அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்சீலி, திருச்சி

அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்சீலி, திருச்சி மாவட்டம். பிராம்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாளின் தரிசனம் வேண்டித் தவம் செய்தனர். அவர்களுக்கு அம்பாள் காட்சி தந்து, தகுந்த காலத்தில் நல்ல வரன்கள் அமையப்பெற்று சிறப்புடன் வாழும்படி வரம் தந்தாள். சப்தகன்னிகள் அம்பாளை இங்கே எழுந்தருளும்படி வேண்டினர். எனவே அம்பாள் இங்கே எழுந்தருளினாள். அவள் சப்த கன்னிகளிடம், “நீங்கள் வாழை மரத்தின் வடிவில் இருந்து … Read more

ஜவான் ரிலீஸ் ஆனதும் மகனின் முகத்தை காண்பித்த இயக்குனர் அட்லி!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தை அடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிய அட்லீ, அதன் பிறகு ஹிந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வந்தார். அந்த படம் நேற்று திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்ட இயக்குனர் அட்லிக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை … Read more

Iraivan: அதிரடி படத்தில் அழகான பாடல் -இறைவன் படத்தில் வொர்க் அவுட் ஆன ஜெயம் ரவி -நயன்தாரா கெமிஸ்ட்ரி

சென்னை: நடிகர் ஜெயம் ரவி, நயன்தாரா கூட்டணியில் உருவாகியுள்ள இறைவன் படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் போக்குக் காட்டி வந்தது. தனி ஒருவன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனி ஒருவன் 2 படத்திலும் ஜெயம் ரவி -நயன்தாரா இணைவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்த சூப்பர் ஹிட் ஜோடி தற்போது இறைவன் படத்திலும் இணைந்துள்ளனர். படம் வரும் செப்டம்பர்

'நான் நேசிக்கும் நாடு இந்தியா' – டெல்லியில் ரிஷி சுனக் உற்சாகம்

புதுடெல்லி, ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் நேற்று டெல்லி வந்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக், டெல்லியில் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். இதை அவரது வார்த்தைகளும் உறுதிப்படுத்தின. வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறுகையில், ‘நான் இந்தியாவுக்கு வந்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு வாய்ந்தது. இந்தியா நான் மிகவும் நேசிக்கும் நாடு. எனது குடும்பம் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: கான்வே, டேரில் மிட்சேல் அபார சதத்தால் நியூசிலாந்து வெற்றி.!

கார்டிப், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்ததாக 4 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இங்கிலாந்து- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கார்டிப்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 … Read more

உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவி – அமெரிக்க அரசு அறிவிப்பு

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதல் நடத்த தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் இருதரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் மற்றும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. … Read more

மீண்டும் வந்தாச்சு கில் நகர் பூங்கா: சூளைமேடு பகுதியினர் உற்சாகம்

சென்னை : சென்னை சூளைமேட்டில் உள்ள கில் நகர் பூங்கா சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னையில் சூளைமேடு பகுதி மக்களுக்காக மாநகராட்சி சார்பில் கில் நகர் பூங்கா அமைக்கப்பட்டு, கடந்த 1998 மே 14-ம் தேதி அப்போது மேயராக இருந்த மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. கில் நகர், பஜனை கோயில், அண்ணா நெடும்பாதை, வடஅகரம் சாலை உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு தலமாக இருந்தது … Read more

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு இன்று தொடக்கம் – அமெரிக்க அதிபருடன் மோடி ஆலோசனை | முழு விவரம்

புதுடெல்லி: ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்துள்ள தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். போர் விமான இன்ஜின் தயாரிப்பு, ட்ரோன் கொள்முதல், 5ஜி, 6ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தில் கூட்டாக செயல்படுவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை … Read more

ஹோண்டாவின் `எலவேட்' கார் அறிமுகம்

சென்னை: ஹோண்டா நிறுவனத்தின் எஸ்யுவி வகை `எலவேட்’ கார் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. ஹோண்டா நிறுவனம் சார்பில் எஸ்யுவி வகையிலான எலவேட் என்னும் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குநர் யூச்சி முராட்டா காரை அறிமுகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஹோண்டாவுக்கு நம்பிக்கைக்குரிய இடமாக தமிழகம் விளங்கி வருகிறது. … Read more

தென் மாவட்ட வேலைவாய்ப்பு… கூடவே பெரிய சர்ப்ரைஸ்… அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கொடுத்த மெகா அப்டேட்!

சென்னை தரமணியில் உள்ள டைடல் பார்க் தொழில்நுட்ப பூங்காவில் TIDCO-வின் மேம்பட்ட உற்பத்தி மையத்தை (CoEs) தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேரில் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில தொழில் வளர்ச்சி குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது, 2024 ஜனவரியில் தமிழகத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப படிவங்களை டி.ஆர்.பி.ராஜா வழங்கினார் புதிய முதலீடுகள் இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்களை பங்கேற்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த … Read more