தளபதி 68 படத்தில் இணைந்த பிரபல நடிகர்..! ரசிகர்கள் உற்சாகம்..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் புதிதாக ஒரு நடிகர் இணைந்துள்ளார். அவர் யார் தெரியுமா..?   

சென்னை: தொழிலதிபரை கடத்திய ரவுடிகளை தட்டி தூக்கிய தாம்பரம் போலீஸ்

சென்னை தாம்பரத்தில் தொழிலதிபரை கடத்தி பணப் பறிப்பில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தாம்பரம் போலீஸார் சரியாக திட்டமிட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   

Divya Spandana: `திவ்யா ஸ்பந்தனாவிடம் பேசினேன் நலமாக உள்ளார்!' – வதந்திக்கு முற்றுபுள்ளி!

பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் காலமானார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. I just spoke to @divyaspandana She’s well. En route to Prague tomorrow and the to Bangalore. — Chitra Subramaniam (@chitraSD) September 6, 2023 வாரணம் ஆயிரம், பொல்லாதவன், குத்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் கன்னட பட உலகின் முன்னணி நடிகை திவ்யா ஸ்பந்தனா. குத்து படத்தின் மூலம் பிரபலாமானதால் … Read more

டில்லியில் ஜ் 20 மாநாட்டையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

டில்லி டில்லியில் ஜி 20  உச்சி மாநாட்டையொட்டி 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   வரும் 9  மற்றும் 10 ஆம் தேதிகளில் டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி தலைநகர் டில்லியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு இடப்பட்டு உள்ளது. மேலும் இந்திய விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான்வழியான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஜி 20 உச்சி மாநாட்டில், 20 உறுப்பு … Read more

ஊருக்கு போறீங்களா மக்களே? கும்பகோணத்துக்கு வந்தது ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசின் அடுத்த அதிரடி பாருங்க

கும்பகோணம்: தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது கும்பகோணம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் பெருத்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது. தமிழகத்தில் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம். இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் Source Link

ஒரு கோடி கோவிந்த நாமம் எழுதுவோருக்கு விஐபி தரிசனம்: திருப்பதியில் ஆபர்| Tirupathi Venkateswara: VIP darshan for one crore Govinda Naam writers: offer in Tirupati

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருப்பதி: ”ஒரு கோடி முறை கோவிந்த நாமம் எழுதுவோர் குடும்பத்துடன் வி.ஐ.பி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடும், 10,01,116 முறை எழுதி வரும் ஒருவருக்கு விஐபி தரிசன ஏற்பாடும் தேவஸ்தானம் தரப்பில் செய்யப்படும்” என திருப்பதி தேவஸ்தான அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் மேற்கொள்கின்றனர். பிரபலமானவர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என ஒரு சிலருக்கு வி.ஐ.பி எனப்படும் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள தேவஸ்தானம் அனுமதி … Read more

எம்.ஜி.ஆர், சிவாஜியை அறிமுகப்படுத்தியவர் : பழம்பெரும் நடிகர் டி.வி.நாராயணசாமி நூற்றாண்டு விழா

நாடகத்தில் இருந்து சினிமா வளர்ந்த காலத்தில் இரண்டு துறையிலும் முன்னணியில் இருந்த நடிகர், தயாரிப்பாளர் டி.வி.நாராயணசாமி. அவரது நூற்றாண்டு விழா வருகிற 8ம் தேதி சென்னை தி.நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் மாலை 4 மணிக்கு நடக்கிறது. பாரதி திருமகன் வில்லிசையுடன் விழா தொடங்குகிறது. ஜி.இராமகிருஷ்ணன் வரவேற்கிறார். பத்மா சுப்ரமணியம், விஜயா தாயன்பன், சி.பொன்னையன், எச்.வி.ஹண்டே, ஆர்.எம்.கே.முனிரத்தினம், சைதை துரைசாமி, நல்லி குப்புசாமி செட்டி, சச்சு முன்னிலையில் டிவிஎன் உருவ படத்தை, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். … Read more

Blue Sattai Maran: “மிஸ்டர் பாரத்… தலைவர் அப்பவே அப்படி!!” கொளுத்திப் போட்ட ப்ளூ சட்டை மாறன்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் வெற்றியை படக்குழுவினர் கடந்த வாரம் கொண்டாடித் தீர்த்தனர். இன்னொரு பக்கம் இந்தியாவின் பெயரை பாரத் என பெயர் மாற்றப் போவதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து பிரபலங்கள் பலரும் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், சைலண்ட் மோடில் இருக்கும் சூப்பர் ஸ்டாரை இந்தச் சம்பவத்தில் கோர்த்துவிட்டுள்ளார் ப்ளூசட்டை

Ather Energy – ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் GIC மூலம் 900 கோடி முதலீட்டை பெறும் ஏதெர் எனர்ஜி

நாட்டின் மிக்கபெரிய டூ வீலர் தயாரிப்பளரான ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் சிங்கப்பூரின GIC முதலீட்டு நிறுவனம் என இரண்டும் 900 கோடி முதலீடு ஏதெர் எனர்ஜி நிறுவனத்தில் மேற்கொள்ள உள்ளது. ஏற்கனவே, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 33.1 % பங்ககுளை ஏதெர் நிறுவனத்தில் கொண்டுள்ள நிலையில் கூடுதலாக 550 கோடி முதலீட்டை செய்ய உள்ளது. சிங்கப்பூரின GIC முதலீட்டு நிறுவனம் ரூ.450 கோடி மேற்கொள்ள உள்ளது. Ather Energy ஓலா எலக்ட்ரிக் மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்குப் … Read more

200 மின்சாரப் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம்

மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 மின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். 2030ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து பொதுப் போக்குவரத்துகளும் புதைபடிவ எரிபொருட்களின் (Fossil fuels) பாவனையிலிருந்து விடுபடுவது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் பிரகாரம் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் … Read more