தேயிலை விலை கடும் வீழ்ச்சி: அரசு உடனே செய்ய வேண்டியது இதை தான் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

பசுந்தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், நீலகிரி மாவட்டத்தில் சுமார் 85 ஆயிரம் சிறு, குறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 1 கிலோ பசுந்தேயிலையின் விலை ரூ. 12/- வரை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அரசு செய்ய வேண்டியவை என்ன? “விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், பசுந்தேயிலைக்கான உண்மையான உற்பத்தி செலவு குறித்த தோட்டக் கலைத் துறையின் பரிந்துரைகள் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின், விவசாய விளை … Read more

Marimuthu favourite movie: மாரிமுத்துவிற்கு சினிமாவின் மீது ஆசைவர காரணமாக இருந்த படம்..நூறு முறைக்கு மேல் பார்த்துள்ளாராம்..!

மாரிமுத்து இன்று மரணமடைந்த செய்தியை அறிந்து அனைவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். சமீபகாலமாக மாரிமுத்து மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்துகொண்டிருந்தார். சினிமாவிலும் சீரியலிலும் கொடிகட்டி பறந்து வந்தார் மாரிமுத்து. எதிர் நீச்சல் என்ற சீரியல் அவருக்கு மிகப்பெரிய ரீச்சை தந்தது. சன் டிவியில் ஒளிபரப்பான எதிர் நீச்சல் சீரியல் அவரை பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கியது. ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் மாரிமுத்து. இதன் காரணமாக அவருக்கு ஏகப்பட்ட சினிமா … Read more

அமுதாவும் அன்னலட்சுமியும்: செந்திலை காப்பாற்றிய அமுதா.. ஹாஸ்பிடலில் காத்திருந்த அடுத்த அதிர்ச்சி

Amudhavum Annalakshmiyum September 08 Update: செந்திலை காப்பாற்றிய அமுதா.. ஹாஸ்பிடலில் காத்திருந்த அடுத்த அதிர்ச்சி – அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் 

துப்குரியில் திருணாமுல் வெற்றி : மக்களுக்கு நன்றி சொன்ன மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்கம் துப்குரி சட்டசபை இடைத் தேர்தலில் திருணாமுல் காங்கிரஸ் வெற்றி  பெற்றுள்ளது. கடந்த 5 ஆம் தேதி கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி, திரிபுராவில் 2 தொகுதிகள், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இன்று காலை முதல், 7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. … Read more

இடுக்கி அணை பாதுகாப்பில் குளறுபடி அத்துமீறி நுழைந்த மர்ம நபர்| A mysterious person trespassed in Idukki Dam security

மூணாறு:இடுக்கி அணை பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது தெரிய வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை ‘ஆர்ச்’ வடிவிலும் செருதோணி அணை நேர் வடிவிலும் அருகருகே கட்டப்பட்டுள்ளன. அணையின் தண்ணீரைக் கொண்டு மூலமற்றம் நீர் மின்நிலையத்தில் 780 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது. ஆண்டு முழுவதும் அணை பலத்த பாதுகாப்பில் இருக்கும். ஓணம், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்களில் மட்டும் குறிப்பட்ட நாட்கள் வரை அணையைக் காண … Read more

மகன்களுடன் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய நயன்தாரா

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ஜவான் படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றிருப்பதோடு, கடந்த 10 ஆண்டுகளில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான படங்களில் சிறந்த படம் என்ற விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இது ஷாரூக்கான் படம் என்றாலும் கூட பாலிவுட்டில் தான் என்ட்ரி கொடுத்துள்ள முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் உற்சாகத்தில் இருக்கிறார் நயன்தாரா. அடுத்தடுத்து அவர் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் … Read more

ஆத்தி.. சீக்கிரமே அப்பா பாவங்கள் வந்துடும் போல.. ஆண் குழந்தைக்கு அப்பாவான பரிதாபங்கள் சுதாகர்!

சென்னை: பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான சுதாகர் ஆண் குழந்தைக்கு அப்பாவாகி உள்ளார். குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்த கோபி சுதாகர் மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் பரிதாபங்கள் வீடியோவை வெளியிட்டு பிரபலமானார்கள். அதன் பின்னர் அங்கிருந்து இருந்து வெளியேறிய

சொரப் அருகே திருட்டு வழக்கில் 3 பேர் கைது

சிவமொக்கா- சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா ஆனவட்டி அருகே உள்ள ஆசாத் நகரை சேர்ந்தவர் ஜாபர். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்துடன் சொரப்பிற்கு சென்றார். இதனை அறிந்த மர்மநபர்கள் ஜாபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடி சென்றனர். இதுகுறித்து ஜாபர் ஆனவட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு … Read more

தூத்துக்குடியில்தேசிய கடல் சாகச விளையாட்டு போட்டி தொடங்கியது: 130 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு

தூத்துக்குடி தூத்துக்குடியில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. இதில் 130 வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். சாகச விளையாட்டு போட்டி தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் தேசிய அளவிலான கடல் சாகச விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இதில் நின்ற நிலையில் துடுப்பு செலுத்துதல், அமர்ந்த நிலையில் துடுப்பு செலுத்துதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் 7 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று திரும்பும் வகையில் நடத்தப்படுகிறது. இதில் … Read more

இந்தியாவின் பெயரை மாற்ற கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம் – ஐ.நா. தகவல்

நியூயார்க், டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி மாளிகையின் சார்பில் விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக பாரத ஜனாதிபதி என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்கு முயற்சிகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ … Read more