திருப்பத்தூர்: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், வருமானவரித் துறை அதிகாரிகள் திருப்பத்தூரில் பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறார்கள். முறையான வருமான வரியைத் தாக்கல் செய்யாத நிறுவனங்கள், வரி ஏய்ப்பு செய்வோரைக் குறிவைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாகச் சோதனை நடத்தி வருகிறார்கள். பொதுவாக அரசியல்வாதிகளை மட்டுமின்றி வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களைக் குறிவைத்தும்
Source Link