கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் ஒரே நேரத்தில் டிரைவர்கள் செய்த மிஸ்டேக்… பரிதவித்த பயணிகள்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் டிரைவர்கள் அனைத்து பஸ்களையும் பஸ் நிலையத்திற்குள் ஒரே நேரத்தில் கொண்டு வந்து நிறுத்தியதால், மற்ற பஸ்கள் வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர். இதனால் பயணிகள் பஸ்ஸிற்குள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சென்னை கோயம்பேட்டில் இருந்து தீபாவளி பண்டிகையை ஒட்டி பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் அதிக Source Link