Leo Collection – வெளிநாட்டில் பட்டையை கிளப்பும் லியோ வசூல்.. கடல் தாண்டியும் தளபதி மாஸ்தான்

சென்னை: Leo Collection (லியோ வசூல்) லியோ படம் வெளிநாடுகளில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. விஜய் நடிப்பில் ஏற்கனவே வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இதனால் லியோ விமர்சன ரீதியாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் விஜய்யும், அவரது ரசிகர்களும் இருந்தனர். ஆனால்

மராட்டியம்: மதிய உணவு திட்டத்தில் புதுமை – பள்ளி மாணவர்களுக்கு முட்டை பிரியாணி

மும்பை, பள்ளிக்கு வரும் ஏழை குழந்தைகள் பசியின்றி படிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜரால் கொண்டு வரப்பட்ட மதிய உணவு திட்டம், தற்போது நாடு முழுவதும் பரவலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மராட்டியத்திலும் அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மதிய உணவு திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் மராட்டிய அரசு மதிய உணவு திட்டத்தில் புதுமையாக மாணவர்களுக்கு முட்டை பிரியாணி வழங்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக … Read more

உலகக்கோப்பை கிரிக்கெட்; நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு…!

புனே, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான … Read more

காசாவை இஸ்ரேல் படைகள் மீண்டும் ஆக்கிரமிப்பது நல்லதல்ல: வெள்ளை மாளிகை

வாஷிங்டன், இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த அக்டோபர் 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்தது. இசை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் உள்பட எல்லை பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. ஹமாஸ் அமைப்பின் அதிரடி தாக்குதலில், 1400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அந்த அமைப்பு 241 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றுள்ளது என இஸ்ரேல் ராணுவம் … Read more

‘இது பாஜகவின் சூளுரை’… ‘தமிழகத்தில் நடக்காது’… – அண்ணாமலை Vs சேகர்பாபு

திருச்சி / சென்னை: “தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் முதல் நாளில் இந்து சமய அறநிலையத் துறை என்பது அமைச்சரவையில் இருக்காது. இது பாஜகவின் சூளுரை.” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். இதற்கு பதிலடி தந்துள்ள அமைச்சர் சேகர்பாபு, “கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் வந்தாலும் வருமே தவிர, பாஜகவுக்கு ஆட்சி அதிகாரம் என்பது தமிழகத்தில் கிடைக்காது. அண்ணாமலை போன்றோர் அதிகாரத்தில் கையெழுத்திடுகின்ற வாய்ப்பை தமிழக மக்கள் எந்நாளும் வழங்கமாட்டார்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார். … Read more

ஒடிசா | எருமை மாடு மீது மோதி பயணிகள் ரயில் தடம்புரண்டது

சம்பல்பூர்: ஒடிசாவின் ஜார்சுகுடாவிலிருந்து சம்பல்பூருக்குச் சென்ற மெமு பயணிகள் ரயில் தடம்புரண்டது. ரயில் பாதையில் இருந்த எருமை மாடு மீது மோதிய அந்த ரயில் தடம்புரண்டுள்ளது. இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள சராலா பகுதிக்கு அருகே புதன்கிழமை மாலை நடந்துள்ளது. இதில் உயிரிழப்பு பாதிப்பு ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சம்பல்பூர் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் ரயில்வே குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைப்பு பணிகளை … Read more

உயர்கல்வி அடிப்படை உரிமை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தொடக்கக் கல்வி மட்டுமே அடிப்படை உரிமை, உயர்கல்வி இல்லை என கூறி உள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தில் சட்டக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிசங்கர் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு மனுவில் அவர் , “தமிழகத்தில் 15 அரசு சட்டக்கல்லூரிகளும், 9 தனியார் சட்டக்கல்லூரிகளும், 14 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் சட்டப்படிப்பை வழங்கி வரும் நிலையில், புதிதாக 11 தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்குவதற்கு அரசிடம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. … Read more

ஒடிசாவில் தடம் புரண்ட பயணிகள் ரயில்.. மாடு குறுக்கே வந்ததால் விபரீதம்.. ஆனா மிகப்பெரிய ஆறுதல்!

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் பயணிகள் ரயில், மாட்டின் மீது மோதி தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. ஒடிசா மாநிலம் ஜகர்சுகுடா – சம்பல்பூர் இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த ரயில் ஜகர்சுடாவில் இருந்து புறப்பட்டு சம்பல்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது மாடு தண்டவாளத்தின் Source Link

பிக்பாஸ் வீட்டுக்குள் அவமானம்: வினுஷா வேதனை

'பாரதி கண்ணம்மா' தொடர் மூலம் புகழ் பெற்றவர் வினுஷா. இந்த தொடர் முடிந்த உடனேயே அவருக்கு 'பிக் பாஸ்' வாய்ப்பு கிடைத்தது. டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். 'பிக் பாஸ்' வீட்டிற்குள் தான் அவமானப்படுத்தப்பட்டதாக தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நான் விரும்பித்தான் சென்றேன். ஆனால் நினைத்து சென்றது வேறு, நடந்தது வேறு. உடன் இருந்தவர்கள் நடந்து கொண்ட விதம் என்னை காயப்படுத்தியது. எனக்கு முன்னால் … Read more