இளையராஜா பயோபிக்.. வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கேரக்டர்களில் நடிப்பவர்கள் இவர்களா?.. ஃபேன்ஸ் ஆச்சரியம்

சென்னை: இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. அந்த அதிகாரபூர்வ அறிவிப்பு வந்ததிலிருந்து எங்கும் இளையராஜாவின் பயோபிக் பற்றியே பேச்சுக்கள் ஓடுகின்றன. படம் ஒழுங்காக வந்துவிடுமா, இளையராஜாவின் வாழ்க்கயில் நடந்தது அத்தனையும் படத்தில் இடம்பெறுமா என எக்கச்சக்க கேள்விகள். இந்தச் சூழலில் இந்த பயோபிக்கில் பாடலாசிரியர் வைரமுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் கேரக்டர்களில் நடிக்கவிருப்பதாக சில நடிகர்களின் பெயர்கள்

திடீர் மாரடைப்பு… உ.பி சிறையில் இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் காரணமாக பாண்டா சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்து வந்தார். 60 வயதான அவர் கடந்த 26-ம் தேதி அதிகாலை வயிற்று வலி காரணமாக பாண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அது குறித்து அவரது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அவருக்கு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் … Read more

ஐ.பி.எல்: டெல்லி அணிக்கு முதல் வீரராக …வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்

ஜெய்ப்பூர், இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் இன்று ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் ஓராண்டுக்கு பிறகு தற்போது ஐ.பி.எல். தொடரின் மூலம் கிரிக்கெட் களத்திற்கு திரும்பி உள்ளார். தற்போது ரிஷப் பண்ட் … Read more

எல்லையில் படைகள் வாபஸ் விவகாரம்: இந்தியா-சீனா இடையேயான ஆலோசனை நிறைவு

பீஜிங், லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி ஊடுருவியதன் தொடர்ச்சியாக, இருதரப்பு ராணுவத்துக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் இரு தரப்பு நாடுகளும் படைகளை குவித்தன. எல்லை பகுதியில் பதற்றமும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அமைதியை நிலைநாட்டுவதற்காக இருதரப்பும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. இருதரப்பும் படிப்படியாக படைகளை விலக்குவது எனவும், எல்லையில் அமைதியை மீண்டும் ஏற்படுத்துவது … Read more

நாட்டின் பல மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மார்ச் 29ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024மார்ச் 28ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று … Read more

யுஎஸ் Vs இந்தியா கருத்து மோதல் முதல் நிர்மலா சீதாராமன் சலசலப்பு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 28, 2024 

100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு வரும் 2024-25 நிதி ஆண்டுக்கு ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 8.5 சதவீத உயர்வு ஆகும். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு ரூ.25 கூடுதலாக அளிக்கப்படுகிறது. இதனிடையே, 2024-25 நிதி ஆண்டில் 100 நாள் … Read more

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

சென்னை: “தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு திமுக எதிர்வினையாற்றியுள்ளது. இது தொடர்பாக பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை கூறும்போது, “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அற்பமான காரணங்களைக் கூறி தேர்தலில் போட்டியிடாமல் ஓடி ஒளிகிறார். தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. … Read more

பிரபல மலையாள நடிகர் முகேஷ் கொல்லம் தொகுதியில் போட்டி

கொல்லம் பிரபல மலையாள நடிகர் முகேஷ் கொல்லம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடுகிறார். பிரபல மலையாள நடிகர் முகேஷ் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.  அவரை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொல்லம் நாடாளுமன்ற தொகுதியில் களம் இறக்கி உள்ளது. இன்று நடிகர் முகேஷ் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் .இன்று காலை 11:30 மணியளவில் கொல்லம் சி.ஐ.டி.யு. அலுவலகத்திலிருந்து தொண்டர்கள் … Read more

மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார்

உலகையே உலுக்கிய சம்பவம் கோத்ரா ரயில் எரிப்பு. 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி அன்று காலை கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்ரீகர்கள் மற்றும் கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மதக்கலவரம் வெடித்தது. இதை மையமாக வைத்து ஹிந்தியில் சில படங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இப்போது 'தி சபர்மதி ரிப்போர்ட்' என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இதை ரஞ்சன் … Read more

Actor Siddharth: ஓகே சொன்ன அதிதி.. நிச்சயதார்த்தத்தை உறுதி செய்த சித்தார்த்!

சென்னை: நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் ரிலீசான சித்தா படம் கோலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் படத்தில் நடித்து தயாரிக்கவும் செய்திருந்தார் சித்தார்த். படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் அவருக்கு சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் சித்தார்த். நடிகை