உதயநிதி தலைக்கு 10 கோடி.. சாமியாருக்கு ஆதரவாக பேசிய செல்லூர் ராஜு.. "வன்முறை கிடையாதாம்"
மதுரை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை வெட்டி வருபவர்களுக்கு உத்தரபிரதேச சாமியார் ஒருவர் ரூ.10 கோடி சன்மானம் அறிவித்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு, மலேரியாவுடன் சனாதனத்தை ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் மட்டுமின்றி இந்து அமைப்புகளும், அஹோரிகளும், சாமியார்களும் கூட எதிர்ப்பு … Read more