ரெபியல் தென்னகோன் வித்தியாலயம் மூடப்படக் கூடாது… – பிரதமர் தினேஷ் குணவர்தன
மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் திறன் அரச அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும்… மஹரகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (06.05.2024) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். பொதுமக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் திறன் அரச அதிகாரிகளுக்கு இருக்க வேண்டும். அதற்காகத்தான் உங்களுக்கு நல்ல பயிற்சிகள் கிடைத்திருக்கின்றன. அந்தப் பிரச்சனைகளோடு இருந்து முதிர்ச்சியடைந்துள்ளீர்கள். ஒரே பிரச்சினை தொடர்ந்தும் இருக்குமானால், அது அக்கறையின்மையை காட்டும். சாதாரண சேவைகளுக்கு மேலதிகமாக, உள்கட்டமைப்பு மற்றும் கல்வி, கலாசார, … Read more