“விரைவில் நக்சலிசம் ஒழிக்கப்படும்” – சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் உறுதி

புதுடெல்லி: சத்தீஸ்கரில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 நக்சலைட்கள் கொல்லப்பட்ட நிலையில், விரைவில் நக்சலிசம் ஒழிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில் 9 நக்சலைட்கள் கொல்லப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் விஷ்ணு தியோ சாய், “பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நக்சலிசத்துடன் போராடி வருகிறது. நமது வீரர்கள் போராடுகிறார்கள். அவர்களின் வீரத்துக்கு வணக்கம் செலுத்துகிறோம். இன்று 9 … Read more

வெப்-சீரிஸால் எழுந்த சர்ச்சை.. மத்திய அரசுக்கு அடிபணிந்த நெட்பிளிக்ஸ்!

IC 814 The Kandahar Hijack: நெட்பிளிக்ஸின் IC-814: காந்தஹார் கடத்தல் வெப்சீரிஸ் குறித்து தொடர் சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

நாடகம் முழுக்க புராணத்தை தவிர்த்து நக்கலும், நையாண்டி கலந்தது அருமை: இயக்குநர் சேரன்

விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் ஜீவாவின் சகோதரியாகவும், கடல் படத்தில் கவுதம் கார்த்திக்கின் சிறு வயது தாயாகவும் நடித்து கவனம் பெற்றவர் தேவி. இவர் தேவிரிக்ஷா என்ற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளியின் 15வது ஆண்டு நாடக திருவிழா சென்னையில் நடைபெற்றது. 

“கலைஞர் இருந்தவரை எங்களுக்குப் பாதுகாப்பு இருந்தது'' – ஆதங்கப்படும் ஆர்.கே.செல்வமணி

வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியன் வளாகத்தில் தென்னிந்தியத் திரைப்பட சினி மற்றும் டிவி ஸ்டன்ட் இயக்குநர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் சங்கம் சார்பில், ஸ்டன்ட் கலைஞர்களின் வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் மாநில காப்பீட்டு உரிமையைப் பெற்றுத் தரவும் நாடாளுமன்றத்தில் பேசிய நாடாளுமன்ற மாநிலங்களவை தி.மு.க குழுத் தலைவர் திருச்சி சிவாவிற்கு நன்றி தெரிவித்து, கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நன்றி விழா அதில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசியபோது, “திரைப்படத்துறை நன்றி உள்ள துறை, எத்தனை காலம் … Read more

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடுகள் கடும் சரிவு…

இந்தியாவில் 2022-23 நிதியாண்டில் $28 பில்லியனாக இருந்த அந்நிய நேரடி முதலீடுகள் (FDI), 2023-24 நிதியாண்டில் $9.8 பில்லியனாக சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வியட்நாம், தென்னாப்பிரிக்கா, பிரேசில், தென் கொரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் FDI விதிகள், அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் ஒன்றாக உள்ளதாக ‘தி இந்து பிசினஸ் லைன்‘ நாளிதழ் தெரிவித்துள்ளது. உலகளவிலான அன்னிய நேரடி முதலீடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவின் பங்கு 2020-ம் ஆண்டில் 6.6%-ஆக இருந்ததாகவும் 2023-ல் 2.2% ஆக குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. ஐநாவின் … Read more

\"ஆடம்பரத்தின் உச்சம்!\" புருனே நாட்டில் பிரதமர் மோடி தங்கும் உலகின் மிக பெரிய அரண்மனை.. மிரள வைக்குதே

புருனே: பிரதமர் நரேந்திர மோடி இப்போது இரண்டு நாள் பயணமாக புருனே நாட்டிற்குச் சென்றுள்ளார். இந்தியப் பிரதமர் ஒருவர் புருனே நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். அங்கு அவர் உலகின் மிகப் பெரிய அரண்மனையான இஸ்தானா நூருல் இமானில் தங்குகிறார்கள். தங்கம், வெள்ளி என ஆடம்பரத்தின் உச்சமாக இருக்கும் இந்த அரண்மனையின் சிறப்புகள் குறித்து நாம் பார்க்கலாம். Source Link

ஓவர்சீஸில் விஸ்வரூபம் எடுத்த கோட் டிக்கெட் புக்கிங்.. ஹம்சினி என்டர்டெயின்மென்ட் ஹேப்பி அண்ணாச்சி!

சென்னை: ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நார்த் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட்

அணியிலிருந்து என்னை நீக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.. ஆனால்.. – முகமது ஷமி வெளிப்படை

மும்பை, இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகள் என மூன்று வகையான அணியிலும் இடம் பிடித்து விளையாடி உள்ளார். இவர் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதன் காரணமாக … Read more

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான திட்டம்

விவசாயிகளின் பொருளாதார பலத்தை அதிகரித்து அவர்களை கடன் சுமையிலிருந்து விடுவிக்கும் நோக்கில் விவசாயிகள் பெற்றுக் கொண்ட செலுத்தப்படாத விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஜனாதிபதிக்கு முன்மொழிந்துள்ளார். ஜனாதிபதியுடன் இன்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதேஇந்த யோசனையை முன்வைத்துள்ளதுடன், இந்த பிரேரணை எதிர்வரும் காலங்களில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர்; தெரிவித்துள்ளார். 2022 இல் நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த … Read more

மோடியின் புருனே பயணம் இந்தியாவுக்கு எப்படி பலனளிக்கும்?

பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே சென்றடைந்துள்ளார். புருனே உடனான உறவை வலுப்படுத்தும் விதமாக இந்த பயணம் அமையும் எனக் கூறப்பட்டுள்ளது. வணிக ரீதியிலும் இந்த பயணம் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. புருனோ தீவில் உள்ள சிறிய நாடான புருனே, இஸ்லாத்தை அதிகாரப்பூர்வ மதமாகக் கொண்டிருக்கும் நாடு. இங்கு இன்றும் மன்னராட்சி முறையில் சுல்தான்தான் ஆட்சி செய்கிறார். பிரதமர் மோடி தன் பதிவில், சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவையும் அரச குடும்பத்தினரையும் காண ஆவலாக இருப்பதாகத் … Read more