ஈராக்கில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 15 ஆண்டு சிறை

பாக்தாத், ஓரினசேர்க்கைக்கு எதிரான நாடுகளில் ஒன்றாக ஈராக் திகழ்கிறது. இதனை எதிர்க்கும் வகையில் ஈராக் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது எம்.பிக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்தநிலையில் பெரும்பான்மையினர் ஆதரவுடன் ஈராக்கில் ஓரின சேர்க்கை, விபசாரம் உள்ளிட்டவற்றை குற்றமாக அறிவித்து சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஈராக்கில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது. விபசாரத்திற்கு சிறை தண்டனை, திருநங்கைகள், திருநம்பிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபடும் டாக்டர்களுக்கு … Read more

இன்ஸ்டா பழக்கம்… திருமணத்துக்கு மறுத்த பெண்; தீ வைத்து எரித்த நபர் – ராஜபாளையத்தில் பரபரப்பு

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்த ஆண், பெண் இருவரில், பெண் திருமணத்திற்கு மறுக்கவும்… அவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசிய போலீஸார், ‘விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முத்துக்கொத்தனார் தெருவை சேர்ந்தவர்கள் பெருமாள்சாமி – ஜோதி தம்பதியினர். இந்த தம்பதியினரின் மூன்றாவது மகள் பாண்டிச்செல்வி. தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்த்துவருகிறார். … Read more

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டு

சென்னை: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில்வெற்றி பெற்றுள்ள தமிழக வீரர் குகேஷுக்கு ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கனடாவின் டொரன்டோவில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் குகேஷ் 17 வயதில், ‘சேலஞ்சராக’ வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். பதின்பருவத்தில் இத்தகைய வெற்றியை முதல் வீரராக சாதித்துள்ளார். அவர் தனது 12-வது வயதிலேயே இளம் கிராண்ட் மாஸ்டராக தகுதி பெற்றவர். இளம் வீரராக வரலாறு படைத்த … Read more

ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு: டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா பின்னணி

மக்களவை தேர்தல் நேரத்தில், டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் டெல்லி பிரதேச தலைவராக அர்விந்தர் சிங் லவ்லி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் அவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றுள்ளனர். ஆனால் அந்த கட்சியுடன் … Read more

இப்போதெல்லாம் இந்தியர்களாக இல்லாவிட்டால் அமெரிக்காவில் சிஇஓ ஆக முடியாது: இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நகைச்சுவை

புதுடெல்லி: இப்போதெல்லாம் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேராத வர்கள் தலைமைச் செயல் அதிகாரியாக முடியாது என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில், 2024 இந்தி யாஸ்போரா ஏஐ உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி பேசியதாவது: பார்ச்சூன் 500 நிறுவனங்களின் 10 தலைமை செயல் அதிகாரிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் படித்த இந்தியர் களாக உள்ளனர். நீங்கள் இந்திய ராக இருந்தால் அமெரிக்க நிறுவனங்களில் … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை..

Liquor Policy Scam: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இன்று அவருக்கு நிவாரணம் கிடைக்குமா? என ஆம் ஆத்மி எதிர்பார்ப்பு.

ஆவடி அருகே சித்த மருத்துவ தம்பதியர் இருவர் கழுத்தை அறுத்துக் கொலை!

ஆவடியில் சித்த மருத்துவர் சிவா நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்ன குமாரி கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

PRESS, Secretariat, TNEB, GCC, Defence, Police, Doctor, EB போன்ற பெயர்களை வாகனங்களில் ஒட்டத் தடை! தீவிரமாக அமல்படுத்துமா அரசு?

சென்னை: PRESS, Secretariat, TNEB, GCC, Defence, Police, Doctor, EB போன்ற பெயர்களை வாகனங்களில் ஒட்டத் தடை  மே1ந்தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே பலமுறை இதுபோன்ற உத்தரவுகள் வெளியானாலும், ஆட்சி மாற்றத்துக்கு தகுந்தவாறு, இதுபோன்ற போலி லேபிள்களை ஒட்டிக்கொண்டு, அலப்பறை செய்பவர்கள் அதிகரித்துக்கொண்டே உள்ள நிலையில், தற்போது மீண்டும், வாகனங்களில்  பெயர்களை ஒட்ட தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இந்த தடை மே 2 முதல் அமலுக்கு வருகிறது.  … Read more

\"பிரிட்டன் + அமெரிக்கா..\" இரு நாடுகளிடம் ஒரே நேரத்தில் அத்துமீறிய ஹவுதிக்கள்.. பதறும் உலக நாடுகள்

சனா: காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடரும் நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி படை மத்திய தரைக்கடல் பகுதிகளில் பயணிக்கும் அனைத்து வகையான வணிக கப்பல்களைக் குறிவைத்தும் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றம் தொடர்கிறது. ஒரு பக்கம் ஹமாஸ் மீது இஸ்ரேல் தொடர்ந்து போரை நடத்தி வருகிறது. இது பல Source Link

விஜய் – அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது!

தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்ததை அடுத்து, மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடித்த பில்லா மற்றும் தீனா போன்ற படங்கள் ரீ ரிலீஸ் ஆகின்றன. இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வெளியான சூப்பர் ஹிட் படங்களும் வெளியாக உள்ளன. அந்த வகையில், கடந்த 2012ம் ஆண்டு அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், … Read more