ஏர் இந்தியா விமானத்துக்கு குர்பத்வந்த் மிரட்டல் விடுத்த விவகாரம்: மிக தீவிரமாக விசாரித்து வருவதாக கனடா தகவல்

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்துக்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்ட வீடியோ இந்தியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக கனடா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்துக்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள, சீக்கியர்களுக்கான நீதி என்ற (எஸ்எஃப்ஜெ) அமைப்பின் நிறுவனர் தான் இந்த … Read more

Jigarthanda DoubleX படம் எப்படி? ரசிகர்களின் விமர்சனம் இதுதான்!

Jigarthanda DoubleX Twitter Review: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ஜிகர்தண்டா டபுள்X படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம் என்ன தெரியுமா?   

’திருட்டு போலீஸ்’ தட்டி தூக்கிய நிஜ போலீஸ் – சிறையில் கம்பி எண்ணுகிறார்..!

போலீஸ் சீருடையில்  பொதுமக்களிடம் பணத்தை பறித்த நபரை கைது செய்த காவல்துறை அவரிடமிருந்து காவல் சீருடை, போலி அடையாள அட்டை, இருசக்கர வாகனம் மற்றும் 6,000 பணம் பறிமுதல் செய்தனர்.   

ஐபோன் 13; 11 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் கடைசி வாய்ப்பு..! இதுக்கு மேல தள்ளுபடி எதிர்பார்க்காதீங்க

அமேசான் விற்பனையில் ஐபோன் 13 பெரும் தள்ளுபடி: அமேசானில் ஐபோன் 13 அதிகம் விற்கப்படுகிறது. இதற்குக் காரணம் இதில் குறைந்த விலையில் ஐபோன் 13 விற்பனைக்கு வந்திருப்பது மட்டுமல்லாமல், ஐபோன் 14 அம்சங்கள் அனைத்தும் இந்த போனில் இருப்பது தான். அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் iPhone 13 -ஐ வாங்க திட்டமிட்டிருந்தால், பம்பர் தள்ளுபடியில் iPhone 13 ஐ வாங்குவதற்கான கடைசி வாய்ப்பு இதுவாகும். நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் … Read more

ஆளுநர் மீதான தமிழக அரசின் வழக்கு: மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் மீது  தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை விசாரித்த  உச்சநீதிமன்றம் மத்தியஅரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போடக்கூடாது என்றும் கூறியுள்ளது. பல்வேறு மசோதாக்களுக்கு காலதாமதம் செய்த ஆளுநர் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  இந்த விஷயத்தில் அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரலின் உதவியை நாடுவதாக தெரிவித்து உள்ளது. மேலும், தமிழக … Read more

\"கன்னித்தன்மை\".. மிட்நைட்டில் திரண்ட ஊர் ஜனம்.. திருதிருன்னு விழித்த ஜோடி.. அசிங்கமாக சிக்கிட்டாங்க

ஜார்கண்ட்: அசிங்கமாக, ஊர் மக்களிடம் கையும் களவுமாக மாட்டிக்கிட்டார்கள் ஒரு கள்ளஜோடி.. இது தொடர்பான சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் ஓயவில்லை. வன்முறைகளின் உச்சமாக வடமாநிலங்கள் மாறி வருகின்றன.. குறிப்பாக கல்வி அறிவு இல்லாத கிராமங்களில் கற்பழிப்புகள், வன்முறைகள், காட்டுமிராண்டித்தமான செயல்கள் போன்றவை அரங்கேறியும் வருகின்றன. போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என மக்களுக்காக இருந்தாலும், இன்னமும்கூட Source Link

கார்த்திக்கு கோல்டன் ஸ்டார் பட்டம் கொடுத்த ஜப்பான் படக்குழு!

கார்த்தி நடித்துள்ள 25வது படம் ஜப்பான். ராஜு முருகன் இயக்கி உள்ள இந்த படத்தில் அவருடன் அனு இம்மானுவேல், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது. நவம்பர் 10ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள டச்சிங் டச்சிங் என்ற பாடல் வீடியோ … Read more

Jigarthanda Double X Review: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் விமர்சனம்.. ரசிகர்கள் என்ன சொல்றாங்க பாருங்க!

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, நிமிஷா சஜயன், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஜிகர்தண்டா படத்தில் இயக்குநராக சித்தார்த்தும் அசால்ட் சேதுவாக பாபி சிம்ஹாவும் நடித்திருப்பார்கள். கடைசியில் அழுகினி குமாராக

புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு தற்போதுள்ள விளையாட்டுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அதன் தலைவர் ஜகத் பெர்னாண்டோவினால் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதன் அடியொற்றிய, முறையான வரைவொன்றை தயாரித்து புதிய விளையாட்டு சட்டத்தை உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பாகும். இலங்கையின் தற்போதைய நீதி கட்டமைப்பு மற்றும் விளையாட்டு … Read more