நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார்

'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கிஷன் தாஸ். யு டியூப் மூலம் புகழ்பெற்ற இவர், சின்னத்திரை நடிகை பிருந்தாவின் மகன். அதன்பிறகு தர்புகா சிவா இயக்கத்தில் வெளியான 'முதல் நீ முடிவும் நீ' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சமீபத்தில் வெளியான 'சிங்கப்பூர் சலூன்' படத்திலும் நடித்திருந்தார். 'சிங்க்' என்ற வெப் தொடரிலும் நடித்தார். தற்போது தருணம், ஈரப்பதம் காற்று மழை படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கிஷன் தாஸ் தனது நீண்ட … Read more

பிணத்திற்கு மேக்கப் போட்டேன்.. டேனியல் பாலாஜிக்கு இப்படி ஒரு திறமையா? கண் கலங்கும் ரசிகர்கள்!

சென்னை: பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48. அவரது மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், டேனியல் பாலாஜியின் திறமையை நினைத்து, அவரது ரசிகர்கள் கண்கலங்கி வருகின்றனர். நடிகர் டேனியல் பாலாஜி ராதிகா சரத்குமார் இயக்கிய சித்தி சீரியல் மூலம் தனது

பீகாரில் பயங்கரம்.. மனைவி மற்றும் 3 மகள்களை வெட்டிக் கொன்ற நபர்

மோதிஹரி: பீகார் மாநிலம் சம்பரன் மாவட்டம், பவாரியா கிராமத்தில் வசித்து வந்த ரேஷ்மா கதுன் (வயது 40) என்ற பெண் மற்றும் அவரது மகள்கள் அர்பன் கதுன் (வயது 15), ஷாப்ரன் கருன் (வயது 12) மற்றும் ஷாஜாதி கதுன் (வயது 9) ஆகியோர் இன்று அவர்களின் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த கொடூரம் நடந்துள்ளது.அவர்களின் கழுத்து மற்றும் உடலின் பிற இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு … Read more

அரைசதம் அடித்த விராட் கோலி…கம்பீர் செய்த அன்பான செயல்…ரசிகர்கள் மகிழ்ச்சி

பெங்களூரு, 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , முதலில் பேட்டிங் செய்த.பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்தது. பெங்களூரு அணியில் அதிரடியாக விளையாடிய விராட் … Read more

தென்னாப்பிரிக்கா: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து – 45 பேர் பலி

ஜோகன்ஸ்பெர்க் , தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று மாமட்லகலாவில் உள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், போட்ஸ்வானாவில் இருந்து லிம்போபோவில் உள்ள மோரியா … Read more

‘3-வது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைய குக்கர் சின்னத்துக்கு வாக்களியுங்கள்’ – தினகரன் @ உசிலம்பட்டி

உசிலம்பட்டி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, இப்பகுதிக்கு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்த என்னை ஆதரியுங்கள் என உசிலம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்த தினகரன் கூறினார். தேனி மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுக போட்டியிடுகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். உசிலம்பட்டி அருகே பாறைப்பட்டி , உத்தப்புரம் , எழுமலை பகுதிகளில் வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, … Read more

“உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” – கேஜ்ரிவால் கைது குறித்து ஐ.நா. கருத்து

புதுடெல்லி: தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே இந்தியாவிலும் அனைவரது உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் கேஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், “தேர்தல் நடைபெறும் எந்தவொரு நாட்டையும் போலவே இந்தியாவிலும் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் உட்பட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் அனைவரும் வாக்களிக்க … Read more

பாஜக அரசு காங்கிரஸை முடக்க சதி : ப சிதம்பரம்

சென்னை பாஜக அரசு வருமானவரித்துறை மூலம் காங்கிரஸை முடக்க சதி செய்வதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த 204*18 நிதி ஆண்டு முதல் 2020-21 நிதி ஆண்டு வரை 4 ஆண்டுகளுக்குக் காங்கிரஸ் கட்சி வருமான வரிக் கணக்கை முறையாகத் தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது . இதற்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்களும் காங்கிரஸ் … Read more

தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்!

தனுஷ் இயக்குனராக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை தனது மூன்றாவது படமாக இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் நடிக்கிறார். அவருடன் இணைந்து அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் . ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வுன்டர்பார் பிலிம்ஸ், ஆர். கே. புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் பெரும்பாலான படப்பிடிப்பு … Read more

தளபதி சொல்லை தட்டிய டேனியல் பாலாஜி.. விஜய் வேண்டாம்னு சொல்லியும் அதை செஞ்சாராம்!

சென்னை: நடிகர் விஜய்யுடன் டேனியல் பாலாஜி பைரவா மற்றும் பிகில் என இரண்டு படங்களில் நடித்துள்ளார். பைரவா படத்தில் நடிக்கும் போது விஜய் சொல்லியும் அதை மீறி தான் ஒரு விஷயத்தை செய்தேன் என டேனியல் பாலாஜி த்ரோபேக் பேட்டியில் பேசியதை ரசிகர்கள் அவர் உயிரிழந்த நிலையில், அதை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். நல்ல மனிதராகவும்