கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் ஒரே நேரத்தில் டிரைவர்கள் செய்த மிஸ்டேக்… பரிதவித்த பயணிகள்.. என்ன நடந்தது?

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் டிரைவர்கள்  அனைத்து பஸ்களையும் பஸ் நிலையத்திற்குள் ஒரே நேரத்தில் கொண்டு வந்து நிறுத்தியதால், மற்ற பஸ்கள் வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர். இதனால் பயணிகள்  பஸ்ஸிற்குள் பல மணிநேரம்  காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சென்னை கோயம்பேட்டில்  இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் அதிக Source Link

Telugu actor Chandra Mohan passes away | தெலுங்கு நடிகர் சந்திர மோகன் காலமானார்

ஐதராபாத் : தமிழில் நாளை நமதே, நீயா போன்ற படங்களில் நடித்தவரும், தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகருமான சந்திர மோகன் (80) மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் காலமானார். தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நாயகனாக நடித்தவர் சந்திரமோகன். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1943, மே 23ல் பிறந்த இவர், ரங்குலா ரத்னம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். ஏராளமான படங்களில் நாயகனாக நடித்தார். தமிழில் எம்ஜிஆர் நடித்த நாளை நமதே படத்தில் அவரது தம்பியாக நடித்தார். … Read more

நடிகர் கங்கா காலமானார்

1983ம் ஆண்டில் டி.ராஜேந்தர் இயக்கி, நடித்த 'உயிருள்ள வரை உஷா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கங்கா (63). நளினி ஜோடியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி, லட்சுமி வந்தாச்சு, அம்மா பிள்ளை, தங்கமான ராசா, முருகனே துணை போன்ற பல படங்களில் நடித்தார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததும் சின்னத்திரை தொடர்களில் நடித்தார். சில தொடர்களை இயக்கியும் உள்ளார். உடல் நலக்குறைவு காரமாக சினிமாவை விட்டு விலகிய கங்கா, சென்னை மயிலாப்பூர் … Read more

The world population has crossed 800 crores | 800 கோடியை தாண்டியது உலக மக்கள் தொகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டி விட்டதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலக மக்கள் தொகை கடந்த செப்டம்பரில் 800 கோடியை கடந்துவிட்டது. கடந்த ஆண்டு நவ., மாதமே உலக மக்கள் தொகை இந்த எண்ணிக்கையை அடைந்துவிட்டதாக ஐ.நா., சபை மதிப்பிட்டு இருந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால், இந்த முரண்பாடு … Read more

Chandra Mohan Passes Away: மூத்த நடிகர் சந்திரமோகன் மறைவு… அதிர்ச்சியில் திரைத்துறை!

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் சந்திர மோகன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார் அவருக்கு வயது 82. இவரது மறைவு தெலுங்கு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 1966ம் ஆண்டு ரங்குலா ரத்னம் என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய சந்திர மோகன், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் கிட்டத்தட்டட 932க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். {image-screenshot25310-1699689642.jpg

RE Hunter 350 X – EICMA 2023ல் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 X பைக் அறிமுகம்

2023 EICMA அரங்கில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹண்டர் 350 பைக்கில் கலை வேலைப்பாடுகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் டிசைனர் கிங் நெர்ட் என அழைக்கப்படுகின்ற ஜானி டோவல் தனது டிசைனிங் வேலைப்பாடுகளை இந்த மாடலில் மேற்கொண்டுள்ளார். புதிய அழகியல்களை தனது தனித்துவமான பாணியுடன் இணைத்து ஹண்டர் 350 எக்ஸ் பைக்கில் கலைநயத்துடன் வரைந்துள்ளார். Royal Enfield Hunter 350 X பல நூற்றாண்டுகள் பழமையான பைக் தயாரிப்பாளரால் ஆடம்பர மற்றும் உயர்ந்த தரத்திற்கு இணையாக … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

  இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 நவம்பர் 11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 10ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 02.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ,வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் … Read more

சென்னை: படம் பார்க்கச் சென்ற இடத்தில் தகராறு; அமைச்சர் குடும்பத்தினர்மீது தாக்குதல் – போலீஸ் விசாரணை

சென்னை தி.நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரின் மகன் கதிர். இவர்கள் குடும்பத்துடன் தேனாம்பேட்டையிலுள்ள தியேட்டருக்கு `ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற திரைப்படத்தைப் பார்க்கச் சென்றிருந்தனர். அப்போது இவர்களின் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர், அதிக சத்தத்துடன் விசில் அடித்தனர். அதனால், ரமேஷ் தரப்புக்கும் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த கும்பல், ரமேஷ், அவர் மகன் கதிர் ஆகியோரைச் சரமாரியாகத் தாக்கியது. தியேட்டருக்குள் இந்தச் … Read more

”மீண்டும் வேட்டைக்கு தயாரான ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள்”: தமிழக அரசு மேல் முறையீடு செய்ய அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ஆன்லைனில் ரம்மி ஆடினால், ஒரு கோடி ரூபாயுடன், ஒரு கிலோ தங்கமும் பரிசு என்று ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் வலைவிரித்திருக்கின்றன. ஆன்லைன் ரம்மி நிறுவனங்களின் வேட்டை வேகம் வெளிப்படையாகத் தெரியும் நிலையில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டது செல்லாது என்று … Read more

‘நெருக்கடியை உருவாக்குவது யார்?’ – வலுக்கும் எதிர்ப்புகளுக்கு இடையே கேரள ஆளுநர் ஆரிஃப் கான் கேள்வி 

புதுடெல்லி: சில மாநிலங்களில் ஆளுநர்களுக்கு எதிரான அமளி வலுத்து வரும் நிலையில், மாநில அரசு பல சமயங்களில் எல்லையை மீறியதாக கேரள ஆளுநர் முகமது ஆரிப் கான் தெரிவித்துள்ளார். மேலும் தான் எப்போதாவது நெருக்கடியை உருவாக்கி உள்ளேனா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். சில மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பது தொடர்பாகவும், மசோதாக்களை காலவரையின்றி தாமதப்படுத்துவது தொடர்பாகவும் ஆளுநருக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது. இந்தநிலையில் ஆளுநர் ஆரிஃப் கான் இவ்வாறு தெரிவித்துள்ளார். … Read more