செம்பரம்பாக்கம் கனமழை எச்சரிக்கை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது, சென்னை வானிலை ஆய்வு மையம் காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என அறிவுறுத்தி உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் 19 கண் மதகில், 10-வது செட்டர் வழியாக 25 கன அடி உபரிநீர் நேற்று மாலை திறந்து விடப்பட்டது. தற்போது ஏரியின் நீர்மட்ட உயரம் 21.93 அடியும், மொத்த கொள்ளளவு 3,102 மில்லியன் கன அடி, […]