அரச மற்றும் தனியார் துறையினரின் சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறை இழக்காத வகையில் தமது வாக்கினை பயன்படுத்த விடுமுறை…

அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு தேர்தலின்போது சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறை என்பவற்றை இழக்காத வகையில் தமது வாக்கினை அளிப்பதற்கு விடுமுறை வழங்குவதற்கு தொழில் தருநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை….

“மாநில முதல்வர்கள் ஒன்றும் அரசர்கள் அல்ல" – அரசு அதிகாரி நியமன வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!

கார்பெட் புலிகள் காப்பகத்தின் முன்னாள் இயக்குநரான ஐஎஃப்எஸ் அதிகாரி ராகுல், உத்தரகாண்ட் மாநிலத்தின் ராஜாஜி புலிகள் காப்பகத்தின் இயக்குநராக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியால் நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் அந்த மாநில வனத்துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோரின் கருத்துகளைப் புறக்கணித்து, அவர்களின் அதிருப்திக்கு மத்தியில் நிகழ்ந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. உத்தரகாண்ட் முதலமைச்சர் … Read more

“திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, “பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்” என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்தியாவில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்! அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் … Read more

உச்ச நீதிமன்றம் நீதி வழங்கும்: போராட்டத்தை கைவிட மருத்துவர் சங்கம் கோரிக்கை

கொல்கத்தா: இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதியை உச்ச நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கை ஐஎம்ஏ-வுக்கு உள்ளது. எனவே இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் கைகளில் விட்டுவிடுவோம். பெண் மருத்துவர் கொலைவழக்கு விவகாரத்தை விசாரிக்கதேசிய அளவிலான பணிக்குழுவை உச்ச நீதிமன்றம் உருவாக்கியுள்ளது. எனவே, ஒட்டுமொத்த மருத்துவ சமூகமும் உச்ச நீதிமன்றத்தை நம்ப வேண்டும். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பவேண்டும். நோயாளிகள் … Read more

GOAT FDFS: `Thank q #Thala #AK my anna' – வைரலாகும் வெங்கட்பிரபுவின் ட்வீட்

GOAT திரைப்படம் இன்று காலையில் வெளியாகியிருக்கிறது. விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மினாக்‌ஷி சௌத்ரி, ஸ்நேகா, லைலா எனப் பலரும் நடித்திருக்கின்றனர். GOAT திரைப்படத்தில் எக்கச்சக்க சர்ப்ரைஸ்கள் இருப்பதாக இயக்குநர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், படம் வெளியான உடனேயே யார் யார் கேமியோ செய்திருக்கின்றனர்? சிவகார்த்திகேயன் வருகிறாரா, ஏ.ஐயில் விஜயகாந்த் எப்படியிருக்கிறார், தோனி இருக்கிறாரா எனப் பல கேள்விகளுக்கும் விடையறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் வெளியாகவுள்ள நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு வெங்கட் பிரபு ஒரு … Read more

இன்று ஆசிரியர் தினம்: ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: இன்று ஆசிரியர் தினத்தையொட்டி, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கல்விக்காக ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் போற்றும் வகையில் 1962 ஆம் ஆண்டு முதல், செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் , முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள்,  … Read more

Actor Vijay: விஜய்யுடன் சேர்ந்து பைக்கில் பறக்கலாம்.. ஏஜிஎஸ் செய்த விஷயம்.. ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படம் சர்வதேச அளவில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மாஸான அனுபவத்தை கொடுத்துள்ளது. கேரளா, கர்நாடகா என 4 மணி ஷோவில் ரசிகர்கள் வைப் செய்து வருகின்றனர். விஜய் படம் என்றாலே திருவிழா கொண்டாட்டமாகத்தான் இருக்கும். கோட் படத்திற்கும் அதே கொண்டாட்டத்தில்தான்

சிறப்பு கிராவிட்டி எடிசனை வெளியிட்ட கியா இந்தியா

கியா இந்தியாவின் பிரபலமான செல்டோஸ், கேரன்ஸ் மற்றும் சொனெட் என மூன்று மாடல்களிலும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு கிராவிட்டி எடிசனை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்டோஸ் கிராவிட்டி எடிசன் HTX செல்டோஸ் வேரியண்ட் அடிப்படையில் 115hp 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல், ஐஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், 116Hp, 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்று கிராவிட்டி மாடலில் இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஹோல்டு வசதியுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 17 இன்ச் … Read more

சீரகத்தில் இத்தனை நன்மைகளா? அல்சர் முதல் மைக்ரேன் வரை… `சீரகம்' சீர் செய்யும் 9 பிரச்னைகள்

சீரகத்துக்கு ‘போஜன குடோரி’ என்றொரு பெயர் இருக்கிறது. இதற்கு சாப்பாட்டை செரிக்க வைப்பது என்று அர்த்தம். சீர் + அகம் = சீரகம். இதில் அகம் என்பது வயிற்றையும் குறிக்கும், மனதையும் குறிக்கும். இந்த இரண்டையும் சீராக வைப்பதால்தான் இதற்கு சீரகம் என்று பெயர். இதன் நன்மைகள் குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவர் பி.மைக்கேல் செயராசு. * எந்த மருந்துக்கும் குணமாகாத நாள்பட்ட அல்சருக்கான தீர்வு சீரகப்பொடிதான். ஆனால், சீரகப்பொடியை வீட்டில்தான் தயாரிக்க வேண்டும். கடையில் வாங்கக் … Read more

வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழகத்தில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்குவங்கக்கடல் பகுதிகளில் இன்று (செப்.5)காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புஉள்ளது. தவிர, வடக்கு ஆந்திரா, அதை ஒட்டியகடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 6 முதல் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் … Read more