இன்று (28) முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும்

பி.ப. 12:11 மணியளில் நெடுந்தீவு, பூநகரி, தட்டுவான்கோட்டை, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும். இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. நண்பகல் 12.11 அளவில் ஒட்டுசுட்டான், மாங்குளம், தேரங்கண்டல் மற்றும் மல்லாவி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 29ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் … Read more

`மத்தியில் எதிர்த்த திமுக, மாநிலத்தில்… அரசு செய்வது சரியா?!’ – கொதிக்கும் அரசு ஊழியர் அமைப்புகள்

மத்திய அரசின் இணைச்செயலாளர், இயக்குநர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு ‘லேட்டரில் என்ட்ரி’ முறையில் வெளியாட்களை நியமிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால், லேட்டரல் என்ட்ரி தொடர்பான அறிவிக்கையை யு.பி.எஸ்.சி வாபஸ் பெற்றது. லேட்டரல் என்ட்ரிக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் முதன்மையானவராக இருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தலைமைச்செயலகம் தற்போது, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு மீதும் பணி நியமனங்கள் தொடர்பான விவகாரத்தில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஸ்டாலின் அரசு, 2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அப்போது … Read more

சென்னை விமான நிலையத்துக்கு 11-வது முறை வெடிகுண்டு மிரட்டல்: முதல்வர் ஸ்டாலின் சென்ற விமானத்தில் சோதனை

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு 11-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், முதல்வர் ஸ்டாலின் பயணித்த விமானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வந்த இ-மெயிலில், சென்னையில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானம் மற்றும் சர்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதி கழிப்பறையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கு நேரடி விமான சேவை இல்லை. … Read more

ஜன் தன் திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு: பயனாளிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை யடுத்து, இத்திட்டத்தின் பயனாளி கள் மற்றும் இதை வெற்றிபெறச் செய்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமராக நரேந்திர மோடிபொறுப்பேற்ற பிறகு, குறைந்தபட்சம் குடும்பத்துக்கு ஒரு வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் (பிரதமரின் ஜன் தன் யோஜனா) கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி அறிமுகம் செய்யப் பட்டது. இதில் குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதன்மூலம் கடன், … Read more

நான் இந்தியாவுக்கு திரும்ப ஆடனும் – டெஸ்டில் முச்சதம் விளாசிய வீரரின் ஆசை

Karun Nair : இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கருண் நாயர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் கம்பேக் கொடுக்க ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கவுண்டி மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அண்மைக்காலமாக மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். அதனால் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  யார் இந்த கருண் நாயர்?  கேரளாவை பூர்வீகமாக கொண்டிருக்கும் கருண் நாயர் பிறந்து எல்லாம் ராஜஸ்தான். உள்நாட்டு … Read more

புத்தேரி, நாகர்கோவில், அருள்மிகு யோகீஸ்வரர் ஆலயம்

புத்தேரி, நாகர்கோவில், அருள்மிகு யோகீஸ்வரர் ஆலயம் திருவிழா பங்குனி உத்திரத்தை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று, இந்த சுவருக்கு செம்மண் பூசுகிறார்கள். அன்று மாலையில் “கண் திறப்பு வைபவம்’ நடக்கும். வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. தல சிறப்பு கோபுரம், விமானம், கொடிமரம், பலிபீடம் என எதுவும் இல்லாத வித்தி யாசமான கோயில் இது. திறந்த வெளியில் 22 அடி உயரத்தில் பெரிய சுவர் உள்ளது. இதன் உச்சியில் யோகி ஒருவர் படுத்திருக்கும் வடிவம் இருக்கிறது. பிரார்த்தனை … Read more

அமெரிக்காவில் கால் பதித்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.. டிஆர்பி ராஜா கூட யார்னு பாருங்க!

சான் பிரான்சிஸ்கோ: அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஸ்டாலின், சான் பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 Source Link

பிஸ்மி கொளுத்திப் போட்ட பிரச்னை.. கூலாக கையாளுகின்றாரா யோகி பாபு? என்ன செஞ்சு இருக்காருனு பாருங்க!

சென்னை: தமிழ் சினிமா வட்டாரத்திலேயே தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது, நடிகர் யோபு பாபு படப்பிடிப்பின்போது நடிகர் அஜித்தின் கைகளைத் தொட்டதாகவும், உடனே அஜித் டோன்ட் டச் மி எனக் கூறியதாகவும் வலை பேச்சு பிஸ்மி கூறியதுதான். மேலும் இந்தத் தகவலை எங்களிடம் மிகவும் வருதப்பட்டு, யோகி பாபு தான் எங்களிடம்

காஷ்மீர்: பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் இடையே துப்பாக்கி சண்டை

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் குஷல் பகுதியில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்புப்படையினர் நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, உடனடியாக பாதுகாப்புப்படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினர் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. … Read more