இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 13 இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட 05 உயர்ஸ்தானிகர்கள் மற்றும் 09 தூதுவர்கள் நேற்று (05) முற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர். நியூசிலாந்து, சைப்ரஸ் குடியரசு, மாலைதீவுகள், சியரா லியோன் குடியரசு மற்றும் மொரீஷியஸ் குடியரசு என்பவற்றுக்கான உயர்ஸ்தானிகர்களும் குவாத்தமாலா குடியரசு, அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசு, எஸ்டோனியா குடியரசு, லாவோஸ் மக்கள் ஜனநாயக குடியரசு, கொலம்பியா குடியரசு, துருக்கி குடியரசு, அயர்லாந்து, ஹெலனிக் குடியரசு (கிரீஸ்) மற்றும் பல்கேரியா … Read more

Tamil News Live Today: தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு!

Morning Roundup! தமிழகத்திலேயே குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளரானார் மாணிக்கம் தாகூர்! இறுதிவரை நடந்த Tug of war; தமிழகத்திலேயே குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற விருதுநகர் வேட்பாளர்! Odisha: `நாம் வெட்கப்படுவதற்கு ஒன்றுமே இல்லை…’ – ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தேர்தல் தோல்வி தொடர்பாக நவீன் பட்நாயக் பேசியிருக்கிறார்… வாசிக்க க்ளிக் செய்க… Odisha: `நாம் வெட்கப்படுவதற்கு ஒன்றுமே இல்லை…’ – ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மக்களவை சபாநாயகர் … Read more

“அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுப்போம்” – ஓ.பன்னீர்செல்வம் அறைகூவல்

சென்னை: “அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுப்போம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். ‘தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே’ என்னும் கழக நிறுவனர், எம்ஜிஆரின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். … Read more

கேஜ்ரிவாலின் ஜாமீன் மனு: டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த்கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, மக்களவைத் தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்வதற்காக 21 நாள்கள் இடைக்காலஜாமீனில் வெளியே வந்தார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில்கடந்த 2-ம் தேதி மீண்டும் அவர் திஹார் சிறையில் சரணடைந்தார். இதனிடையே, உடல்நலக்குறைவு, மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்டவற்றை … Read more

போயிங் ஸ்டார்லைனரில் விண்வெளி பயணம்: சுனிதா வில்லியம்ஸ் வரலாற்று சாதனை!

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து உயர் ரக விண்கலமான போயிங் ஸ்டார்லைனரில் விண்ணுக்கு சுனிதா வில்லியம்ஸ் புறப்பட்டார். இந்த புதிய விண்கலத்தில் செல்லும் முதல் விண்வெளி வீராங்கனை என்ற சாதனையை இதன் மூலம் அவர் படைத்துள்ளார். இந்திய நேரப்படி நேற்று (புதன்கிழமை) இரவு 8.22 மணி அளவில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் பேரி வில்மோரும் பயணித்தார். ‘அட்லஸ் 5’ ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் … Read more

சரத்குமார் மீது நடிகர் தனுஷின் தாயார் புகார்! இது என்ன புது பிரச்சனை..?

Actor Dhanush Mother : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷின் தாயார், நடிகர் சரத்குமார் மீது புகார் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.   

OPS : அதிமுகவை ஒற்றுமையாக்க அறைகூவல் விடுக்கும் ஓபிஎஸ்! நடக்கப்போவது என்ன?

OPS : முன்னாள் முதலமைச்சர் ஓ.பண்ணீர் செல்வம், அதிமுக மீண்டும் ஒன்றிணைய தனது பதிவின் மூலமாக தூது விட்டிருக்கிறார்.

SK 23: பரபர படப்பிடிப்பு; அசத்தும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி – யாருடன் அடுத்த படம்?

சிவகார்த்திகேயனும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் இப்போது டாப் கியரில் சுழன்று வருகிறார்கள். பாலிவுட்டில் சல்மான்கானின் ‘சிக்கந்தர்’ படத்தை முருகதாஸ் இயக்குவதால், தமிழில் இயக்கும் அவர் இயக்கி வரும் சிவகார்த்திகேயனின் படத்தை மின்னல் வேகத்தில் படமாக்கிக் கொண்டிருக்கிறார். அதைப் போல சிவாவும் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ‘அமரன்’ படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டிவிட்டதால், அடுத்து நடித்து வரும் ‘எஸ்.கே.23’ல் கவனம் செலுத்தி வருகிறார். சல்மான்கானுடன் முருகதாஸ் கடந்த பொங்கலுக்கு வெளியான ‘அயலான்’ படத்திற்குப் பின் சிவகார்த்திகேயன் ‘அமரன்’ படத்தில் நடித்து … Read more

மொத்தமாக மக்கள் நிராகரித்தும் ஆட்சி அமைக்கும் மோடி : காங்கிரஸ்

டெல்லி மோடியை மக்கள் மொத்தமாக நிராகரித்தும் அவர் ஆட்சி அமைக்க முயவ்வதாக காங்கிரஸ் கூறியுள்ளது. நேற்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைத்தளத்தில், “பதவி விலகப்போகும் பிரதமர் மோடி, இப்போது காபந்து பிரதமர் ஆகிவிட்டார். காபந்து பிரதமர், 1962-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஒரே கட்சி 3-வது தடவையாக ஆட்சி அமைப்பதாக மார் தட்டுகிறார். அவர் வரலாற்றை மாற்றி எழுத பார்க்கிறார். ஜவகர்லால் நேரு 1952-ம் ஆண்டு 364 தொகுதிகளிலும், 1957-ம் ஆண்டு தேர்தலில் 371 … Read more

திடீரென தள்ளி போகும் பதவியேற்பு விழா.. டெல்லி செல்லும் சந்திரபாபு நாயுடு? ஆஹா என்ன காரணம்

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் பெரிய வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அது இப்போது தள்ளிப் போய் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நமது நாட்டில் லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல்களும் நடைபெற்றன. குறிப்பாக நமது Source Link