இலங்கையின் முதலாவது இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையம் ‘சொபாதனவி’ ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
அடுத்த பத்தாண்டுகளில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையை தன்னிறைவானபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாகும் – ஜனாதிபதி. இலங்கையில் 1977 ஆம் ஆண்டு அரசாங்கம் ஆடைத் கைத்தொழிலை நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்றியது போன்று, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை அடுத்த தசாப்தத்தில் நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதன்படி, இலங்கையை தன்னிறைவான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியாளராக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், … Read more