இலங்கையின் முதலாவது இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையம் ‘சொபாதனவி’ ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

அடுத்த பத்தாண்டுகளில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையை தன்னிறைவானபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாகும் – ஜனாதிபதி. இலங்கையில் 1977 ஆம் ஆண்டு அரசாங்கம் ஆடைத் கைத்தொழிலை நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்றியது போன்று, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை அடுத்த தசாப்தத்தில் நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதன்படி, இலங்கையை தன்னிறைவான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியாளராக மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், … Read more

`15,000 ரூபாய்ல ஒரு ரூபாய்கூட குறையக் கூடாது!' – வாரிசு சான்றிதழ் தர லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ கைது!

திருச்சி மாவட்டம், தாளக்குடியைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ரத்தினகுமார். இவரது மனைவி தேவியின் தகப்பனார் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 – ம் ஆண்டு காலமாகியுள்ளார். இந்நிலையில், அவரது பெயரில் உள்ள சொத்துகளை விற்பதற்காக ரவிச்சந்திரன் பெயரில் வாரிசு சான்றிதழ் வேண்டி திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 22.8.2024 அன்று விண்ணப்பம் செய்துள்ளார். மறைந்த ரவிச்சந்திரன் வசித்த திருச்சி பீமநகர் பகுதிக்கு உட்பட்ட கோ.அபிஷேகபுரம் பகுதி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு இவரது விண்ணப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. … Read more

ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் 200 பேருக்கு ரூ.50,000 மானியம்: விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

சென்னை: சமூக நலத்துறை சார்பில் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் 200 பெண்களுக்கு சுயதொழிலுக்காக ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளதுடன், சமூக நல அலுவலரிடம் விண்ணப்பிக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழகத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்கள் வாழ்வாதாரத்தை … Read more

குஜராத் கனமழை: வெள்ளத்தில் மக்கள் பரிதவிப்பு – முகாம்களில் 17,800 பேர் தங்கவைப்பு

காந்திநகர்: குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து இரண்டாவது நாளாக மாநில முதல்வர் பூபேந்திர படேலை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். வெள்ளத்தில் மிதக்கும் குஜராத்தில் நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வருக்கு அவர் அறிவுறுத்தினார். குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் … Read more

ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிக சம்பளம் வாங்கும் அனிருத்!! ஒரு படத்திற்கு இவ்வளவா?

Anirudh Ravichander Salary Per Movie : தமிழ் திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் யார் தெரியுமா? அவர் குறித்து இங்கு பார்ப்போம்.   

ஃபார்முலா-4 கார் பந்தயம் நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்… எந்தெந்த சாலையில் மாற்றம் ?

சென்னை சாலையில் ஃபார்முலா-4 கார் பந்தயம் நாளை முதல் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீவுத் திடலைச் சுற்றியுள்ள அண்ணாசாலையின் ஒரு பகுதி, காமராஜர் சாலையின் ஒரு பகுதி, கொடிமரச் சாலை, சிவானந்தா சாலை என 3.7 கி.மீ. தூரம் இந்த ஸ்ட்ரீட் ரேஸ் நடைபெற உள்ளது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகில் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையில் இருந்து முத்துசாமி பாலம் வரையிலும், அதேபோல் … Read more

\"மர்மம் விலகியது..\" 10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம்.. என்ன நடந்தது? அதிர வைக்கும் தகவல்

கோலாலம்பூர்: கடந்த 2014ம் ஆண்டு மலேசியா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஒரு விமானம் மாயமானது அனைவருக்கும் தெரியும். அந்த விமானத்திற்கு என்ன ஆனது என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரியாமலேயே இருந்தது. இதற்கிடையே இதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது. எம்எச்-370 பயணிகள் விமானத்திற்கு என்ன நடந்திருக்கும் என்ற 10 ஆண்டுக் கால மர்மத்திற்கு ஆஸ்திரேலிய ஆய்வாளர் விடையளித்துள்ளார். Source Link

பிக்பாஸ் 8 ஷோவோட பிரமோ சூட் துவங்கியாச்சு.. ஆங்கர் விஜய் சேதுபதியா.. சஸ்பென்சாவே வச்சிருக்காங்களே!

புதுச்சேரி: விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு தொடர்ந்து சக்சஸ்ஃபுல்லான 7 சீசன்களை நிறைவு செய்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்ர 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். இது இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய அட்ராக்ஷனாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய கமிட்மெண்ட்கள் காரணமாக நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை

செப்டம்பர் 3ல் புதிய ஜாவா 42 விற்பனைக்கு வருகை..!

ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் அடுத்ததாக மீண்டும் 42 பைக் வரிசையில் புதியதாக சில வேரியண்ட் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பாக விற்பனையில் உள்ள 42 பைக்கின் அடிப்படையில் சில மேம்பாடுகள் பெற்று புதிய நிறங்கள் மற்றும் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட J-PANTHER என்ஜின் கொடுக்கப்பட்டிருந்தது. வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம் 42 என்ற எண் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்பது குறித்தான எந்த ஒரு தகவலும் தற்பொழுது … Read more

சில அரசியல்வாதிகள் கூறுவது போன்று, IMF உடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமானதுடன் அது வெற்றியளிக்காது!

அவ்வாறு நடைபெற்றால், டிசம்பர் முதல் ஜனவரி வரையான காலத்தில் நாடு 1.2 – 1.3 பில்லியன் டொலர்கள் வரை இழக்கும். அந்த நிதியை இழந்தால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். இவ்வாறான குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொண்ட ஒரே நாடு இலங்கை-வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி. ஜனாதிபதியின் தலைமையின் கீழ், இந்நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் உயர் பலனைப் பெற முடிந்தது- வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் … Read more