Sembai Sangeet Utsavam at Guruvayur Temple | குருவாயூர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம்

பாலக்காடு:கேரள மாநிலம், குருவாயூர் கோவிலில் துவங்கிய செம்பை சங்கீத உற்சவம், வரும், 27ம் தேதி வரை நடக்கிறது. கேரளாவின் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், கார்த்திகை மாத ஏகாதசி உற்சவம், வரும், 27ம் தேதி நடக்கிறது. உற்சவத்தை முன்னிட்டு, குருவாயூர் கோவிலில், செம்பை சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது. நேற்று முன்தினம் செம்பை நினைவு விருது பெற்ற, பிரபல இசைக்கலைஞர் மதுரை சேஷகோபாலனின் சங்கீத அர்ச்சனை நேற்று நடந்தது. இவருக்கு, சம்பத் – வயலின், ஹரிநாராயணன் … Read more

ஹீரோ ஆனார் உமா ரியாஸ் மகன்

'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் கார்த்திக் அம்மாவாக நடித்த கமலா காமேஷின் மகள் உமா. தற்போது இவர் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். வில்லன் நடிகர் ரியாஸ்கானை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது மகன் ஷாரிக் ஹசன். இவர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். தற்போது அவர் ஜிகிரி தோஸ்த் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார். இதில் அவருடன் அரன், அம்மு அபிராமி, வீஜே.ஆஷிக், பவித்ரா லட்சுமி அனுபமா குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு … Read more

Ajith: \"சான்ஸே இல்ல!! பாட்ஷா ரீமேக் பண்ணா அஜித் தான் ஹீரோ..” இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பளீச்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான பாட்ஷா மெகா சூப்பர் ஹிட்டானது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இந்தப் படத்தில் ரஜினியின் ஃபேன் பாய் சம்பவத்தை பார்த்து ரசிகர்கள் சிலிர்த்துவிட்டனர். அதன்பின்னர் பாட்ஷா செகண்ட் பார்ட் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஆனால், பாட்ஷா ரீமேக்கில் அஜித் நடிக்க வேண்டும் என

உலகக்கோப்பை: இலங்கையை எளிதில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி

பெங்களூரு, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.இதில் இன்று நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் … Read more

'அக்டோபர் 7 முதல் உலகம் முழுவதும் வெறுப்பு அதிகரித்துள்ளது' – ஐ.நா. சபை தலைவர் கருத்து

நியூயார்க், உலகம் முழுவதும் வெறுப்பு பேச்சுகளும், குற்றங்களும் அதிகரித்து வருவதாக ஐ.நா. பொது சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;- “கடந்த அக்டோபர் 7-ந்தேதி முதல் உலகம் முழுவதும் வெறுப்பும், வெறுப்பு பேச்சுகளும், குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களிடம் ஒரு தெளிவான செய்தியை கூறுகிறேன். நமது உலகில் வெறுப்புக்கு இடமில்லை. வெறுப்பு பேச்சுகள் வலி மிகுந்த காயங்களை ஆழமாக்குவது … Read more

நட்சத்திரப் பலன்கள்: நவம்பர் 10 முதல் 16 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதியில் நிலவுகிறது. குமரிக் கடல்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும்,கிழக்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாகதமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (நவ. 10) … Read more

தமிழகம் உள்ளிட்ட 7 மாநில உயர் அதிகாரிகளுடன் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், பொதுத் தேர்வுமற்றும் விழாக்கள் குறித்து 7 மாநில உயரதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர். அடுத்த ஆண்டு நாடு முழுவதும்நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தேவையானமுன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தற்போது, தெலங்கானா, ராஜஸ்தான், மிசோரம் உள்ளிட்ட 5மாநில சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த மாநிலங்களில் தேர்தல்வாக்குப் பதிவு முடிந்து வரும் டிச.3-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இப்பணிகள் முடிந்த … Read more

ஜவுளிக் கடையில் களவுபோன ரூ. 2 லட்சம் புடவைகளை துரிதமாக மீட்ட சென்னை போலீஸ்

சென்னை பெசன்ட்நகரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் தீபாவளியை முனனிட்டு கடந்த வாரம் கைத்தறி மற்றும் பட்டுப் புடவை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த புடவைகளில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள 10 பட்டுப் புடவைகள் அக்டோபர் 28 அன்று மாயமானது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்ததில் கண்காட்சிக்கு வந்திருந்த ஏழு பேர் கொண்ட கும்பல் சந்தேகத்திற்கு உரியவகையில் செயல்பட்டது தெரியவந்தது. பத்து நிமிடம் மட்டுமே அங்கிருந்த அந்த 7 பெண்களும் … Read more