சபாநாயகர் அப்பாவுவையும் தரகர்கள் மூலம் மிரட்டிய அமலாக்கத்துறை  

திருநெல்வேலி தம்மை இடைத் தரகர்கள் மூலம் அமலாக்கத்துறை மிரட்டியதாகச் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி ஒரு மருத்துவரிடம் ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில் அவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.   அவர் அலுவலகத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை செய்ததில் முக்கிய ஆவணங்கள் பல கிடைத்துள்ளன இன்று தமிழக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில் அப்பாவு, “மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற … Read more

காதலியை கரம்பிடித்த குருவி தமிழ்செல்வன்

சின்னத்திரை சீரியல்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார் குருவி தமிழ்செல்வன். முன்னதாக அபியும் நானும் தொடரில் நடித்திருந்த தமிழ்செல்வன் தற்போது மிஸ்டர் மனைவி, புது வசந்தம் ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தனது நீண்டநாள் காதலியான பூர்ணிமாவை தற்போது கரம்பிடித்துள்ளார். இவர்களது திருமணம் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. தமிழ்செல்வனின் திருமண புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் சக நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகள் … Read more

Thalaivar 171: சிவகார்த்திகேயன் வரிசையில் ‘சலார்’ பிரபலம்… தலைவர் 171ல் இணையும் மாஸ் காம்போ!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார். தலைவர் 171ல் இணையும் சலார் பிரபலம்ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. நெல்சன் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் எடுத்த ‘பாடங்கள்’ – ஒரு பட்டியல்!

இந்தியா முழுவதும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் அம்மாநில அரசுகளுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக மோதல் அதிகரித்துள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் நீண்ட காலம் கிடப்பில் போடுவதாக எதிர்க்கட்சிகள் ஆளும் எல்லா மாநிலங்களுமே குற்றம்சாட்டி வருகின்றன. இதற்காக தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா ஆகிய மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் கவர்னருக்கு எதிராக வழக்கும் போட்டுள்ளன. நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு இந்த மாநிலங்கள் கோரி வருகின்றன. இந்த வழக்குகளை விசாரித்து வரும் உச்ச … Read more

டிச.4-ல் அதி கனமழை அலர்ட் – 118 ரயில்கள் ரத்து முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வரை | புயல் அப்டேட்

ஆந்திராவில் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்துக்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி புயல் கரையை கடக்கும் என்றும், இதன் காரணமாக, வட தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று நாட்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 118 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்தது முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வரையிலான கனமழை தொடர்பான அப்டேட்ஸ் இங்கே… புயல் நிலவரம்: டிசம்பர் 3-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் புயல், நான்காம் தேதி தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக … Read more

“அயோத்தியில் டிச.15-க்குள் மிகப் பெரிய விமான நிலையம் தயார்” – உ.பி முதல்வர் யோகி தகவல்

அயோத்தி: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் வரும் 15-ம் தேதிக்குள் மிகப் பெரிய விமான நிலையம் தயாராகிவிடும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். அயோத்தியில் சிறிய அளவில் விமான நிலையம் இருந்து வந்த நிலையில், அங்கு தற்போது பெரிய அளவில் விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயிலின் சிலை பிரதிஷ்டைப் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்குள் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை … Read more

அடுத்தடுத்து சிக்கப்போகும் அமலாக்கத்துறை அதிகாரிகள்? சம்மன் அனுப்பும் லஞ்ச ஒழிப்புத்துறை

லஞ்சப்புகாரில் அமலாக்கத்துறை அதிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்திருக்கும் நிலையில், இதில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.   

பொதுமக்கள் புயல் கரையைக் கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் : காவல்துறை

சென்னை பொதுமக்கள் மிக்ஜம் புயல் கரையைக் கடக்கும் வரை வெளியே வர வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.   தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. நாளை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக இது வலுப்பெறக்கூடும். பிறகு இது வடமேற்கு திசையில் நகர்ந்து முற்பகல் தெற்கு  ந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு … Read more

MJD, Former MP, Contest in Mandya Lok Sabha Constituency? | மாண்டியா லோக்சபா தொகுதியில் ம.ஜ.த., முன்னாள் எம்.பி., போட்டி?

மாண்டியா : ம.ஜ.த., தலைவர்கள் உத்தரவின்படி, லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட, முன்னாள் எம்.பி., புட்டராஜு தயாராகி வருகிறார். அடுத்த ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் பா.ஜ., – ம.ஜ.த., கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஹாசன், மாண்டியா, துமகூரு, கோலார் ஆகிய நான்கு தொகுதிகளை, ம.ஜ.த.,வுக்கு ஒதுக்க, பா.ஜ., மேலிடம் திட்டம் வைத்துள்ளது. இந்த மாத இறுதியில் தொகுதி பங்கீடு பேச்சு நடக்கவுள்ளது. மாண்டியா தொகுதியின் தற்போதைய எம்.பி., சுமலதா, கடந்த தேர்தலில் பா.ஜ., … Read more