தேயிலை விலை கடும் வீழ்ச்சி: அரசு உடனே செய்ய வேண்டியது இதை தான் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
பசுந்தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், நீலகிரி மாவட்டத்தில் சுமார் 85 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 1 கிலோ பசுந்தேயிலையின் விலை ரூ. 12/- வரை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அரசு செய்ய வேண்டியவை என்ன? “விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், பசுந்தேயிலைக்கான உண்மையான உற்பத்தி செலவு குறித்த தோட்டக் கலைத் துறையின் பரிந்துரைகள் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின், விவசாய விளை … Read more