மேட்டுப்பாளையத்தில் கொடூர விபத்து… 8 வயது சிறுமி பலி – 20க்கும் மேற்பட்டோர் காயம்!

Metupalayam Kothagiri Road Mini Bus Accident: மேட்டுப்பாளையம் – கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.  

`என் பணத்தை செலவு பண்ணிக்கிட்டு என்னையே வெளியில போகச் சொல்வீங்களா?' – ஓயாத டப்பிங் யூனியன் சண்டை

சில மாதங்களுக்கு முன் நடந்த டப்பிங் யூனியன் தேர்தலில் நடிகர் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜேந்திரனுக்கு, ‘யூனியனிலிருந்து ஏன் உங்களை நீக்கக் கூடாது’ எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இது குறித்து ராஜேந்திரனிடம் பேசினோம். ”எந்தவொரு சங்கம்னாலும் அதுல ஜனநாயகம் இருக்கணும். டப்பின் யூனியன் வரலாற்றில் இதற்கு முன்பெல்லாம் பல முறை நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வானாங்க. இந்த முறை அதை மாத்தியிருக்கோம். அண்ணன் ராதாரவி போட்டியிடலைன்னு தெரிஞ்சதும் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுறேன்னு அறிவிச்சேன். ஆனா அதன்பிறகு … Read more

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப பள்ளிகளின் வகுப்பறைகள் ரூ. 1100 கோடி செலவில் தரம் உயர்த்தப்படுகிறது…

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இந்தக் கல்வியாண்டு தொடங்கும் போது, தங்கள் பள்ளி வளாகங்களில் ஸ்மார்ட் போர்டுகளைப் பெற இருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் 23,000 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இது தவிர, 8,000 பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் இணைப்புகள் வழங்கப்படும். இதில் 50% பணிகள் ஜூன் 2024க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ஸ்மார்ட் பலகைகள் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கானவை. சுமார் 22,791 பள்ளிகளுக்கு இந்தப் பலகைகள் கிடைக்கும். … Read more

Lyricist Snehan: என்னை ஒரு பக்கத்து ஆளாக காட்ட முயற்சிக்காதீர்கள்.. சினேகன் காட்டம்!

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கு காப்புரிமை பெறும் வகையில் தொடர்ந்து நீதிமன்றத்தின் வழக்கு பதிவு செய்து வழக்கை தொடர்ந்து வருகிறார். அவரது இந்த நடவடிக்கை தொடர்ந்து பல்வேறு வகையில் விமர்சனங்களை எழுப்பி வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த பாடலாசிரியர் சினேகன் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். பாட்டுக்கு இசையா அல்லது இசைக்கு

நாட்டில் குறைந்த வருமானம் பெறும்  3.4 மில்லியன் குடும்பங்களுக்கு 26.6 பில்லியன் ரூபா அரிசி விநியோகம் …

ஜனாதிபதியின் கொள்கைக்கு இணங்க நாடு பூராகவும் உள்ள இருபத்தைந்து மாவட்டங்களின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 10 கிலோ அரிசி வீதம் வழங்கும் வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.   நாடு முழுவதும் உள்ள குறைந்த வருமானம் பெறும் 3.4 மில்லியன் குடும்பங்கள்  தகுதி பெற்றுள்ளதுடன் இதற்காக 26.6 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக கொழும்பு மாவட்ட செயலாளர் கே ஜி விஜேஸ்ரீ தெரிவித்தார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக அரிசி விநியோகிக்கும் திட்டம் தொடர்பாக … Read more

`லாலு’ மகளுக்கு எதிராக `Laloo Prasad Yadav’… பீகார் தேர்தல் களத்தில் சுவாரஸ்யம்!

நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மூத்த தலைவரான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் I.N.D.I.A கூட்டணியோடு இந்த தேர்தலில் களம் காண்கிறது. இவருடைய மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ்பிரதாப் யாதவ், மூத்த மகள் மிசா பாரதி ஆகியோர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், மற்றொரு மகளான ரோகிணி ஆச்சார்யாவும் தற்போதைய மக்களவைத் தேர்தல் மூலம் அரசியலில் களமிறங்கி உள்ளார். பீகாரின் சரன் … Read more

தனி விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னை புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் 

மதுரை: குடும்பத்துடன் கொடைக்கானலில் ஓய்வு எடுக்கச் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் மதுரை விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலுக்கு பிறகு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கொடைக் கானலில் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்க முடிவெடுத்தார். இதற்காக அவர் கடந்த 29-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மதுரை விமான நிலையம் வந்தார். இதன்பின்னர், கார் மூலம் கொடைக்கானல் சென்று குடும்பத்தினருடன் ஓய்வெடுத்தார். … Read more

மக்களவைத் தேர்தலால் கேஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீனை பரிசீலிக்கிறது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று அமலாக்கத் துறையிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை தன்னை கைது செய்ததற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அடங்கிய … Read more

Devi Sri Prasad: புஷ்பா 2 பின்னணி இசை.. கங்குவா'வின் முதல் சிங்கிள்; அசத்தும் டி.எஸ்.பி

‘புஷ்பா’வின் அதிரடி ஹிட்டிற்கு பிறகு பான் இண்டியா இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீபிரசாத். சூர்யாவின் ‘கங்குவா’, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’, தனுஷின் ‘குபேரா’, தெலுங்கில் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’, பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத்சிங்’, என அசத்தலான லைன் அப்களை வைத்திருக்கிறார். ‘கங்குவா’ அல்லு அர்ஜூன், சுகுமார் கூட்டணியின் ‘புஷ்பா’வின் பாடல்கள் உலக அளவில் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து இப்போது ‘புஷ்பா 2’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் … Read more

ரூ. 55 ஆயிரம் சாம்சங் மொபைல்… இப்போது ரூ. 21 ஆயிரம் தான் – பிளிப்கார்ட் கொடுக்கும் ஹாட் ஆப்பர்!

Samsung Galaxy S23 FE Discount Sale: ஆப்பிள், சாம்சங் ஆகியவை இந்தியாவில் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஆகும். ஆப்பிள் மொபைல்கள் அனைத்தும் பிரீமியம் வகையிலானவை. அதாவது அவை விலை உயர்ந்த மாடலாகும். கடைசியாக வந்த லேட்டஸ்ட் மொபைலான ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸின் அனைத்து மாடல்களும் வாடிக்கையாளர்களிடையே கடும் வரவேற்பை பெற்றது. ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் விற்பனைக்கு பின் அதற்கு முந்தைய மாடல்களுக்கு பல ஆப்பர்களும் வந்தன.  ஆப்பிள் ஐபோன் என்பது … Read more