டெல்லி தேர்தல் வரலாறு… 1952 முதல் இன்று வரை… சில சுவாரஸ்யமான தகவல்கள்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவின் தலைநகரம் டெல்லி. இங்கு நடைபெறும் தேர்தல்கள் நாட்டின் மற்ற மாநில தேர்தல்களில் இருந்து பல வழிகளில் வேறுபடுகின்றன. டெல்லியின் தேர்தல் பயணம் அதிகார மோதல் மற்றும் பொதுமக்களின் குரல் ஆகியவற்றுக்கு இடையே எப்போதும் சுவாரஸ்யமாகவே இருந்து வருகிறது. 

ஈரோட்டில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 20ஆயிரம் வாக்குகள் முன்னிலை….

ஈரோடு:  இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும்பணி தொடங்கியது. இந்த   இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிபெறுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் காலை 10 மணி நிலவரப்படி நாம் தமிழர் வேட்பாளரை விட திமுக வேட்பாளர் சந்திரகுமார் 20ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். முன்னதாக தபால் வாக்கு எண்ணிக்கையிலும் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்த … Read more

சத்தீஷ்காரில் முன்னாள் பஞ்சாயத்து தலைவரை கோடரியால் தாக்கி கொன்ற நக்சலைட்டுகள்

ராய்பூர், சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தந்தேவடா மாவட்டத்தில் அரன்பூர் கிராமத்தில், முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ஜோகா பர்ஸ் (வயது 52) நக்சலைட்டுகளால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம் இரவில் அவரது வீட்டில் நுழைந்த மர்ம மனிதர்கள், அவரை குடும்பத்தினர் முன்னிலையிலேயே கோடரியால் தாக்கினாார்கள். இதில் அவர் பரிதாபமாக செத்தார். ஜோகரின் மனைவி தற்போது பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். ஜோகர் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் அதே பதவிக்கு போட்டியிட்டார். அடுத்த … Read more

சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா இருந்தாலும் இல்லையென்றாலும் இந்திய அணியை வீழ்த்துவோம் – பாக்.பயிற்சியாளர் சவால்

லாகூர், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது. இதில் பரம … Read more

இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 3 பேரை இன்று விடுதலை செய்யும் ஹமாஸ்

காசா முனை, இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய … Read more

ஓலா ரோட்ஸ்டர் X எலக்ட்ரிக் பைக்கின் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

ரூ.89,999 ஆரம்ப விலையில் ஓலா ரோட்ஸ்டர் X பைக்கின் ரேஞ்ச் 242 கிமீ முதல் கிடைக்கின்றது.

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: சிறுமியின் தாய், விசிக மா.செ குற்றவாளிகள் – குற்றப்பத்திரிகை விவரங்கள்

கலவர வழக்குகள்ளக்குறிச்சி, கனியாமூர் கள்ளக்குறிச்சி, கனியாமூர் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி, கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதையடுத்து அது தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. ஆனால் மாணவியின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்றும், மாணவி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் கூறி, அந்த தனியார் பள்ளியை சூறையாடினர் பொதுமக்கள். அந்த கலவரத்தில் பள்ளி வளாகத்திற்குள் இருந்த வாகனங்கள் தீ வைக்கப்பட்டு, வகுப்பறைகள் மற்றும் அலுவலகங்கள் … Read more

கடல் ஆமைகள் இறப்பை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: அரசு விரிவான அறிக்கை அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: கடல் ஆமைகள் இறப்பைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவொற்றியூர் முதல் கோவளம் வரை கடந்த மாதம் ஏராளமான கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிய வண்ணம் இருந்தன. சுமார் 1000 ஆமைகள் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த ஆமைகள் கடல் வளத்தையும், மீன் வளத்தையும் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இவை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், … Read more

தமிழக மீனவர்கள் பாதுகாப்பை வலியறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் போராட்டம்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 97 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட 216 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வேண்டும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தியும், மக்களைவையில் இந்த விவகாரத்தை விவாதத்துக்கு எடுக்கும்படி வலியுறுத்தியும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, அவையில் நேரமில்லா நேரத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்வைத்தார். மேலும், … Read more

Delhi Election Result 2025: தலைநகரின் தலைவர் யார்? மக்கள் யார் பக்கம்? இந்த 5 அம்சங்கள் தீர்மானிக்கும்!!

Delhi Election Result 2025: இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக -வுக்கு இடையில் கடுமையான போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், முடிவைத் தீர்மானிக்கக்கூடிய முக்கிய காரணிகள் சில உள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.