கோட் ரெண்டு ரீ-யூனியன்! ஒன்னு விஜய்-சினேகா..இன்னோன்னு யார்?

The GOAT Movie Reunion : தி கோட் திரைப்படம் நாளை வெளியாவதை ஒட்டி, இப்படம் குறித்த தகவல்களும் செய்திகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.   

விஜய் ரசிகர்களுக்கு வந்தது நல்ல செய்தி! – The Goat சிறப்பு காட்சிக்கு அனுமதி!

The Goat Special Show: நடிகர் விஜய் நடிப்பில் நாளை திரையரங்கில் வெளியாக இருக்கும் The Greatest of All Time திரைப்படத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.   

GOAT: 'நாளைய தீர்ப்பு டு கோட்'… `இளைய தளபதி’ டு `தளபதி’ – விஜய்யின் 'Breakthrough' தருணங்கள்

விஜய் நடித்திருக்கும் ‘தி கோட்’ திரைப்படம் நாளை வெளியாகிறது. விஜய், அரசியல் பிரவேசம் காரணமாக தனது சினிமா கரியரின் கடைசி கட்டத்தில் நின்றுக் கொண்டிருக்கிறார். ரசிகர்களும் விஜய்யின் கடைசி படங்களை கொண்டாடி தீர்க்க வேண்டுமென்கிற துடிப்பில் திரையரங்கு வாசலில் சிரமங்களை கொஞ்சம்கூட எண்ணாமல் காத்திருக்கிறார்கள். ஒன்றல்ல… இரண்டல்ல… டிக்கெட் புக்கிங் தொடங்கிய அத்தனை திரையரங்குகளிலும் இரண்டு நாட்களுக்கு முழுவதுமாக ஹவுஸ் ஃபுல்! ஆம், ஆறிலிருந்து அறுபது வரை என்பார்களே அதுபோலதான் அனைத்து தரப்பு ரசிகர்களின் அன்பால் முழுவதுமாக … Read more

காவிரி உபரி நீர் திறப்பை 20319 கன அடியாக உயர்த்திய கர்நாடகா

பெங்களூரு காவிரியில் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உயரிநீரின் அளவு 20319 கன அடியாக அதிகரிப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கே.எஸ்.ஆர்., கபினி ஆகிய 2 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. இதில் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 124.44 அடியாக வும் 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 83.69 அடியாக உள்ளது. இந்த அணைகளுக்கு வரும் … Read more

மேக்கப் மட்டும் இல்லைனா.. கங்கனா ரனாவத் எப்படி இருப்பார் தெரியுமா? காங்கிரஸ் எம்எல்ஏவால் சர்ச்சை

சிம்லா: ‛மேக்கப் மட்டும் இல்லைனா..” என நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் பற்றி இமாச்சல பிரதேச மாநில சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெகத் சிங் நெகி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சுக்வீந்தர் சிங் உள்ளார். இந்நிலையில் தான் இமாச்சல பிரதேச மாநிலம் Source Link

அந்த விஷயத்தில் தங்கை நிரோஷாவை கோர்த்துவிட்ட ராதிகா.. செம தெளிவா ப்பா.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: நடிகை ராதிகா கோலிவுட்டில் சீனியர் நடிகைகளில் ஒருவர். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் மிகச்சிறந்த நடிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். சரத்குமாரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அவர் தற்போதும் சினிமாவில் பிஸியாக நடித்துவருகிறார். சமீபத்தில்கூட ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி பேசிய அவர் பல அதிரடி கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது தங்கை நிரோஷாவை

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி, 90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25-ந்தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ந்தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் இன்று இரண்டு இடங்களில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று … Read more

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை; சரிவை சந்தித்த பாகிஸ்தான்

துபாய், பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிய வங்காளதேசம் அந்த தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வங்காளதேசம் சாதனை படைத்தது. இந்நிலையில், பாகிஸ்தான் – வங்காளதேசம் இடையிலான டெஸ்ட் தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அணிகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில், முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும் (124 … Read more

உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதல்: 50 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் காயம்

காசா, உக்ரைன்-ரஷியா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷியா திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 200 பேர் காயமடைந்தனர். இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைனின் பொல்டாவா பகுதியில் உள்ள கல்வி நிலையம் மற்றும் மருத்துவமனை மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் … Read more

பாடசாலை மாணவர்களுக்காகத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் தேசிய போசாக்குக் கொள்கை…

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய போசாக்குக் கொள்கை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜயந்த இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 27 (2) இன் கீழ் முன்வைத்த தேசிய போஷாக்கு கொள்கை மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சிறந்த திட்டம் அவசியம் அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவே இதுவரை அவசியமான வகையில் தேசிய போசாக்கு கொள்கை ஒன்று ஏன் இல்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி … Read more