Insurance Arrest: `முன்கூட்டிய கைது நடவடிக்கை'- நீதிமன்றத்தில், சிபிஐ மீது குற்றம்சாட்டிய கெஜ்ரிவால்
சி.பி.ஐ ஜூன் 26-ல் கெஜ்ரிவாலைக் கைதுசெய்தது. ஆகஸ்ட் 5-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் அவரது கைதை உறுதி செய்தது. ஆகஸ்ட் 14-ம் தேதி கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. மேலும் ஜெஜ்ரிவால் கைது குறித்து சி.பி.ஐ விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது. அரவிந்த் கெஜ்ரிவால் இந்த வழக்கு, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் உஜ்ஜால் புயான் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான … Read more