நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா இன்று தாக்கல்

புதுடெல்லி, வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் ஒன்றிய அரசு கடந்த 2024 ஆகஸ்ட் 8ம் தேதி தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. நாடாளுமன்ற கூட்டு குழு பரிந்துரை செய்தபடி, மத்திய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் … Read more

ஐ.பி.எல்: பஞ்சாப்புக்கு எதிரான தோல்வி… லக்னோ கேப்டன் பண்ட் கூறியது என்ன..?

லக்னோ, ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 44 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பஞ்சாப் அணி 16.2 … Read more

இந்தியாவுக்கு 100 சதவீத பரஸ்பர வரி: நாளை அறிவிக்கிறார் டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். கனடா, மெக்சிகோ, நாடுகளுக்கு 25 சதவீத கூடுதல் வரியும், சீனாவுக்கு 10 சதவீத கூடுதல் வரியும் விதித்து உத்தரவிட்டார். இந்தநிலையில், இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க விடுதலை நாளான நாளை (2-ம் தேதி) அறிவிக்க உள்ளார். இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் … Read more

ஹூண்டாய் அல்கசாரில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே அறிமுகம் | Automobile Tamilan

ஹூண்டாய் நிறுவனத்தின் 6 மற்றும் 7 இருக்கை பெற்ற அல்கசார் எஸ்யூவி மாடலின் Prestige, Platinum, மற்றும் Signature வேரியண்டுகளுக்கு வயர்டு வசதிக்கு மாற்றாக பிரத்தியேக அடாப்டர் வழங்கப்பட்டுள்ளதால் வயர்லெஸ் முறையில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள அடாப்டரினை யூஎஸ்பி போர்ட்டில் இணைத்தாலே தானாகவே வயர்டு இணைப்பு வயர்லெஸ் முறைக்கு மாற்றப்பட்டு விடும், இதற்கு வேறு எவ்விதமான கூடுதல் செட்டப் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என ஹூண்டாய் குறிப்பிட்டுள்ளது. காரில் … Read more

தூத்துக்குடி: கார் தொழிற்சாலையில் நேர்முகத்தேர்வு நடப்பதாக வதந்தி; ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்கள்

தூத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் பரப்பளவில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் என்ற நிறுவனம், மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் இத்தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் 2 பணிமனைகள், 2 குடோன்கள், கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. நேர்முகத்தேர்வுக்கு திரண்டவரகள் … Read more

'கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' – முதல்வர் கொண்டுவந்த தனி தீர்மானம்

சென்னை: கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக இது … Read more

எல்லை கட்டுப்பாடு கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவல்: இந்திய ராணுவம் பதிலடி

பூஞ்ச்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான எல்லைக்கட்டுப்பாடு கோடு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஊடுருவியதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “ஏப்ரல் 1ம் தேதி, பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கட்டுப்பாடு கோட்டை மீறி இந்தியாவுக்குள் ஊடுருவியது. இதனால் கிருஷ்ணா காட் செக்டாரில் ஒரு கன்னி வெடி குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு … Read more

'மதகஜராஜா' ரிலீஸுக்கு பின் விஷாலை இயக்குவது யார்?! – படப்பிடிப்பு, ஹீரோயின் அப்டேட்

தமிழ் சினிமாவில் ஒரு மிராக்கிளாக வெளியான படம் ‘மதகஜராஜா’. படம் உருவாகி ஒரு மாமங்கத்துக்கு பிறகு இந்தாண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்து, வசூலை அள்ளியது. விஷாலுக்கும், சந்தானத்திற்கும் ஒரு பிரமாண்ட பொக்கேவை நீட்டியது. இந்நிலையில், விஷால் நடிக்கும் அடுத்த படம் என்ன? விஷால் அடுத்து சுந்தர்.சி.யுடன் மீண்டும் இணைகிறார் என்ற தகவல் பரவிய நிலையில், இப்போது விஷாலை இயக்கப் போகிறவர் ரவிஅரசு என்கிறார்கள். இதற்கு முன் கவனிக்கப்பட்ட ‘ஈட்டி’, ‘ஐங்கரன்’ படங்களை இயக்கியவர் இவர். ரவிஅரசு … Read more

ட்ரெண்டிங்கில் கிப்லி அனிமேஷன்… மோசடியில் சிக்கும் ஆபத்து… எச்சரிக்கும் நிபுணர்கள்

சாட்ஜிபிடி அறிமுகப்படுத்தியுள்ள புதுமையான ஸ்டுடியோ கிப்ளி இமேஜ் ஜெனரேஷன் அம்சம் (ChatGPT’s Studio Ghibli Image Generation) சமூக ஊடக ஆர்வலர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. அரசியல்வாதிகள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் தங்களது கிப்லி ஸ்டைல் ​​படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற தளங்களில் கிப்லி பாணியில் எடுக்கப்பட்ட படங்களை பெருமளவு காணலாம்.  AI உருவாக்கிய படங்களை கண்மூடித்தனமாகப் பகிர்கின்றனர். ஆனால் அது எவ்வளவு வேடிக்கையாகத் தோன்றுகிறதோ, அது … Read more

கோயில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய அனுமதிக்க முடியாது! உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: கோயில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்பு செய்வதை அனுமதிக்க முடியாது  என சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே, பல்வேறு வழக்குகளில் ஆக்கிரமிக்கப்பட்ட  கோயில் நிலங்களை மீட்க உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், தற்போது மீண்டும் ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது என அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுஉள்ளது. தென்காசி அண்ணாமலைநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்கு எதிராக வழக்கில் உடுமன் மொஹிதீன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.   இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்  நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், … Read more