கொலைகளுக்கு அரசு எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது – ரகுபதி கொடுத்த அதிரடி விளக்கம்

Tamil Nadu Latest News: முன்விரோதத்தால்தான் கொலைகள் நடக்கின்றன எனவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் கொலைகள் நடக்கிறது என கூற முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

டெல்லி:  ஆம்ஆத்மி அரசின்  டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவரான டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டெல்லி மதுபான ஊழல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊழல் தொடர்பாக ஏற்கனவே துணைமுதல்வராக இருந்த சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையில், இது  தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் (ED) கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், இடி அனுப்பிய ஒன்பது சம்மன்களுக்கு பதிலளிக்காததால்,  … Read more

குவார்ட்டர் பாட்டிலில் அதென்ன \"மிதக்குது – நெளியுது\".. டாஸ்மாக்கில் இந்த 3 பிராண்டுக்கு தடை? பரபர

திருப்பத்தூர்: டாஸ்மாக் மதுவிற்பனை தொடர்பாக நாளுக்கு நாள் புகார்களும், குற்றச்சாட்டுகளும் பெருகிவருவது, குடிமகன்களை அதிர செய்து வருகிறதாம். இதுகுறித்த முறையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மது விற்பனையையும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் வெடித்து வருகின்றன.. ஆனால், டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில்கள் ரூ.100-க்கும் மேலாக Source Link

நீங்க என்ன டாக்டரா? நயன்தாராவை விளாசிய மருத்துவர்.. பதிவை டெலிட் செய்த நயன்!

சென்னை: நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்பருத்தி டீ குடித்தால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் குறைகிறது பதிவிட்டு இருந்தார். இந்த பதிவினைப் பார்த்த கல்லீரல் மருத்துவர் பிலிப்ஸ் நயன்தாரா சொல்வது பொய் அப்படி அந்த செம்பருத்தி பூவில் எந்த மருத்துவ குணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு பலரும் தங்களது ஆதரவுகளை

இட ஒதுக்கீடு விவகாரம்; பாட்னா ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

பாட்னா, பீகாரில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு சமீபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தது. இது சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசு வேலை மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கும் அளவை உயர்த்த மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு, மாநில அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அரசு வேலை, கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி., மற்றும் எஸ்டிகளுக்கான இடஒதுக்கீட்டை 50 … Read more

புதிய டீசர்.. ஆகஸ்ட் 15ல் ஓலா எலெக்ட்ரிக் பைக் வருகையா.?

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஐபிஓ ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாக உள்ள நிலையில் எலக்ட்ரிக் பைக் தொடர்பாக புதிய டீசரை வெளியிட்டுள்ளது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள டீசரில் பைக்கின் தோற்ற அமைப்பு மற்றும் எந்த மாதிரியான தொழில்நுட்பங்கள் பெரும் போன்ற எந்த ஒரு விபரங்களும் வெளிப்படுத்தப்படவில்லை. சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மட்டுமே இந்நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். Ola E-bike launch soon ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட நான்கு கான்செப்ட் மாடல்களின் அடிப்படையில் வருமா அல்லது கம்யூட்டர் செக்மெண்ட் எனப்படுகின்ற தொடக்க … Read more

`ஓட்டப்பந்தய வீரர் டு பயிற்சியாளர்! – பாலஸ்தீனத்தின் கனவு நாயகன் மஜீத்தின் நினைவுகள்!

ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த மனு பக்கர் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். விளையாட்டுத் துறையைச் சேர்ந்த வீரர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என பலரும் பாரிஸ் நகரத்தில் குழுமியிருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஒலிம்பிக்கின் போது தங்கள் பாலஸ்தீனத்தின் முதல் ஒலிம்பிக் வீரரான மஜீத் அபு மராஹுல் உயிரோடு இல்லாதது தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று அவரின் புகைப்படங்களைப் பகிர்ந்து அந்நாட்டு மக்கள் இணையதளத்தில் பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். … Read more

சைபர் க்ரைம் வழக்கு: உதகை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்

உதகை: சவுக்கு சங்கர் மீது உதகை சைபர் க்ரைம் காவல் நிலையத்திலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று (திங்கட்கிழமை) உதகை நீதிமன்றத்துக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். சென்னையைச் சேர்ந்த சவுக்கு சங்கர், ‘சவுக்கு மீடியா’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் விவாத நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இதுதவிர பல்வேறு தனியார் யூடியூப் சேனல்களில் விவாதங்களில் பங்கேற்று அரசியல் தொடர்பான கருத்துக்களை பேசியும் விமர்சித்தும் வந்தார். Source … Read more

ஒலிம்பிக்கில் பதக்கம்: மனு பாகருக்கு மக்களவையில் பாராட்டு

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகருக்கு மக்களவையில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் 10 மீ ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்று, துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், திங்கள்கிழமை மக்களவை கூடியதும் பதக்கம் வென்ற மனு பாகருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. மக்களவை சபாநாயகர் … Read more

அரசியல் கட்சியை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்! தேர்தலில் போட்டியிட உள்ளார்!

பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பு தனது சொந்த அரசியல் கட்சியை தொடங்க உள்ளார் பிரசாந்த் கிஷோர்.