உதகை மலர் கண்காட்சி: மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சி தலைவர் அருணா

Udhagamandalam: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 10-ஆம் தேதி தொடங்கும் 126 ஆவது மலர்கண்காட்சிக்காக அலங்கார மேடைகளில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளை அடுக்கும் பணியை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அருணா தொடங்கி வைத்தார்.

Aranmanai 4 Review: அதே அரண்மனை, அதே வாடகை; புதுசா என்ன? பயமுறுத்துகிறதா சுந்தர்.சி பேய் பிரான்சைஸ்?

நிலத்திலும் நீரிலும் வாழும் ‘பாக்’ என்ற அமானுஷ்ய தீயசக்தியானது பிரம்மபுத்திரா நதிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிறது. எதிர்பாராத நிகழ்வாக ‘பாக்’ நதியிலிருந்து தப்பித்துவிடுகிறது. மறுபுறம், சென்னையில் தன் அத்தையுடன் (கோவை சரளா) வழக்குரைஞராக வாழ்ந்து வருகிறார் சரவணன் (சுந்தர்.சி). காதல் திருமணம் செய்துகொண்டு, தன்னை விட்டுப் பிரிந்து போன தங்கை செல்வி (தமன்னா) மீது கொள்ளை பாசம். இந்நிலையில், ஒருநாள் அவரது தங்கையும், தங்கையின் கணவனும் (சந்தோஷ் பிரதாப்) இறந்துவிட்டதாகச் செய்தி வரவே, அவர்கள் வாழ்ந்த பழைய அரண்மனைக்குச் … Read more

ரே பரேலி, அமேதி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து தீவிர பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரே பரேலி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மே 20ம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குபதிவின் போது தேர்தல் நடைபெற உள்ள இந்த தொகுதியில் பாஜக-வின் தினேஷ் பிரதாப் சிங் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தாகூர் பிரசாத் யாதவ் ஆகியோர் ராகுல் காந்திக்கு எதிரான முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். 2004ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 5 முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற … Read more

அம்மா சோனியா, தங்கை பிரியங்கா சூழ ரேபரேலி தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் ராகுல் காந்தி!

ரேபரேலி: உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி லோக்சபா தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தி ஏற்கனவே போட்டியிட்ட நிலையில் 2-வது முறையாக இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி. லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் Source Link

Jyothika: 15 கிலோ வரை எடை குறைத்த ஜோதிகா.. அரசியல் குறித்து க்ளியராக சொன்ன ஜோ!

சென்னை: நடிகை ஜோதிகா அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து பிசியான நடிகையாக இருந்தவர். ஒருகட்டத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் சூர்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார். சில காலங்கள், தன்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகள் என இருந்த ஜோதிகா, மீண்டும் 36 வயதினிலே படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப்

நடராஜன் மிகச்சிறந்த யார்க்கர் பந்து வீச்சாளர் – பேட் கம்மின்ஸ் பேட்டி

ஐதராபாத், 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 50வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் … Read more

சீனாவில் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 48 ஆக உயர்வு

பீஜிங், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஜோவு நகர நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் அங்கு சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் அடுத்தடுத்து பாய்ந்தன. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பள்ளத்தில் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணியில் அவர்கள் துரிதமாக செயல்பட்டனர். அதன்படி 30-க்கும் மேற்பட்டவர்கள் … Read more

உலகின் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் அறிமுக தேதி வெளியானது

வரும் ஜூன் 18 ஆம் தேதி சர்வதேச அளவில் முதல் சிஎன்ஜி மோட்டார்சைக்கிளை பஜாஜ் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளதை இன்றைய பல்சர் என்எஸ் 400இசட் அறிமுகத்தின் பொழுது ராஜீவ் பஜாஜ் உறுதிப்படுத்தியுள்ளார். முதற்கட்டமாக 100-150சிசி சிஎன்ஜி என்ஜின் பிரிவுகளில் மூன்று மாடல்களை அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டு வருகின்றது. சில வாரங்களுக்கு முன்பாக சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வந்த சில பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் மாதிரிகள் வெளியானதை தொடர்ந்து தற்பொழுது அறிமுக தேதியும் … Read more

O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக  ஆட்பதிவு திணைக்களம் நாளை திறக்கப்படும்

கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை (04) ஆட்பதிவு திணைக்களம் திறக்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது.  ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் நாளை (04) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாத்திரம் திறக்கப்படும்.  இதுவரை தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள், முதன்மை அல்லது கிராம அலுவலரால் சான்றளிக்கப்பட்ட முறையாக பூர்த்தி … Read more

மாரடைப்பால் உயிரிழந்த 6 வயது குழந்தை! கொடூர தந்தை கைது..நடந்தது என்ன?

6 Year Old Boy Died Of Heart Attack : அமெரிக்காவில், தனது 6 வயது குழந்தையை மாங்கு மாங்கென ஓட வைத்த தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை இங்கு பார்ப்போம்.