Israeli airstrikes: 70 killed in Gaza | இஸ்ரேல் வான் தாக்குதல்: காசாவில் 70 பேர் பலி

ரபா : மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் தீவிரமாகியுள்ளது. முதலில் இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று, மேற்கு காசா நகரில் உணவு கொண்டு வந்த லாரிகளை சுற்றி பாலஸ்தீனியர்கள் திரண்டனர். உணவை பெற தள்ளுமுள்ளு ஏற்பட்டு … Read more

பெண்களுக்கு அடிமைகளாக கிடந்து.. இன்பம் அனுபவிக்கும் வித்தியாசமான ஆண்கள்! வெளிச்சம் போட்ட வெப்சீரிஸ்

ஆம்ஸ்டர்டாம்: லவ் டார்ச்சர் கேள்விப்பட்டிருப்போம் ஆனால், பலான டார்ச்சர் பற்றி பெரிய பாடத்தையே இந்த வெப்சீரிஸ் எடுத்துக் காட்டுகிறது. உடலுறவு என்பது சந்தோஷமான விஷயமாக இருவருக்கும் இருக்க வேண்டும் என்று தான் பலரும் கருதுவார்கள். ஆனால், சில பேருக்கு வலி நிறைந்த பாலுறவு தான் பிடிக்கிறது என்பதே வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் தான் இருக்கிறது. கொரியாவின் பிரபல காமெடி

நட்சத்திரப் பலன்கள்: மார்ச் 1 முதல் 7 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று 71-வது பிறந்த நாள்: பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் 71- வதுபிறந்த நாளையொட்டி, பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்துவதுடன், அறிவாலயத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்களிடம் வாழ்த்து பெறுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 71- வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தனது பிறந்தநாளையொட்டி காலை 7 மணிக்கு சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடுகிறார். காலை 8 மணிக்கு அண்ணா, கருணாநிதி, பெரியார் … Read more

பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ.75,021 கோடி சோலார் திட்டத்துக்கு ஒப்புதல்

புதுடெல்லி: நாடு முழுவதும் ரூ.75,021 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் ‘பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சாரம்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. காரிப் பருவ விவசாயத்துக்கு ரூ.24,420 கோடி மதிப்பிலான உரமானியத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ‘பிரதமரின் சூரிய வீடு: இலவசமின்சாரம்’ திட்டத்தை, பிரதமர் மோடி பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ், வீட்டின் மேற்கூரையில் சோலார் … Read more

தமிழக பாஜக அமைத்த 7 பேர் கொண்ட கூட்டணி பேச்சுவாரத்தை குழுதமிழக பாஜக அமைத்த 7 பேர் கொண்ட கூட்டணி பேச்சுவாரத்தை குழு

சென்னை மக்களவை தேர்தலில் கூட்டணி  பேச்சுவார்த்தைக்கு 7 பேர் கொண்ட குழுவை தமிழக பாஜக அமைச்த்துள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. அவ்வகையில் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை … Read more

இரண்டு முன்னனி தயாரிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சிம்பு

நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தை கமல் தயாரிக்கிறார். சரித்திர பின்னணியில் பிரமாண்ட படமாய் உருவாகிறது. இதற்காக சிம்பு கிட்டத்தட்ட ஒரு வருடமாக தன்னை தயார் செய்து வருகிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதையடுத்து தான் நடிப்பதற்கான புதிய படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார். இந்த படத்தை தயாரிப்பதற்காக செவன் ஸ்கிரீன் லலித் மற்றும் சத்யஜோதி தியாகராஜன் இருவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதில் யார் சிம்பு … Read more

Actor Dhanush: ரஜினிக்கு அப்புறம் தனுஷ் படம்தான்.. நடிகர் சரவணன் ஆச்சர்யம்!

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, பாடலாசிரியர், பாடகர் என கோலிவுட்டில் மட்டுமில்லாமல் ஹாலிவுட் வரை பன்முகத்திறனை காட்டி வருபவர். இவரது இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ப பாண்டி படம் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதுமையில் வரும் காதலை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்டவர்கள் லீட்