Refusal to cancel the Sabarimala temple Melshanthi exam | சபரிமலை கோவில் மேல்சாந்தி தேர்வை ரத்து செய்ய மறுப்பு

கொச்சி: சபரிமலை அய்யப்பன் கோவிலில் சமீபத்தில் நடந்த மேல்சாந்தி தேர்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, கேரள உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் தலைமை பூசாரி மேல்சாந்தி என அழைக்கப்படுகிறார். ஆண்டுக்கு ஒருமுறை புதிய மேல்சாந்தி தேர்வு நடக்கிறது. தற்போதுள்ள மேல்சாந்தியின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அடுத்த மேல்சாந்திக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது. குலுக்கல் முறையில் நடந்த தேர்வில், புகழ்பெற்ற பரமேக்காவு பகவதி அம்மன் … Read more

2024ம் ஆண்டில் வெளியாகும் ஹன்சிகாவின் 4 படங்கள்

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் ஹன்சிகா தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள், வெப் தொடர்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்துள்ள தெலுங்கு படமான “மை நேம் இஸ் ஸ்ருதி” விரைவில் வெளியாக உள்ளது. தமிழ் படமான “கார்டியன்” படமும் அடுத்து வெளிவருகிறது. தவிர, தெலுங்கில் '105 நிமிடங்கள்' மற்றும் தமிழில் 'மேன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுவும் அடுத்த ஆண்டு வெளிவர இருக்கிறது. மேலும் சில புதிய … Read more

Jigarthanda 2 – தீபாவளி ரேஸில் ஜெயிச்சிடணும்.. திருப்பதிக்கு சென்ற ஜிகர்தண்டா 2 படக்குழு

சென்னை: Jigarthanda 2 (ஜிகர்தண்டா 2) ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் வெற்றி பெற வேண்டும் என வேண்டி படக்குழு திருப்பதி சென்றது. நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அடையாளப்பட்டவர் கார்த்திக் சுப்பாராஜ். அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அவர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசனை வைத்து பீட்சா என்ற படத்தை இயக்கினார். பேய் பட

உ.பி.யில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆசிரியர் – சி.சி.டி.வி.யில் பதிவான அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பள்ளியில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவியை அதே பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இந்த சம்பவம் வகுப்பறையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த ஆசிரியரிடம் இருந்து தப்பித்த மாணவி, தனது குடும்பத்தினருடன் காவல் நிலையத்திற்கு சென்றுச் சென்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட நபர் … Read more

உலகக்கோப்பை கிரிக்கெட்; பவுல்ட் அபார பந்துவீச்சு..! விக்கெட்டுகளை இழந்து திணறும் இலங்கை அணி

பெங்களூரு, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இதில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் டாஸ் வென்ற நியூசிலாந்து … Read more

சர்வதேச விண்வெளி செயலிகள் உருவாக்கும் போட்டி: சென்னையை சேர்ந்த குழு சாதனை

டப்ளின், அயர்லாந்து தலைநகர் டப்ளின் பகுதியில் சர்வதேச விண்வெளி செயலிகள் உருவாக்கும் ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதில் சென்னையை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானியான ராபின் வில்லியம் அடங்கிய 5 பேர் கொண்ட குழு பங்கேற்றனர். இந்த குழு 48 மணி நேரத்தில் உருவாக்கிய “செரிட்வென்” என்ற இணைய செயலி, நிலவில் ஏற்படும் நிலநடுக்கங்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் விரிவாக அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இவர்களின் படைப்பாற்றலை வெகுவாக பாராட்டிய தேர்வுக்குழு, அவர்களை அயர்லாந்தின் தேசிய வெற்றியாளராக அறிவித்ததோடு, … Read more

புதுச்சேரி | என்ஐஏ அதிகாரிகளிடம் பிடிப்பட்டவர் அறையில் கஞ்சா: கொல்கத்தாவைச் சேர்ந்த இருவர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) நடத்திய சோதனையின்போது பிடிப்பட்டவர் அறையில் கஞ்சா பொட்டலங்களும் சிக்கியுள்ளதால் கொல்கத்தாவைச் சேர்ந்த இருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடிப் பகுதியில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கு வங்க பணியாளர்கள் தங்கியிருந்த அறையில் நேற்று சோதனையிட்டனர். அப்போது கொல்கத்தாவைச் சேர்ந்த பாபுவை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர். பாபு தங்கியிருந்த அறையில் சோதனையிட்டபோது புதுச்சேரி உருளையன் பேட்டை போலீஸாரும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்காக … Read more

“மஹுவா தன் மீதான புகார்களை தானே எதிர்கொள்ளும் திறன் பெற்றவர்” – அபிஷேக் பானர்ஜி

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தன் மீதான புகார்களை தானே எதிர்கொள்ளும் திறன் பெற்றவர் என்று அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியும், மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனுமான அபிஷேக் பானர்ஜி, பணம் பெற்றுக்கொண்டு அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதையடுத்து, இன்று அமலாக்கத் துறை அலுவலகம் … Read more

தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜன்சி? : சென்னை உயர்நீதிமன்றம் வினா

சென்?னை தமிழகத்தில் காவல்துறையினர் யாருடைய ஏஜன்சியாக செயல்படுகின்றனர் என சென்னை உயர்நீதிமன்றம் வினா எழுப்பி உள்ளது. கடந்த மாதம் பாமக வின் கொள்கை குறித்து மோட்டார் சைக்கிள் பேரணி பிரச்சாரம் நடத்த ராணிப்பேட்டை காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து ராணிப்பேட்டை பாமக செயலாளர் சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், “மாரத்தான் ஓடுவதற்கும் நடப்பதற்கும் அனுமதி வழங்கும்போது, மதுவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? ஆளுங்கட்சியினருக்கு மட்டும்தான் காவல்துறையினர் அனுமதி வழங்குவார்களா?. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தினால் மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம்சாட்டும்போது, … Read more