“அரசு நிறுவனங்களை தொழிலதிபர்களிடம் தந்துவிட்டு மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதே பாஜக கொள்கை” – பிரியங்கா காந்தி
போபால்: அரசு நடத்தும் நிறுவனங்களை தொழிலதிபர்களிடம் ஒப்படைத்துவிட்டு, மக்களிடம் இருந்து பணத்தைக் கொள்ளையடிப்பதே பாஜகவின் கொள்கையாகிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தலைநகர் போபாலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா காந்தி வத்ரா, “ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற பெரிய அரசு நிறுவனங்கள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டன. இதன் பின்னணியில் ஜவஹர்லால் நேருவின் எண்ணம் இருந்தது. நாட்டை முன்னோக்கி கொண்டு … Read more