நெல்லை, தென்காசி உள்பட 10 மாவட்டங்கள்.. வெளுக்க போகும் கனமழை.. சென்னைக்கும் அலர்ட்! வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இடி மின்னலுடன் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய ஆரம்பத்தில் குறைவான மழையே பெய்தது. ஆனால் ஒரு Source Link

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பாராட்டிய தனுசுக்கு நன்றி சொன்ன ராகவா லாரன்ஸ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ். ஜே .சூர்யா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படம் தீபாவளி விருந்தாக இன்றைய தினம் வெளியானது. இந்த நிலையில் நேற்று இப்படத்தை பார்த்து விட்ட நடிகர் தனுஷ், தனது சமூக வலைதளத்தில் படத்தை பாராட்டி ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், ‛ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்தேன். கார்த்திக் சுப்புராஜின் அருமையான படைப்பு. அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்துவது எஸ்.ஜே.சூர்யாவிற்கு வழக்கம் … Read more

STR 48: “அவன் குறுக்க மட்டும் போய்டாதீங்க சார்..” STR 48-ல் சிம்புவுடன் இணையும் KGF பிரபலம்!

சென்னை: சிம்புவின் 48வது படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் பிரபலமான தேசிங் பெரியசாமி STR 48-ஐ இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில், இயக்குநர் தேசிங் பெரியசாமி STR 48 பற்றிய அப்டேட்களை வெளியிட்டுள்ளார்.முக்கியமாக STR 48-ல் கேஜிஎஃப் படத்தின் பிரபலம் இணையவிருப்பதாக தேசிங் பெரியசாமி லீட்

சீனிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பாக  வர்த்தக நிலையங்களை  சுற்றிவலைக்க    நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீனி கட்டுப்பாட்டு விலை தொடர்பாக மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை  சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.   அரசாங்கத்தின் நவம்பர் மூன்றாம் திகதிய அதி விசேஷமான வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க, 2003 ஆம் ஆண்டின் ஒன்பதாம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை சட்டம்  (திருத்தியமைக்கப்பட்டது) 20 (5) ஆம் பிரிவின் கீழான கட்டளையின் கீழ் சீனிக்கான ஆகக்கூடிய கட்டுப்பாட்டு விலையை விதித்து அதற்கிணங்க சீனி வியாபாரத்தில் … Read more

`வேலையைவிட்டு நின்றால் 4 லட்சம்' ஊழியர்களுக்கு அமேசான் கொடுத்த ஆப்ஷன்… எதற்காக தெரியுமா?!

ஒரு நிறுவனம் தன் ஊழியர்கள் நிறுவனத்திற்கு உண்மையாகப் பணியாற்றுகிறார்களா அல்லது இரட்டை மனதோடு ஏனோ தானோ என்று வேலை செய்கிறார்களா என்பதை எப்படி அறிந்து கொள்வது…  `வேலையை விட்டு நின்றால் 4 லட்சம் உங்களுக்கு’ என்று சொன்னால் எப்படி இருக்கும்?.  அமேசான் `ஸ்மார்ட்வாட்ச்சால் உயிர்பிழைத்த சிஇஓ’… மாரடைப்பின் இறுதி தருணத்தில் இருந்து மீண்டது எப்படி?! இதைத்தான் அமேசானின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) 2014-ல் செய்திருக்கிறார். பெசோஸ் தனது தனித்துவமான தலைமைத்துவ அணுகுமுறைகளுக்குப் பெயர் பெற்றவர். … Read more

திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் வளரும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 7 லட்சத்து 35 ஆயிரம் மகளிர் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300- ஆக உயர்ந்துள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் இந்த உரிமைத் தொகை கிடைக்கின்ற வரைக்கும், திராவிட மாடல் அரசின் இந்தப் பணி நிச்சயம் தொடரும். இதுதான் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி. திராவிட மாடல் ஆட்சியில், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலமாக, தமிழ்நாடு தொடர்ந்து வளரும்” என்று தமிழக … Read more

“ஜிஎஸ்டி வரியல்ல; சிறு தொழில்களை ஒழிப்பதற்கான ஆயுதம்” – ராகுல் காந்தி

சாட்னா (மத்தியப் பிரதேசம்): ஜிஎஸ்டி என்பது வரியல்ல என்றும், அது சிறு குறு நடுத்தரத் தொழில்களை ஒழிப்பதற்கான ஆயுதம் என்றும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தின் சாட்னா நகரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, “மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில்லை. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை … Read more

மீண்டும் பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழையும் பிரதீப் ஆண்டனி..?

Pradeep Antony Reentry in Bigg Boss7 House: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட்கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி, மீண்டும் அந்நிகழ்ச்சிக்குள் நுழைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

ஆளுநர் ஏன் கோப்புகளுக்கு கையெழுத்திடாமல் வைத்திருக்கிறார்? பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு அரசு கோப்புகளின் மீது ஆளுநர் ஏன் முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறார் என பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

What to watch on Theatre & OTT: இந்த தீபாவளிக்கு தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் என்ன படம் பார்க்கலாம்?

ஜப்பான் (தமிழ்) ஜப்பான் ‘ஜோக்கர்’, ‘குக்கூ’, ‘ஜிப்ஸி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. காமெடி, அரசியல் நையாண்டி, நகைக்கொள்ளை உள்ளிட்டவற்றை பற்றிப் பேசும் இப்படம் நவம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. Japan: கிலோ கணக்கில் தங்கக் கொள்ளை; சினிமாவில் கற்ற உத்திகள்; தமிழ் சினிமா ஆசை; யாரிந்த முருகன்? ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (தமிழ்/ தெலுங்கு/ மலையாளம்/ இந்தி) ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கார்த்திக் … Read more