டில் மோசமான நிலநடுக்கத்தில் 800+ பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்துப் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மொரோக்கோவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 820 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று Source Link

24 மணிநேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட் விற்பனை: இங்கிலாந்தில் 'லியோ' சாதனை

விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் 'லியோ'. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார், படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இங்கிலாந்தில் வெளியிடும் உரிமத்தை அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. படம் வெளிவருவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் 24 மணி நேரத்தில் … Read more

பல சொகுசு பங்களா.. கோடி கணக்கில் பேங்க் பேலன்ஸ்.. அக்ஷய் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மும்பை: நடிகர் அக்ஷய் குமார் பாலிவுட் திரையுலகில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோவாக கலக்கி வரும் இன்று தனது 56வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பஞ்சாபில் அமிர்தசரசில் பஞ்சாபிய குடும்பத்தில் பிறந்த அக்ஷய் குமாரின் இயற்பெயர் ராஜிவ் ஹரி ஓம் பாதியா. சினிமாவிற்கான தனது பெயரை மாற்றிக் கொண்டார். 1991ல் சௌகான் திரைப்படத்தின்

ஜனாதிபதியின் காலோசிதமானதும் துணிச்சலானதுமான தீர்மானங்கள் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க உதவியது

நாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு டிஜிட்டல் மாற்றம் மற்றும் நிலைத்தன்மையின் பங்கும் முக்கியமானது. ஜனாதிபதியின் காலோசிதமானதும் துணிச்சலானதுமான தீர்மானங்கள் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க உதவியதாக தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (07) நடைபெற்ற 16ஆவது சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஆரம்ப நிகழ்விலேயே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள் குறித்து விளக்கமளித்த சாகல ரத்நாயக்க, … Read more

மும்பையில் உறியடியில் கலந்து கொண்ட `கோவிந்தா'க்களுக்கு ரூ.55.55 லட்சம் பரிசு; 195 பேர் காயம்!

மும்பையில் கிருஷ்ண ஜயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சி நேற்று ,முன்தினம் காலையில் தொடங்கி இரவு வரை நடந்தது. அன்று முழுவதும் மும்பையில் மழை பெய்து கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் கோவிந்தாக்கள் பல அடுக்குப் பிரமிடு அமைத்து உறியடியில் ஈடுபட்டனர். உறியடிக்கும் கோவிந்தாக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் லட்சக்கணக்கில் பரிசுகளை அறிவித்திருந்தனர். மாநில அரசு உறியடியில் ஈடுபடும் கோவிந்தாக்களுக்குக் காப்பீடு செய்திருந்தது. ஓர் அரசியல் தலைவர் செல்வாக்குடன் இருக்கும் பகுதிக்குள் வேறு ஓர் அரசியல் கட்சித் தலைவர் நுழைந்து உறியடிக்கு … Read more

“3 மாதங்களாக சம்பளம் வரல…” – புதுக்கோட்டை ஊராட்சி செயலர்கள் விரக்தி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராட்சி செயலர்களுக்கு நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ‘இந்து தமிழ் – உங்கள் குரல்’ பகுதிக்கு, ஊராட்சி செயலர் ஒருவர் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 ஊராட்சிகள் உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள், மக்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுதல் உட்பட பல்வேறு பணிகளில் ஊராட்சி செயலர்கள் ஈடுபட்டு வருகிறோம். மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய இடத்தில் … Read more

ஜி20 உச்சி மாநாடு | டெல்லி பிரகடனம் ஏற்கப்பட்டதாக பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: ஜி20 உச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்வாக டெல்லி ஜி20 பிரகடனம் அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஒருமனதாக ஏற்கப்பட்டுள்ளதாக மாநாட்டின் தலைவரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பொருளாதாரத்தில் முன்னணியில் திகழும் உலகின் 20 நாடுகளைக் கொண்ட ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் தலைவர் என்ற வகையில், மாநாட்டுக்கு வருகை தந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களை … Read more

இனிமேல் ஜி கூட்டம் நடைபெறாது! ஆப்பிரிக்க யூனியன் சேர்தால் G21 என பேர் மாறிடும்!

G20 Latest Update: 2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான ஒரு வழியாக ஜி20 கூட்டம் பார்க்கப்படுகிறது