Earthquake in Bangladesh | வங்கதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு

டாகா: வங்கதேசத்தின் தென் கிழக்கே 55 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, மேற்கு வங்கத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவல் வெளியாகவில்லை. டாகா: வங்கதேசத்தின் தென் கிழக்கே 55 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, மேற்கு வங்கத்திலும் நில அதிர்வு … Read more

Rajinikanth: சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாகும் லக்கி சான்ஸ்.. யாரை தேர்ந்தெடுப்பார் லோகேஷ் கனகராஜ்?

சென்னை: சூப்பர்ஸ்டாருடன் தலைவர் 171 படத்தின்மூலம் இணையவுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முன்னதாக மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ படங்களை இயக்கி சர்வதேச அளவில் மிகப்பெரிய பாராட்டுக்களையும் புகழையும் பெற்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படங்களின் அதிரிபுதிரி வெற்றி மற்றும் வரவேற்பு அடுத்ததாக ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தை

நவம்பர் 2023ல் டிவிஎஸ் மோட்டார் விற்பனை 31 % அதிகரிப்பு – TVS Motor sales report

இந்தியாவின் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நவம்பர் 2023 விற்பனை முடிவில் ஒட்டுமொத்தமாக 3,64,231 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 2,77,123 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில் இது 31 % வளர்ச்சியாகும். டிவிஎஸ் இரு சக்கர வாகன விற்பனை 34 சதவீதம் அதிகரித்து, 2022 நவம்பரில் 263,642 யூனிட்களாக இருந்தத எண்ணிக்கை  2023 நவம்பரில் 352,103 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது. TVS Motor sales report November 2023 உள்நாட்டு … Read more

க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடைந்து, உயர்தரம் கற்க தகுதிபெற்ற மாணவர்களுக்கு இம்முறையும் ஜனாதிபதி நிதியத்தின் புலைமைப்பரிசில்

  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ள மாணவர்களுக்கு கடந்த வருடத்தைப் போன்று, இந்த வருடமும் ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். அதற்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் மேற்படி புலைமைப்பரிசில் திட்டம் நேற்று (01) ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி நாட்டிலுள்ள 100 கல்வி வலயங்களும் உள்ளடங்கும் வகையில் ஒரு கல்வி வலயத்தில் இருந்து 50 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, … Read more

“ஞானசூனியம் போல் பேசுகிறார் அண்ணாமலை..!” – கே.பாலகிருஷ்ணன் காட்டம்

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராமன் யெச்சூரி மற்றும் சிபிஎம் மாநில செயலாளரான கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். சீதாராம் யெச்சூரி, ஊடவியலாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். மேலும் 5 மாநில தேர்தல் குறித்துப் பேசினார். “5 மாநில தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்பின்மையும், பணவீக்கமும், பட்டியலின மக்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் மீதான தொடரும் வன்முறையும் நிச்சயமாக தேர்தல் முடிவுகளை பாதிக்கும். மத்திய அரசாட்சியில் ஒரு … Read more

“அமலாக்கத் துறையின் பணம் பறிக்கும் செயலைக் கண்டிக்கிறோம்: – இ.கம்யூ., மாநிலத் தலைவர் இரா.முத்தரசன்

சென்னை: அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற விவகாரம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாஜக மத்திய அரசின் ஜனநாயக விரோதச் செயல்களை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது என அக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அமலாக்கத்துறையின் பணம் பறிக்கும் செயலுக்கு கண்டனம். அண்மை சில மாதங்களாக அமலாக்கத்துறை தமிழ்நாட்டின் பல … Read more

ம.பி.யின் போபால் பழைய சிறையில் இவிஎம்: பாதுகாப்புக்கு 200 வீரர்கள், 70 சிசிடிவி-கள்

போபால்: மத்தியபிரதேச சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் தலைநகர் போபாலில் 7 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அரேரா ஹில்ஸ் பகுதியில் உள்ள பழைய சிறையில் எண்ணப்பட உள்ளன. இந்த மையத்தில் ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் அறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் பாதுகாப்புக்கு விரிவான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர். இதுகுறித்து போபால் காவல்துறை ஆணையர் ஹரிநாராயண்சாரி மிஸ்ரா கூறியதாவது: போபால் பழைய சிறையில் வாக்கு எண்ணிக்கை … Read more

பாலஸ்தீன பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காண இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி அழைப்பு

துபாய்: பாலஸ்தீன பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காண இஸ்ரேல் முன்வர வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வரும் ஐநாவின் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டில் கலந்து கொண்ட ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குத்ரஸ், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், இஸ்ரேல் அதிபர்ஐசக் ஹெர்சாக் உள்பட உலகத் … Read more

அன்னபூரணி படத்தின் முதல் நாள் கலெக்ஷன்! எவ்வளவு தெரியுமா?

Annapoorani Movie Box Office Collection: நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருந்த அன்னபூரணி படத்தின் முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

பெங்களூரு தமிழர்கள் முன்னெடுப்பில் சிறப்பாக நடைபெறும் புத்தக திருவிழா

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடியான தமிழர்கள் அதிகம் வாழும் பெங்களூரு நகரில் தமிழோடு தமிழர்கள் கலந்துரையாட இரண்டாம் ஆண்டு புத்தகத் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது..