இன்று தமிழகத்தில் மேலும் 3 புதிய சுங்கச்சாவடிகள் திறப்பு

சென்னை இன்று தமிழகத்தில் மேலும் 3 புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுமார் 70க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை அமைத்து கட்டணங்களை வசூலித்து வருகிறது.  இங்கு ஆண்டுக்கு இருமுறை கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதாவது பாதி சுங்கச்சாவடிகளில் முதல் 6 மாதத்திலும், மீதியுள்ள சுங்கச்சாவடிகளில் அடுத்த 6 மாதத்திலும் கட்டணம் உயர்த்தப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளைஅகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், தமகத்தில் மேலும் 3 இடங்களில் புதிதாக … Read more

நிவின் பாலி வழக்கில் புதிய ட்விஸ்ட்.. சம்பந்தப்பட்ட நாளில் கொச்சியில் இருந்தாரா?

கொச்சி: நடிகர் நிவின்பாலி தமிழ், மலையாளம் என அடுத்தடுத்த மொழி படங்களில் நடித்து வருகிறார். கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் நிவின் பாலி மீதும் இத்தகைய பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துபாயில் வைத்து நிவின்பாலி உள்ளிட்ட ஆறு பேர் தன் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர்

2024 ஹோண்டா ஆக்டிவா 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள் – Honda Activa on-Road price and Specs

இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். 2024 Honda Activa இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ஹோண்டா நிறுவனத்தின் 110cc ஆக்டிவா ஆரம்பத்தில் 6ஜி என்று அழைக்கப்பட்டு வந்தாலும் கூட தற்பொழுது ஆக்டிவா என்று அழைக்கப்படுகிறது. ஆக்டிவா ஸ்கூட்டரில் 110சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு மிகச் சிறப்பான வகையில் ஆன டிசைனை கொண்டிருப்பதுடன் மெட்டல் பாடியுடன் பல்வேறு நிறங்கள் கொண்டு … Read more

“நாடு முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரிப்பு” – துரை வைகோ எம்.பி கருத்து

ராமநாதபுரம்: “நாடு முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது” என துரை வைகோ எம்பி தெரிவித்தார். பரமக்குடியில் திருமண விழா ஒன்றில் இன்று (செப்.5) பங்கேற்ற மதிமுக தலைமை கழகச் செயலாளரும், எம்பியுமான துரை வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “கடந்த 40 ஆண்டுகளாக தமிழக மீனவர்களை தாக்குவதும், அவர்களை கடத்திச் சென்று இலங்கை சிறையில் அடைப்பதும், சிறையில் சித்திரவதை செய்வதும், மீனவர்களின் வலை, படகு இயந்திரம், உடமைகளை பறிப்பதும் தொடர்கிறது. … Read more

தெலங்கானா என்கவுன்ட்டரில் 6 மாவோயிஸ்டுகள் உயிரிழப்பு; கமாண்டோக்கள் இருவர் காயம்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோதங்குடேம் மாவட்டத்தில் போலீஸாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சண்டையில் தெலங்கானா காவல் துறையின் உயரடுக்கு நக்சல் எதிர்ப்பு படையான க்ரேஹோண்ட்ஸை சேர்ந்த இரண்டு கமாண்டோக்கள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் பத்ராத்ரி கோதங்குடேம் மாவட்டத்தின் கரககுடேம் காவல் நிலையத்தின் எல்லை கீழ்வரும் வனப்பகுதியில் நடந்தது என்று மூத்த … Read more

GOAT Social Media Review: விஜய் – VP காம்போ வென்றதா? | The Greatest Of ALL Time

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது GOAT திரைப்படம். விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய இந்தப் படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சௌத்ரி, ஸ்நேகா, லைலா, வைபவ், பிரேம் ஜி எனப் பலர் நடித்துள்ளனர். AGS நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்துள்ளார். முதல் நாள் காட்சி டிக்கெட் எல்லாம் முன்பதிவிலேயே தீர்ந்துவிட்டாலும், படத்தின் விமர்சனத்தைத் தெரிந்துகொள்ள ரசிகர் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தில் 9 மணிக்கு தான் முதல் … Read more

அரசு பேருந்துகளில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல நேற்று 35140 பேர் முன்பதிவு

சென்னை அரசு பேருந்துகளில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல நேற்று ஒரே நாளில் 35140 பேர் முன்பதிவு செய்துள்ளனர். நாளுக்கு நாள் அரசு பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயணிகள் நீண்ட தூரம் செல்லக்கூடிய விரைவு பேருந்துகளில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதி போன்றவை இருப்பதால் அதிகளவில் பயணிக்க தொடங்கி உள்ளனர். 60 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி … Read more

நூலிழையில் தப்பினார் சந்திரபாபு நாயுடு.. வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தபோது திடீரென வந்த ரயில்.. பரபர

       அமராவதி: ஆந்திராவில் இப்போது வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார். இதற்கிடையே விஜயவாடாவில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்த போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரயில் விபத்தில் நூலிழையில் எஸ்கேப் ஆகியுள்ளார். நமது அண்டை மாநிலங்களான Source Link

பாரம்பரிய முறைப்படி நடந்த தங்கை திருமணம்.. முன்னின்று நடத்திய சாய் பல்லவி

சென்னை: பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் சாய் பல்லவி ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை அடுத்து தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இப்போது