2028-ல் சர்வதேச காலநிலை உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த வேண்டும் – பிரதமர் மோடி பரிந்துரை

துபாய், சர்வதேச காலநிலை நடவடிக்கை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச அளவில் இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது;- “இந்தியாவின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் ஆகும். ஆனால் உலகளாவிய கார்பன் வெளியேற்றத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் கார்பன் வெளியேற்றம் 4 சதவீதமாக மட்டுமே உள்ளது. மக்கள்தொகை குறைவாக … Read more

HMSI Sales – 2023 நவம்பரில் ஹோண்டா 2 வீலர்ஸ் விற்பனை 20 % உயர்வு

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் பண்டிகை காலத்தில் ஒட்டுமொத்தமாக 4,47,849 யூனிட்டுகளை விற்பனை செய்து முந்தைய ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பீடுகையில் 20 % வளர்ச்சி அடைந்துள்ளது. “பண்டிகைக் காலத்தில் இந்நிறுவனம் அதன் விற்பனையில் உயர்வைக் கண்டது மற்றும் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 20 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது” என்று ஹோண்டா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. Honda Sales Report November 2023 நவம்பர் 2023ல் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா 20 சதவிகிதம் … Read more

Trisha: `உயிர் பாதி உனக்கே…' – த்ரிஷாவின் லேட்டஸ் க்ளிக்ஸ்! | Photo Album

Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Trisha | த்ரிஷா Source link

மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கவே குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்: அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

சென்னை: சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிக்கவே குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், முதல்வருடன் பேசி தீர்வு காணும்படி உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அறிவுரை வழங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கணினி அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் 10 … Read more

இயல்பைவிட அதிக வெப்பநிலை: டிசம்பர் மாத கணிப்பை வெளியிட்டது இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் இயல்பைவிட குறைந்த குளிரும், ஒருசில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக மழையும் பதிவாகலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று (வெள்ளி) செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்தஞ்சய் மொஹபத்ரா இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “வடக்கு, வடமேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் குளிர் அலைகள் ஏற்படுவது இந்த காலகட்டத்தில் இயல்பைவிட … Read more

நியூயார்க்கில் காலிஸ்தான் தீவிரவாதியை கொல்ல முயன்ற நிகில் குப்தா போதை கடத்தல் ஆசாமி

புதுடெல்லி: அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ள இந்தியர் நிகில் குப்தா சர்வதேச போதைப் பொருள் கடத்தல் ஆசாமி என தெரியவந்துள்ளது. நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் தலைவர் குர்பந்வந்த் சிங் பன்னுன். காலிஸ்தான் தீவிரவாதியான இவர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி. அமெரிக்க மற்றும் கனடா குடியுரிமை பெற்றுள்ள இவர் தற்போது நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். இவரை கொலை செய்ய நடந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும், இதில் இந்திய அதிகாரி ஒருவருக்கும், நிகில் குப்தா என்ற இந்தியருக்கும் தொடர்பு உள்ளதாக … Read more

இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான சிறந்த 8 படங்கள்!

Best Malayalam Movies: தமிழகத்தில் தமிழ் சினிமாவை தாண்டி மலையாள சினிமாவை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர்.  இந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களை பற்றி பார்ப்போம்.  

விடிய விடிய நடைபெற்ற சோதனை! அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிக்கிய ஆவணங்கள்!

திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது விவகாரம், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய தீவிர சோதனை.  

புழல் ஜெயில் கேண்டீனில் மாதம் ரூ.25 ஆயிரம் லஞ்சம்: விஜிலென்ஸ் தலைமைக் காவலர் ‘NO’ கைது – பணியிட மாற்றம்….

சென்னை: சென்னையில் உள்ள  புழல் சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், சிறைக் கேண்டீனில் இருந்து மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கியது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிக்கிய  விஜிலென்ஸ் தலைமைக் காவலரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்யாமல்,  பணியிட மாற்றம் செய்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புழல் சிறைத் துறை காவலர்கள் குடியிருப்பில் வசித்து வரும் ராஜேஷ். இவர் புழல் மத்தியச் சிறையின் இரண்டாவது விஜிலென்ஸ் பிரிவில், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.   இவர் … Read more

ராஜஸ்தான் ரிசல்ட்டுக்கு பின் திக்.. திக்- பெங்களூரில் 2 ரிசாட்டுகளை ரெடி செய்த காங்.. கதறுதே பாஜக!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னரே கர்நாடகா மாநிலம் பெங்களூரில் எம்.எல்.ஏக்களை தங்க வைக்க 2 ஹோட்டல்களை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துவிட்டதாக பாஜகவின் கிரோதி லால் மீனா குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு Source Link