தேவகவுடா பேரன்: `2976 பாலியல் வீடியோக்கள்'- 2023-லேயே கடிதமெழுதிய பாஜக நிர்வாகி; பரபரக்கும் கர்நாடகா

கர்நாடக மாநிலத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், குமாரசமி தலைமையிலான ஜே.டி(எஸ்) கட்சியின் முக்கிய பிரமுகருமான பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் தற்போது பெரும் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதியதன் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு அமைத்து விசாரணையை தொடங்கியிருக்கிறது. பிரஜ்வல் ரேவண்ணா இந்த நிலையில், பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் ஜே.டி(எஸ்) கட்சியின் தலைவரின் இந்த … Read more

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு அமர்வுக்கு மாற்றம் @ ஐகோர்ட்

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சந்நதிக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கை, கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் கோவிந்தராஜ பெருமாள் சந்நதி உள்ளது. இந்த கோயிலில் மே 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடத்த இந்துசமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பெருமாள் கோயிலில் … Read more

“மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை கொண்டுவர விடமாட்டேன்” – மோடி @ கர்நாடகா

பெங்களூரு: “வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஆனால், அதை நடக்க விடமாட்டேன்” என்று பிரதமர் மோடி உறுதியாக கூறியுள்ளார். இது குறித்து கர்நாடகாவின் பாகல்கோட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கர்நாடகாவில், அரசியலமைப்பை மாற்றவும் பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பறிக்கும் பிரச்சாரத்தை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. வாக்கு வங்கி அரசியலுக்காக நாட்டில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ஆனால், … Read more

மயிரிழையில் உயிர் தப்பிய அமித்ஷா! விபத்துக்குள்ளாக இருந்த ஹெலிகாப்டர்-திக் திக் வீடியோ

Minister Amit Shah Helicopter Accident Latest News : மத்திய அமைச்சர் அமித்ஷா, ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.   

யம்மாடி இத்தனை கெட்டப்களா? வீர தீர சூரன் படத்தில் விக்ரம் கலக்கல்

Chiyaan Vikram Veera Dheera Sooran : வீர தீர சூரன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மொத்த எவ்வளவு கெட்டபில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி நீரை களவாடினேனா? சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு அதிமுக மாஜி சவால்

புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை களவாடியதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டிய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.    

கோவா கடற்கரை போல் மாறிய கங்கை நதி : வைரலாகும் வீடியோ

ரிஷிகேஷ் ரிஷிகேஷ் நகர கங்கை நதியில் வெளிநாட்டவர் கூட்டம் பிகினி உடையுடன் குளிக்கும் காணொளி விரைவாகி உள்ளது ரிஷிகேஷ் நகர் உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் அருகில் அமைந்துள்ளது. இது இந்துக்களின் புனித நகரமாக கருதப்படுகிறது.  இங்கு ஓடும் கங்கை நதியில் நீராட இந்தியா முழுவதும் இருந்து சாதுக்கள், முனிவர்கள், பக்தர்கள் பலர் வருகின்றனர். ரிஷிகேஷில் உள்ள கங்கை நதியில் பிகினி உடையில் வெளிநாட்டினர் நீராடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹிமாலயன் இந்து என்ற பெயரிலான எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த பதிவில், “ரிஷிகேஷ் நகரம் … Read more

பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு… 21 வயதில் தேசிய விருது… 37 வயதில் மரணம்

'மாலையில் யாரோ மனதோடு பேச…' என தமிழ் ரசிகர்களின் இதயத்தில் ஆனந்தத்தையும், கண்களில் ஆனந்த கண்ணீரையும் ஒரே நேரத்தில் வரவழைத்தவர் பின்னணி பாடகி சொர்ணலதா. 'போவோமா ஊர்கோலம்' என உற்சாகம் தந்தார். 'ஆட்டமா தேரோட்டமா' என்று பாடி ஆட வைத்தார், 'போறாளே பொண்ணுத்தாயி' என கதற வைத்தார். 'ராக்கம்மா கையைத்தட்டு' எனச் சொடக்குப்போட வைத்தார். ஆனால் சொடக்கு போடும் நேரத்தில் இந்த உலகை விட்டும் பறந்தார். ஆயிரக்கணக்கான பாடல்களால் தென்னிந்திய இசை ரசிகர்களை மகிழ்வித்த சொர்ணலதா 14 … Read more

நான் சந்தித்த தீண்டாமை கொடுமைகள் இவைகள்தான்.. போட்டுடைத்த இயக்குநர் இரஞ்சித்

சென்னை: பா.இரஞ்சித் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்தவர். பிறகு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் தான் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பவர். இதனாலேயே அவர் வெகு சில படங்களில் கவனம் பெற்ற இயக்குநராகிவிட்டார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருக்கிறது. அடுத்ததாக அவரது இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தச்

பொலிஸ் ஒழுக்காற்று நடவடிக்கைளை அமுல்படுத்தல் தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை பொலிஸ்மா அதிபருக்கு சமர்ப்பிப்பு 

அதிகாரிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை விரைவுப்படுத்துதல், நிருவாக முரண்பாடுகளுக்கான தீர்வு மற்றும் சிபரசுகளை முன் வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவின் தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடைமுறைகளுக்கு நீண்ட காலம் எடுப்பதனால் அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு, கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வுகளில் ஏற்படும் தாமதம் போன்ற நிர்வாக சிக்கல்கள் தொடர்பாக ஆராய்ந்து … Read more