கோவை: தமிழ்நாட்டில் அதிமுக தான் ராஜா, பாஜக சீன்லயே இல்லை – எஸ்பி வேலுமணி

SP Velumani, AIADMK: தேசிய அளவில் வேண்டுமானால் பெரிய கட்சியாக பாஜக இருக்கலாம், தமிழ்நாட்டில் அதிமுக தான் பெரிய கட்சி என அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

9இடங்களில் காங்கிரஸ் போட்டி: பீகார் மாநிலத்தில் I.N.D.I.A கூட்டணி தொகுதி பங்கீடுகள் இறுதியானது! விவரம்..

பாட்னா:  பீகார் மாநிலத்தில் I.N.D.I, கூட்டணி தொகுதி பங்கீடுகள் இறுதியானது. அதன்படி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.  பீகார் மாநிலத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது, அதன்படி,  லாலுவின் ராஷ்டிரிய  ஜனதா தள கட்சி 26 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 5 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. பீகாரில் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணில் நிதிஷ் குமார் … Read more

ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்!

இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஸ்டார்' . அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லால், கைலாசம் கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். சமீபகாலமாக இந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான் சம்மந்தப்பட்ட டப்பிங் பணிகளை கவின் முடித்ததாக … Read more

அதிர்ச்சி.. 48 வயசு தான் ஆகுது.. பொல்லாதவன் வில்லன் டேனியல் பாலாஜி மரணம்.. இதுதான் காரணமா?

சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. காக்க காக்க படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த டேனியல் பாலாஜி கெளதம் மேனன் அடுத்து இயக்கிய வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார். தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்திலும் மெயின் வில்லன் டேனியல் பாலாஜி தான். தளபதி

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்; 4-ந் தேதி நடக்கிறது

புதுடெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் வருகிற 4-ந் தேதி டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கான அழைப்பை தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் விடுத்துள்ளார். காவிரியில் இருந்து குடிநீருக்காக கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகமும், திறக்கக்கூடாது என்று தமிழகமும் வலியுறுத்தி இருந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. தினத்தந்தி Related Tags : … Read more

மியாமி ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரைபகினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

மியாமி, அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டி ஒன்றில் கஜகஸ்தான் முன்னணி வீராங்கனையான ரைபகினா, பெலாரசை சேர்ந்த விக்டோரியா அசரென்கா உடன் மோதினார். இதில் முதல் செட்டை ரைபகினா கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை அசரென்கா கைப்பற்றினார். இதனையடுத்து நடைபெற்ற 3-வது செட்டை டை பிரேக்கர் வரை போராடி ரைபகினா கைப்பற்றி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டத்தில் ரைபகினா 6-4, 0-6 மற்றும் … Read more

'இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம்' – ஐ.நா. கருத்து

நியூயார்க், இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு உள்ளிட்டவை குறித்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய அரசுகள் கருத்து தெரிவித்திருந்தன. இதற்கு இந்திய அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, … Read more

பொருளாதாரத்தை  வெற்றிகரமாக முடித்தவர்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் 

பொருளாதார சவாலை எதிர்கொள்வது ‘தற்கொலைசெய்து கொள்வதற்கு சமமானது ‘ இது பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணியை அரசாங்கம் வெற்றிகரமாக முடித்திருப்பதை எடுத்துக்காட்டுகிறது  என தொழில்  மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (29) வலியுறுத்தினார்,  பணவீக்கத்தைக் குறைத்தல், அந்நிய செலாவணி  விகிதங்களை மேம்படுத்தல் மற்றும் சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம் தேர்தலின் போது பிரயோஜனம் அடைய முடியும்  என தகவல் தெரியாத குழு நம்புவதாகவும், இது அத்தகைய குழுக்கள் தவறாக வழிநடத்தப்படுவதை தெளிவாக நிரூபிப்பதாகவும் அமைச்சர்  … Read more

வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள்: இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியீடு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி, முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம், புதுச்சேரி இடம்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 20-ம் தேதி … Read more

மேகேதாட்டு திட்டத்தை எழுப்பும் கர்நாடகா: ஏப்ரல் 4-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

புதுடெல்லி / பெங்களூரு: காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில நீர்ப்பாசனத் துறை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அப்போது தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி காவிரி நீரை திறந்து விட உத்தரவிடப்பட்ட‌து. தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகேதாட்டு … Read more